Skip to content
Home » கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே! » Page 2

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே!

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-21

அத்தியாயம்-21 அமுல்யா இஷானை அழைத்து, “அம்மாவை அடிக்காங்க ஆன்ட்டி. ஏன்னு கேளுங்கப்பா” என்று முன்னே செல்ல உந்தவும், இஷான் மகளை தூக்கியபடி, “உங்க பிரெண்ட் மேல எந்த தப்பும் இல்லை. அதுக்காக உங்க அண்ணா… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-21

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-20

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-20   அமுல்யா இன்று காலையிலிருந்தே மெத்தையில் குதித்து கொண்டிருந்தாள். அவள் இன்று பள்ளிக்கூடம் செல்வதற்கு பதிலாக அவள் சித்தாவின் திருமணத்திற்கு தோதாக முடிவெடுக்க அஞ்சனா வீட்டுக்கு செல்ல போகின்றாள். அங்கே அவள் பள்ளி… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-20

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-19

அத்தியாயம்-19 அப்படியொன்றும் இஷானோடு வாழ்வது? கடினாக இல்லை. ஏனெனில் துகிரா இஷானோடு பேசி பழகி காதல் கீதம் வாசிப்பதில்லையே அதே போல அவனுமே அவளிடம் பழக விரும்பவில்லை‌. இந்த ஒரு வாரத்தில் ஓரளவு சாத்தியமானது‌… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-19

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-18

அத்தியாயம்-18    எப்பொழுது கண் சோர்வுற்று இமை தானாக மூடி, உடல் அசதியில் மெத்தையில் ஒதுக்கமாக படுத்தானென்றது இஷானே அறியாதது.   துகிரா கண்விழித்து எழுந்தப் பொழுது களைந்த கேசத்தோடு, முரட்டுதனங்களை எல்லாம் மூட்டைக்கட்டி,… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-18

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-17

அத்தியாயம்-17   வீட்டுக்கு வந்து விளக்கேற்ற கூற, துகிரா அக்காவின் புகுந்த வீடாக எண்ணியே நடமாடியவளுக்கு, இன்றோ இது உன்‌ புகுந்த வீடு என்று பைரவி பேச்சு இருந்தது.    நிதானமாக சோபாவில் துகிரா… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-17

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-13

அத்தியாயம்-13 இஷான் தன் பங்கிற்கு உதவுவதாக, “கார்ல ஒன்டே டிரைவரை வரவச்சி கொண்டு போய் விட்டுட்டு வர ஏற்பாடு செய் ரிஷி” என்று ஆணையிட, “இல்லை…. என்னை நான் பார்த்துப்பேன்” என்றவள் அவளாக பஸ்ஸில்… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-13

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-12

அத்தியாயம்-12   இஷான் மகளோடு மட்டும் செல்வதற்கு தான் ப்ரியப்பட்டது. ஆனால் அமுல்யா தான் அம்மாவும் வரணும்’ என்று முகம் சுருக்க கூற, இஷானோ அமுல்யாவிடம் சிரித்து சம்மதித்துவிட்டு அடுத்த நொடியே துகிராவை நெருப்பை… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-12

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-11

அத்தியாயம்-11   அன்னை சொன்ன காரணத்திற்காக பிரதன்யா மிகவும் கஷ்டப்பட்டு அமுல்யாவிடம் பேச முயன்றாள்.    அறையில், தோட்டத்தில், பக்கத்தில் உள்ள பார்க்கில் என்று அழைத்து செல்லும் பொழுது எல்லாம், சூழ்நிலை அமையாமல் அல்லது… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-11

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-8

அத்தியாயம்-8   அமுல்யா முகம் வாடியபடி பிரதன்யா அருகே அமர்ந்திருந்தாள். பார்வை என்னவோ தாழ்த்தி தரையை பார்வையிட்டபடி இருக்க, துகிரா வரும் போது நிமிரவில்லை.   “நான் அப்ப உன்னோட பொண்ணு இல்லையா அம்மா?”… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-8

கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-7

அத்தியாயம்-7   அமுல்யாவை துகிரா தேடி வந்து இன்றோடு ஒரு வாரம் கடந்திருந்தது.    பிரதன்யாவோடா துகிரா அமுல்யா நன்றாக பழகினாள். துகிராவை விட சின்ன பெண்ணென்ற காரணமாக இருக்கலாம். துகிராவை கூட அண்ணி… Read More »கண்ணாடி நெஞ்சம் தள்ளாடுதே-7