Notifications
Clear all
Kalaikarthi review for மடவரல் மனவோலை
பிரவீணா தங்கராஜ்-கதைக்கான விமர்சனம்
1
Posts
1
Users
0
Reactions
627
Views
மடவரல் மனவோலை கதை அருமை சகி.
கதையில் அம்மா அப்பா விவாகரத்து செய்தால் என்னென்ன விளைவுகள் இருக்கிறது என்பதை அழகாக சொல்லியிருக்கீங்க சகி.
நித்தியின் மனநிலை அழகாக சொல்லியிருக்கீங்க சகி. அதே நேரத்தில் அகல்யா பற்றியும் கூறியிருப்பது சூப்பர்.
சந்தேகம் வந்து விட்டால் வாழ்க்கை சூன்யம் தான். கல்யாணம் முடிந்து வாழ்க்கை குழந்தை நலன் கருதி பார்க்க வேண்டும்.
ஜெயந்தன் கடைசியில் உணர்வது யாதர்த்தமாக சொல்லி இருப்பதும் விவாகரத்து ஆன குழந்தை கல்யாணம் குழந்தை பருவம் விளைவுகள் கூறியிருப்பது சூப்பர்.
ஜிவா சசி பாட்டி சூப்பர்.நட்பு சூப்பர். கதை அருமை. வாழ்த்துக்கள் சகி. வாழ்க வளமுடன்.
Posted : June 19, 2024 6:30 pm
Topic Tags
Leave a reply
Forum Jump:
Related Topics
-
Kodhaihariram prasad review for உயிரில் உறைந்தவள் நீயடி8 months ago
-
Kokila Balraj review for மௌனமே வேதமா& பிரம்மனின் கிறுக்கல்கள்8 months ago
-
Sharnyah Lingeswaran review for பிரம்மனின் கிறுக்கல் & துஷ்யந்த8 months ago
-
பூ பூக்கும் ஓசை - Kalaikarthi1 year ago
-
பூ பூக்கும் ஓசை - Chitra Ganesan1 year ago
Forum Information
- 144 Forums
- 2,478 Topics
- 2,920 Posts
- 10 Online
- 1,979 Members
Our newest member: Krishna krishna
Latest Post: உயிரில் உறைந்தவள் நீயடி-14
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
