Liked Forum Posts
|
RE: பிரியமானவரே என் தேவதூதனே-10 பிரியமானவரே என் தேதூதனே...!! எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ் (அத்தியாயம் - 10) அட ராமா ! அந்த ஜோசப்வோட கதையை கேட்டவுடனே மனசுக்கு ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு. காதலை சொல்ல வந்தவ கிட்ட உடனே எஸ் சொல்லலைன்னாலு... |
In forum பிரியமானவரே என் தேவதூதனே! |
4 days ago |
|
RE: தாரமே தாரமே வா-2 தன்மானம் இழக்காமல் அதே நேரம் அக்காவின் மனமும் நோகாமல் இருக்க வழி தேடி வீட்டைவிட்டு வெளியேறி விட்டான் ரித்து. ஐஸ்வர்யாவின் சிறுபிள்ளைத்தனமா கோவம். 😍😍 எண்ணியது தானாகவே ஈடேறியது தணிகா... |
In forum தாரமே தாரமே வா |
2 weeks ago |
|
RE: தாரமே தாரமே வா-1 ஐசு ❤️ ரித்தி அவள் நலனுக்காக வேண்டிக்கொள்ளும் ரித்தி. உறவை தெரியப்படுத்த கூட வெறுக்கும் ஐசு. பேய் மாதிரி வந்து நாய் மாதிரி கத்தர 🤣🤣 நன்றி writereeee for tis rerun & ... |
In forum தாரமே தாரமே வா |
2 weeks ago |
|
RE: கரை தந்த கடலே-14 அருமையான கதை டா... இது மாதிரி ஷார்ட் ஸ்டோரீஸ் இருந்தா சைட்ல போடுங்கடா.ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ❤️❤️❤️❤️❤️ |
In forum கரை தந்த கடலே! |
3 weeks ago |
|
RE: கரை தந்த கடலே-14 கரை தந்த கடலே...!!எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்(அத்தியாயம் - 14 Final) அட... ப்ரதீப்க்கு ஆரம்பம் தான் சறுக்கல், அதற்கப்புறம் ஜெட் வேகம் தான் போலயிருக்கே. போகிற ஸ்பீடைப் பார்த்தால் கண்டிப்பா பிரசன்னாவுக... |
In forum கரை தந்த கடலே! |
3 weeks ago |
|
RE: பிரியமானவரே என் தேவதூதனே-1 பிரியமானவரே என் தேதூதனே...!!எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்(அத்தியாயம் - 1) அட, ரொம்ப நாளைக்கப்புறம் துகிரா & இஷானை திரும்பவும் மீட் பண்றதுல ரொம்ப சந்தோஷம், கூடவே குட்டிப் பொண்ணு அமுல்யாவையும். பாவம... |
In forum பிரியமானவரே என் தேவதூதனே! |
3 weeks ago |
|
RE: கரை தந்த கடலே-10 கரை தந்த கடலே...!!எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்(அத்தியாயம் - 10) ஓ மை காட் ! பிரதீப் விட்டு மனுசாளுங்க நம்பர் ஒன் சுயநல பிசாசுங்க தான். நல்ல வேளை, இவங்களோட சுயரூபம் தெரயுறதுக்கு முன்னாடியே பிரதீப் அந்த... |
In forum கரை தந்த கடலே! |
3 weeks ago |
|
RE: கரை தந்த கடலே-10 Pradeep sir ungaluku kalyanam pannanum na ra gang oda list perusu aaguthu so nega thappika vaipu illa sikkiram dum dum ku ready aavunga ah |
In forum கரை தந்த கடலே! |
3 weeks ago |
|
RE: லாவா மன்னவா-8 லாவா மன்னவா...!எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ் (அத்தியாயம் - 8) விக்ரமோட அம்மாவுக்கு பையனை அவன், இவன்னு சொன்னதுக்கே கௌரவ குறைச்சலா தெரியுது.ஆனா அவன் அம்மாம் பெரிய கெட்ட வார்த்தையை அத்தனை சுலபமா சொன்னதோட,... |
In forum லாவா மன்னவா |
2 months ago |
|
RE: லாவா மனன்வா-7 லாவா மன்னவா...!எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ் (அத்தியாயம் - 7) அட ச்சே..! ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுங்கிற மாதிரி, இந்த விக்ரம் பண்றதெல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற மாதிரியே செய்யுறானே சரியான கி... |
In forum லாவா மன்னவா |
2 months ago |
|
RE: லாவா மனன்வா-7 Radhika ennavo andha pechu pesunigalae ippo unga paiyan pesuna pechu kum panna gallatta kum support pannuviga la ah ava thelivu ah sollita ah ava unnoda nalla gunatha video la parthum kooda ok sollala... |
In forum லாவா மன்னவா |
2 months ago |
|
RE: லாவா மன்னவா-2 Harini innumae avan pesuna varthai oda thakathula irundhu veliya varama iruku ah aana avan apadi pesunathu thappu nu appuram purinchalum ava kettu iruku ah mata illa na artham theriyathu nu alatchiyam... |
In forum லாவா மன்னவா |
2 months ago |
|
RE: லாவா மன்னவா-2 லாவா மன்னவா...!எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ் (அத்தியாயம் - 2) அட.. அவன் ஏதோ ஒரு கடங்காரன், வாய்க்கு வந்ததை உளறிட்டுப் போறான்னு தூக்கிப் போடறதை விட்டு, அதையே நினைச்சு திருவாசகம் மாதிரி இவளை யாரு உருப்போ... |
In forum லாவா மன்னவா |
2 months ago |
|
RE: லாவா மன்னவா-1 லாவா மன்னவா...!எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ் (அத்தியாயம் - 1) இவளுக்கு இது தேவையா ? மழை பெய்ஞ்சிருக்கிற நேரத்துல வெள்ளை சுடிதாரை போட்டுட்டு வேலைக்கு போகலாமா...? அம்மா ஒரு வார்த்தை சொன்னால் கேட்டுக்கணும... |
In forum லாவா மன்னவா |
2 months ago |
|
RE: உயிரில் உறைந்தவள் நீயடி-3 Jeevitha pavam da konjam kooda gap vidama aval ah ipadi kuthikitae irukku ah ithuku ethukku aval ah kalyanam pannika ketkanum |
6 months ago | |
|
RE: எந்தன் உயிரமுதே-12 (முடிவுற்றது) Short and sweet 💖 💖 💖 love story 😘 😘 😘 😘 |
In forum எந்தன் உயிரமுதே- Praveena Thangaraj |
10 months ago |
