Skip to content

எந்தன் உயிரமுதே-9

3 Posts
2 Users
1 Reactions
608 Views
Praveena Thangaraj
(@praveena)
Posts: 1100
Member Admin
(@Eswari Skumar)
Posts: 40
 

Nice 👍 👍 👍 


 
Posted : June 24, 2025 3:40 pm
CRVS2797
(@M. Sarathi Rio)
Posts: 46
 

எந்தன் உயிரமுதே...!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் - 9)

அதுக்கு என்ன பண்றது..! முதல் கோணல் முற்றும் கோணல்ங்கிற மாதிரி, முதல்ல விஷ்ணு சண்டை போட்டு ப்ரேக்கப் சொல்லிட்டு போயிட்டான், அதற்கப்புறம் ஊருக்கு வந்நதவளை நல்லா இருக்கியான்னு ஒரு வார்த்தை
கூட கேட்காம, மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை உடனே வரவழைச்சாச்சு. இது இவ ஈஸ்வரன் கிட்ட மட்டும் உண்மையை சொல்லி வைச்சிருக்கா. அந்த ஈஸ்வரனும் சரி சரின்னு எல்லாத்துக்கும் சரி சொல்லிட்டு
தன்னோட அண்ணன் பொண்ணுக்கு கேர் டேக்கரா வேற கமலியையே நியமிச்சு
அந்த குழந்தை மனசுல மட்டும் இல்லாம அவனோட மனசுலேயும் ஆசையை வளர்த்துக்கிட்டான். எல்லாம் பெரியவங்களோட தப்பு, கடைசியில அந்த சின்ன குழந்தை பாதிக்கப்படுமோ என்னவோ தெரியலை.

😀😀😀
CRVS (or) CRVS 2797


 
Posted : July 2, 2025 5:43 pm

Leave a reply

Author Name

Author Email

Title *

Preview 0 Revisions Saved