Notifications
Clear all
பூ பூக்கும் ஓசை -Selvarani review
பிரவீணா தங்கராஜ்-கதைக்கான விமர்சனம்
1
Posts
1
Users
0
Reactions
495
Views
விமர்சனம் வழங்கியவர்: Selvarani
கதைப்பெயர்: பூ பூக்கும் ஓசை
படிக்க சுவாரசியமா விறு விறு என கதை. தங்கையின் காதல் திருமணத்தை எதிர்பாராமல் நேரில் பார்க்கும் பூர்ணா. அதை நடத்தி வைப்பவனை பளார் என விடுவதாகட்டும், அம்மா அப்பாவின் மனம் வருந்தி நடக்கக் கூடாது என்பதற்காகவே திருமணத்துக்கு சம்மதிப்பதும், காதலில் விழுவதும், சத்யா தானாகவே வந்து அவளிடம் மாட்டுவதும், அவளிடம் பம்முவதும் என கலகலப்பு.
சூர்யா நல்ல ஒரு கோமாளி! சரவணன் மாப்பிளளையாக வருவான்னு பார்த்தா வில்லனா வரான்!
திருப்பதி பயணம் ரசிக்க வைத்தது.
ஜாலியா ஒரு கதை.
Posted : June 19, 2024 9:05 pm
Topic Tags
Leave a reply
Forum Jump:
Related Topics
-
Kodhaihariram prasad review for உயிரில் உறைந்தவள் நீயடி8 months ago
-
Kokila Balraj review for மௌனமே வேதமா& பிரம்மனின் கிறுக்கல்கள்8 months ago
-
Sharnyah Lingeswaran review for பிரம்மனின் கிறுக்கல் & துஷ்யந்த8 months ago
-
பூ பூக்கும் ஓசை - Kalaikarthi1 year ago
-
பூ பூக்கும் ஓசை - Chitra Ganesan1 year ago
Forum Information
- 144 Forums
- 2,478 Topics
- 2,920 Posts
- 2 Online
- 1,977 Members
Our newest member: Shoba
Latest Post: உயிரில் உறைந்தவள் நீயடி-14
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
