Notifications
Clear all
பூவே... செம்பூவே...
குடும்ப நாவல் வெளியீடு
1
Posts
1
Users
0
Reactions
67
Views
நாயகன்: விஜயேந்தர்
நாயகி: கமழினியாள்
எல்லா வசதிகள் இருந்தும் பெற்றவர்கள் செய்த தவறால், அவர்களை மனதார ஏற்க முடியாது, முகத்தில் அடிக்கும்படி பேசும் தன் தாய்தந்தையை விடுத்து, பாட்டியுடன் வசிக்கின்றாள் கமழினியாள். காதலே பிடிக்காமல் இருக்க அவளின் வாழ்வில் நுழைக்கின்றான் நாயகன் விஜயேந்தர். இந்தர்-இனியா முட்டல் மோதல் வாழ்வில் இனியாவின் அக்கா மரணம் பற்றி விடை கிடைக்கின்றது. அது விபத்து அல்ல, கொலை என்று.
யார் கொலைக்கு காரணம்? துப்புறிவாளன் இந்தரின் இன்வேஸ்டிகேஷனில் நாயகியை போலவே நாமும் விடையறிவோம்.
Posted : October 9, 2025 1:59 pm
Topic Tags
Leave a reply
Forum Information
- 145 Forums
- 2,446 Topics
- 2,848 Posts
- 0 Online
- 1,938 Members
Our newest member: Prabha1211
Latest Post: நிணம் உருக
Forum Icons:
Forum contains no unread posts
Forum contains unread posts
Topic Icons:
Not Replied
Replied
Active
Hot
Sticky
Unapproved
Solved
Private
Closed