யார் சொன்னது?
Praveena-காதல் கவிதைகள்
1
Posts
1
Users
0
Reactions
392
Views
யார் சொன்னது
மங்கையின்
மான்விழிக்கு
மட்டுமே
மயக்கும்
சக்தி உண்டென்று .
உன் அடர்ந்த புருவம்
ஒன்றே
என் உறக்கத்தை
பறித்து செல்ல
போதுமானதென்று
அறிவாயா ?!
யார் சொன்னது
பெண்மைக்கு
மென்மை
மட்டுமே
பிடிக்குமென்று
உன் வன்கரங்களில்
தாமரை முகத்தை
புதைத்திடவே
பிடிக்குமென்பதை .
யார் சொன்னது
நீண்ட இடை தொடும்
கூந்தலே
வசீகரிக்குமென்று ,
உன் முன் நெற்றியில் வருடும்
அடர்ந்த கேசம் போதும்
என் மனதை
பறித்து செல்ல ...
***
- பிரவீணா தங்கராஜ் .
மங்கையின்
மான்விழிக்கு
மட்டுமே
மயக்கும்
சக்தி உண்டென்று .
உன் அடர்ந்த புருவம்
ஒன்றே
என் உறக்கத்தை
பறித்து செல்ல
போதுமானதென்று
அறிவாயா ?!
யார் சொன்னது
பெண்மைக்கு
மென்மை
மட்டுமே
பிடிக்குமென்று
உன் வன்கரங்களில்
தாமரை முகத்தை
புதைத்திடவே
பிடிக்குமென்பதை .
யார் சொன்னது
நீண்ட இடை தொடும்
கூந்தலே
வசீகரிக்குமென்று ,
உன் முன் நெற்றியில் வருடும்
அடர்ந்த கேசம் போதும்
என் மனதை
பறித்து செல்ல ...
***
- பிரவீணா தங்கராஜ் .
ReplyQuote
Leave a reply
Forum Jump:
Forum Information
- 137 Forums
- 2,134 Topics
- 2,407 Posts
- 9 Online
- 1,457 Members
Our newest member: chivanthi
Latest Post: ஐயங்காரு வீட்டு அழகே-13
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed