Skip to content
Home » முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024 » Page 8

முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

சமூகத்தில் ஏற்படும் எதார்த்தமான கதைகள். Tamil novels. Completed Novels. முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

என் வாசம் நீ உன் சுவாசம் நான்-19

பாகம்- 19 வழக்கம்போலக் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள் நிமிர்ந்தால் அங்கே சூர்யா நின்றுக் கொண்டிருந்தான்.கையைக் கட்டிக் கொண்டு. இது தான் அவன் காட்டும் தோரணை. அவளுக்கு மிகவும் பிடித்த தோரணை. அறிவும் ஆண்மையும் கலந்து… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான்-19

விருப்பமில்லலா மணமேடை விரும்பியவளோடு 13

“ஒன்றுமில்லை வா டா என்று விட்டு சித்து தனது தம்பியை அழைத்துக்  கொண்டே படிகளில் இறங்கி வந்தான்..” “கீழே இறங்கிய  பிறகு தான் சித்து ஹரிணி இங்கு இருப்பதை பார்க்க செய்தான். ஹரிணியை பார்த்து… Read More »விருப்பமில்லலா மணமேடை விரும்பியவளோடு 13

என் வாசம் நீ உன் சுவாசம் நான் – 18

சூர்யாவிடம் பேசிவிட்டு வரும்போது ராஜுவுக்கு மனம் முழுவதும் மாயாவை பற்றிய யோசனைதான். அவன் நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. ஏதோ சூர்யாவிடம் பேசிவிட்டு வந்து விட்டானே தவிர அவனால் மாயாவை அத்தனை சுலபத்தில் ஏற்றுக்… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான் – 18

என் தேடலில் தொலைந்தவன்(ள்)நீ -9

அலுவலகத்திற்கு சென்றவள்  நா சொன்னத செய்றதா  இருந்தா இங்க பாக்கலாம் இல்ல வேற ஒருத்தர நா அப்பாயின்மென்ட்  பண்ணிக் கிறேன் என தனது பீ ஏ வை வறுத்தெடுத்தாள்.  ஏன் அந்த வி ஓ… Read More »என் தேடலில் தொலைந்தவன்(ள்)நீ -9

முகப்பு இல்லா பனுவல் – 13

மறுநாள் காலையிலேயே கதிரின் காவல் நிலையத்திற்கு, நீதிமன்றம் அழைத்துச் செல்லும் முன்பு லஞ்சம் கொடுத்து பெண்களை அழைத்துச் செல்வதற்காக ஒரு அழகிய பெண் வந்தாள். “என்ன இன்ஸ்ஸு… பிள்ளைகளை கூட்டிட்டு வந்திருக்கீங்க… எப்போதும் போல… Read More »முகப்பு இல்லா பனுவல் – 13

என் வாசம் நீ உன் சுவாசம் நான்-17

பாகம்-17 சந்திராவுக்கும் சூர்யாவுக்கும் இடையில் தொடுவது கேலி பேசுவது என்பதையும் தாண்டி ஏதோ வந்திருந்தது. அவனுக்கு மனதில் அவள் இருந்தாள். அவள் உயிரில் அவன் கலந்திருந்தான். அது இருவருக்குமே தெரிந்தது. தன் மனதை அவளிடம்… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான்-17

முகப்பு இல்லா பனுவல் – 12

தனக்காக யோசிக்கும் தேவராஜனின் செயலில் மனம் நெகிழ்ந்து போனார் காமாட்சி. தேவராஜனின் கைகளைப் பிடித்துக் கொண்டு “எனக்காக நீ ஒவ்வொன்றையும் செய்கிறாய். அதை நினைத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இப்பொழுது ஒரு… Read More »முகப்பு இல்லா பனுவல் – 12

முகப்பு இல்லா பனுவல் – 11

தேவராஜன் பிறந்ததைப் பற்றி சொல்லும் பொழுது, இந்திரன் முகத்தில்  அவ்வளவு பூரிப்பு நிரம்பி வழிந்தது. “அவன் பிறந்ததும் இந்த கைகளில் தான் வாங்கினேன். செவிலியர் என்னிடம் கொடுக்கும் பொழுது எவ்வளவு ஆனந்தமாக இருந்தது தெரியுமா?”… Read More »முகப்பு இல்லா பனுவல் – 11

என் வாசம் நீ உன் சுவாசம் நான் -16

சந்திராவை விடுவதற்கு மாயா வந்தாள் . இருவரும் நடந்து வரும்போது இருவருக்குள்ளும் ஒரு ஆழ்ந்த மௌனம் நிலவியது.“மாயா நீதான் அவங்க ரெண்டு போரையும் பத்திரமா பாத்துக்கணும்” “உங்களுக்கு இவ்ளோ அக்கறை அவங்க மேல இருக்கு.… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான் -16

தீரா காதலே – 9

மறைத்து வந்த மேகக்கூடாரங்கள் சற்றே விலக நிலவன் மெதுவே தன் தலையை நீட்டி தண்ணொளியில் மேதினி மகளை வெளிச்சத்தால் நிறைத்திட பார்க்க, இன்னும் கட்டாந்தரையில் படுத்து அழுதுகொண்டிருந்தவளை கண்டு அதனை காண இயலாத நிலவன்… Read More »தீரா காதலே – 9