Skip to content

எந்தன் உயிரமுதே-5

3 Posts
2 Users
2 Reactions
752 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1101
Member Admin
(@Eswari Skumar)
Posts: 40
 

Nice 


 
Posted : June 24, 2025 3:23 pm
CRVS2797
(@M. Sarathi Rio)
Posts: 46
 

எந்தன் உயிரமுதே...!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 5)

அப்படின்னா... இந்த கமலி கண்டிப்பா ஈஸ்வரனுக்கு இல்லை... கமலிக்கு தான்.
இனி ஈஸ்வரன் தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும்
கமலி இவனுக்கு கிடையாது.

எஸ், கமலின்னா தாமரைன்னு அர்த்தம், தாமரையில தான் மகாலஷ்மி வீற்றிருப்பா. அந்த மகாலஷ்மி விஷ்ணு பகவானுக்கு மட்டுமே சொந்தமானவங்க, அவரோட மனைவியும் கூட. அதே மாதிரி 
இந்த கமலியும், இந்த விஷ்ணுவுக்கு மட்டுமே சொந்தமானவ, இவனோட மனைவியும் ஆகப் போகிறவ..
நான் சொன்னது கரெக்ட் தானே.

😀😀😀
CRVS (or) CRVS 2797


 
Posted : June 27, 2025 8:22 am

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved