Skip to content
Home » முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024 » Page 9

முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

சமூகத்தில் ஏற்படும் எதார்த்தமான கதைகள். Tamil novels. Completed Novels. முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள்-2024

என் தேடலில் தொலைந்தவன்(ள்) நீ-8

அத்தியாயம் -8 என்ன இவர காணேமே  என அங்கும் இங்கும் நடைபோட்டுக்கொண்டு பொறுமை தாளாமல் போன் செய்யவும் சார் நா அரவிந்த் கண் மருத்துவமனை ஆப்போஸிட் சைட்ல நிக்குறேன் என கூறிவிட்டு ரஞ்சித் காக… Read More »என் தேடலில் தொலைந்தவன்(ள்) நீ-8

அரளிப்பூ 9

அரளிப்பூ 9 “என்ன அரசாங்கத்து மேலையே கேஸ் போட்டு இருக்காளா? சரியான வில்லங்கம் பிடிச்சவ போலையே… வாய திறந்தாலே இப்படி கவ்வுறானுங்களே… எதுக்கு நமக்கு வம்பு? அப்படியே ஓடிடு…” என்றே அந்த பெண் ஓடியே… Read More »அரளிப்பூ 9

அரளிப்பூ 8

அரளிப்பூ 8 பாட்டி செல்லத்தாயி அழைத்ததும் விசாலமும் நான் வர தான் இருந்தேன் என்று கூறி கொண்டே வீட்டிற்கு வந்தார். அவர்கள் வரும் போது எல்லாம் கஞ்சி வடிந்து முடிந்து இருந்த சாப்பாட்டை நிமிர்த்தி… Read More »அரளிப்பூ 8

முகப்பு இல்லா பனுவல் – 10

தேவராஜனின் அப்பா என்ற அழைப்பில் உள்ளம் உருகி நின்று விட்டார் இந்திரன்.  அவன் பிறந்து முதன் முதலில் பேச ஆரம்பிக்கும் பொழுது, பேசிய முதல் வார்த்தை அப்பா தான். எல்லா குழந்தைகளும் அம்மா என்று… Read More »முகப்பு இல்லா பனுவல் – 10

பூவிதழில் பூத்த புன்னகையே 24

“வருணிகாவை உங்கள் மகனுக்கு கேட்டுப்பாருங்கள் என்று அரிசி சொன்னவுடன் தீரன் அதிர்ச்சியாகி என்ன அரிசி இவ்வாறு பேசுகிறாய் நமக்கு அவர்கள் உதவி செய்தார்கள் என்பதற்காக நாம் அவர்கள் வீட்டுப் பெண்ணை கேட்பது சரியா ?”என்றார்… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே 24

தீரா காதலே – 8

வெள்ளி ஆம்பல் மலர் தன் எஜமானன் பரிதியிடம் பெற்ற ஒளிச்சுடர்களை மேதினியெங்கும் உலாவ விடும் அந்திமாலை நேரம். தனலில்லா ஒளிச்சுடர்கள் வளைந்து நெளிந்து அலைகள் மீது மோதி ஒளிவெள்ளமாய் கரைகாதலனை கூச்சமின்றி முத்தமிட்டு செல்லும்… Read More »தீரா காதலே – 8

10.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

காலேஜ் முடிந்து கிளம்பும் போது ஸ்ரீ அந்தப்பக்கம் செல்ல பெண்ணவள் ஆட்டோக்காக காத்திருக்க தொடங்கினாள் அவளை கடந்து பல பஸ் சென்றாலும் ஏனோ அதில் ஏறி செல்ல விருப்பமில்லை அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு… Read More »10.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

என் வாசம் நீ உன் சுவாசம் நான் -14

“சாரதா”அதுதான் சூர்யாவின் அன்னையின் பெயர். அவருக்கு பெற்றோர் இல்லை. வளர்த்தது முழுவதும் அண்ணன்தான். சாரதாவை கோவிலில் பார்த்த சிவராமனின் பெற்றோர் தாங்களாகவே வந்து பெண் கேட்டனர். அவர்கள் பணத்தை பற்றி எல்லாம் கவலை இல்லை… Read More »என் வாசம் நீ உன் சுவாசம் நான் -14

அரளிப்பூ 7

இயலினி தனது வீட்டிற்கு வந்து சேரும் வரை தான் அந்த காவலனை பற்றி நினைத்து கொஞ்சம் பயந்து கொண்டு இருந்தாள்… ஆனால் அதன் பிறகு அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை… ஆமாம் அந்த… Read More »அரளிப்பூ 7

முகப்பு இல்லா பனுவல் – 9

தேவராஜனின் தந்தை இந்திரனை கோயிலுக்கு கூட்டிக் கொண்டு வர சென்ற விசுவின் நிலைமை தான் கவலைக்கிடமானது.  “என்னடா முக்கியமான விஷயம், கோயில் வைத்து பேச வேண்டும் என்று சொல்லிவிட்டு, இப்பொழுது நீயே இங்கு வந்திருக்கிறாயே.… Read More »முகப்பு இல்லா பனுவல் – 9