Notifications
Clear all
Selvarani review for நீயின்றி வாழ்வேது
பிரவீணா தங்கராஜ்-கதைக்கான விமர்சனம்
1
Posts
1
Users
0
Reactions
457
Views
நீயின்றி வாழ்வேது.
விஷாகன் விருஷாலி.இந்த ஜோடி எப்போ பிரியப்போகுதோன்னு நினைச்சு கிட்டே படிச்சேன்.ஆனால் இருவரின் புரிதலும் ஆழமாக இருந்தது.எல்லா வீட்டிலும் பிள்ளைகள் தப்பு பண்ணுவாங்க, இந்த கதையில் அப்பாவின் தவறால் பிள்ளைகளுக்கு சிக்கல்.
அதுவும் ஒரு பெண் குழந்தையை பெற்று முதல் குடும்பத்துக்கு தெரியாமல் திருட்டுத்தனம் செய்வது எல்லாம்... விஷாகன் அடித்து உதைத்தது தப்பே இல்லை.இருவரின் சாயலும் ஒரே மாதிரி இருப்பது,விஷாகன் மீது பழி விழுவது எல்லாம் அட கொடுமையே தான்.
விவேக்கின் துணையால் தப்பிக்கிறான்.
விருஷாலியின் படிப்பும் அவளின் ஆசிரியர் அறிவுரையும் பெண் கல்வியின் முக்கியத்துவம் பற்றி அழுத்தமாக எடுத்து சொல்கிறது.ஒரு எழுத்து என்னவெல்லாம் செய்யும் என்பதை நிறைய எழுத்தாளர்கள் உணர்ந்து எழுதுகிறார்கள்.
Posted : August 19, 2024 3:42 pm
Topic Tags
Leave a reply
Forum Jump:
Related Topics
-
Kodhaihariram prasad review for உயிரில் உறைந்தவள் நீயடி9 months ago
-
Kokila Balraj review for மௌனமே வேதமா& பிரம்மனின் கிறுக்கல்கள்9 months ago
-
Sharnyah Lingeswaran review for பிரம்மனின் கிறுக்கல் & துஷ்யந்த9 months ago
-
Chitrasaraswathi review for நீயின்றி வாழ்வேது1 year ago
-
Bawani Balasubramaniam review for நீயின்றி வாழ்வேது1 year ago
Forum Information
- 143 Forums
- 2,524 Topics
- 3,007 Posts
- 2 Online
- 2,067 Members
Our newest member: Vanitha jesus
Latest Post: 90's பையன் 2k பொண்ணு-28
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed
