Skip to content
Home » இருளில் ஒளியானவன் » Page 2

இருளில் ஒளியானவன்

இருளில் ஒளியானவன்-19

இருளில் ஒளியானவன் 19 திடீரென்று விஷ்ணுவை அங்கு கண்டதும் “ஏய் நெட்ட கொக்கு! நீ எப்படி இங்க?” என்று கூறி, நினைவு வந்தவளாக, நாக்கை கடித்துக் கொண்டு தந்தையை திரும்பிப் பார்த்தாள். அவர்களோ தூரமாக… Read More »இருளில் ஒளியானவன்-19

இருளில் ஒளியானவன்-18

இருளில் ஒளியானவன் 18 வெங்கட்டிடம் இருந்த பண பலத்தின் வாயிலாக, தனி விசாரணை. நீதிபதியும் இரு தரப்பு வக்கீல்களுமே உள்ளே இருந்தனர். வைஷ்ணவி பதட்டமாகத்தான் அந்த அறைக்குள் வந்தாள். நீதிபதி இடத்தில் இருந்த வயதான… Read More »இருளில் ஒளியானவன்-18

இருளில் ஒளியானவன்-17

இருளில் ஒளியானவன் 17 வைஷ்ணவியின் பேச்சு, அவள் பழைய நிலைமைக்கு வெகு விரைவில் வந்து விடுவாள் என்று நிம்மதியே அளித்தது பெற்றோராகிய அன்பரசுக்கும் லட்சுமிக்கும். அதில் மகிழ்ச்சியாக அவனுக்கும் வடையையும், சூடாக டீ கொடுத்து,… Read More »இருளில் ஒளியானவன்-17

இருளில் ஒளியானவன்-16

இருளில் ஒளியானவன் 16 தங்களது அறைக்கு வந்த அன்பரசு, சோபாவில் சாய்ந்து அமர்ந்து மகளிடம் எப்படி பேசப்போகிறோம் என்று யோசித்துக் கொண்டிருந்தார். நடந்த விஷயத்தை கேசவனிடமும் சொல்லிவிட்டு தான் வந்திருந்தார். அவர்தான் இனிமேல் தாமதிக்க… Read More »இருளில் ஒளியானவன்-16

இருளில் ஒளியானவன்-15

இருளில் ஒளியானவன் 15 அன்பரசு தனது மேனேஜருக்கு அழைத்து, மகள் வருவதைப் பற்றி முன்பே கூறி, அவளிடம் யாரும் திருமணத்தைப் பற்றி பேசக்கூடாது என்று சொல்லி, முன்பு அலுவலகத்திற்கு வரும் பொழுது எப்படி அவளிடம்… Read More »இருளில் ஒளியானவன்-15

இருளில் ஒளியானவன்-14

இருளில் ஒளியானவன் 14 லட்சுமி வைஷ்ணவியின் அறைக்கு வந்து மகளை பார்த்தார். அவள் உறங்குவதைக் கண்டு சற்று நேரம் ஓய்வு எடுக்கட்டும் என்று சத்தமில்லாமல் கதவை சாற்றிவிட்டு சென்றார். அவர் சென்ற பிறகு கண்… Read More »இருளில் ஒளியானவன்-14

இருளில் ஒளியானவன்-13

இருளில் ஒளியானவன் 13 விஷ்ணுவிடம் அவனை அடித்ததற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, அவனது கன்னத்தை பார்த்தாள் வைஷ்ணவி. தாடி அடர்ந்த முகத்தைக் கண்டு குழப்பமாக நின்றாள்.சங்கீதா லக்ஷ்மிக்கு அனுப்பும் குடும்ப புகைப்படத்தை எல்லாம் பார்த்து இருக்கிறாள்… Read More »இருளில் ஒளியானவன்-13

இருளில் ஒளியானவன்-12

இருளில் ஒளியானவன் 12 கேசவன் கூறியபடியே அன்றே மருத்துவமனையில் இருந்து வைஷ்ணவியை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார் அன்பரசு. அவள் உடலின் நலம் நன்றாக தேறி விட்டது.  மனதை மட்டும் இனிமேல் இவர்கள் காயப்டுத்தாமல்… Read More »இருளில் ஒளியானவன்-12

இருளில் ஒளியானவன்-11

இருளில் ஒளியானவன் 11 அன்பரசுவிற்கு இப்பொழுது தன் மகளின் வாழ்க்கை மட்டுமே முக்கியமாக இருந்தது. இன்றே பேசி முடிவெடுத்து விட வேண்டும் என்று வெங்கட் இருந்த அறைக்கு வந்து விட்டார். பார்க்கவே பரிதாபமான நிலையில்… Read More »இருளில் ஒளியானவன்-11

இருளில் ஒளியானவன்-10

இருளில் ஒளியானவன் 10 வைஷ்ணவியின் திருமண செய்தியை கேட்டதில் அதிர்ந்து, தனது அறைக்கு வந்த விஷ்ணு அப்படியே கட்டிலில் மல்லாக்க படுத்து விட்டான். அவனது இதயம் பாரமாக இருக்க, தொண்டை அடைத்துக்கொண்டு அழுகை வந்தது.… Read More »இருளில் ஒளியானவன்-10