Skip to content
Home » சமூகம் » Page 3

சமூகம்

முகப்பு இல்லா பனுவல் – 21

தன் மார்பில் சாய்ந்து கொண்டு “பெண்களை கடத்தி, இப்படி இத்தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலை தடுக்கவே முடியாதாங்க” என்று கவலையாக கேட்டாள் மாதவி, “எந்த ஒரு குற்றத்தையும் முழுமையாக தடுக்க முடியாது மாதவி” என்றான்.  அவள்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 21

முகப்பு இல்லா பனுவல் – 20

தேவராஜன் மாதவி திருமணத்திற்கு புடவை வாங்குவதற்காக விசு தன் மனைவி மற்றும் மாதவியை அழைத்துக்கொண்டு கடைக்கு வர, அவர்களுக்கு முன்பே அங்கு இருந்தான் தேவராஜன். அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே “என்னடா? வேற எந்த வேலையும்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 20

முகப்பு இல்லா பனுவல் – 19

கதிரை பற்றியும் மாதவியைப் பற்றியும் முழுமையாக தன் தாய் தந்தையரிடம் தெரிவித்தான் தேவராஜன்.  “நான் மாதவியை திருமணம் செய்து, அவள் இங்கு வந்த பிறகு என் மனைவியாக மட்டும் தான் நீங்கள் அவளை பார்க்க… Read More »முகப்பு இல்லா பனுவல் – 19

முகப்பு இல்லா பனுவல் – 18

விடிய விடிய தன் ஆசையை சோனாவிடம் சொல்லிக் கொண்டு இருந்த தேவராஜன், சூரியன் உதித்து வெகு நேரம் கழித்துதான் படுக்கையில் இருந்து எழுந்தான்.  ஏனோ அவன் தலை வின் வின் என்று வலித்தது. தலையில்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 18

முகப்பு இல்லா பனுவல் – 17

தேவராஜன் கமிஷனராக பதவியேற்றதும், டெல்லியில் நடந்த காவல்துறை கலந்தாசனைக் கூட்டத்தில், கலந்து கொள்வதற்காக சென்றிருந்தான். மூன்று நாட்கள் நடந்த கூட்டத்தின் இறுதி நாள் அன்று அனைவரிடமும் பேசிவிட்டு தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்தான்.  அங்கிருக்கும்… Read More »முகப்பு இல்லா பனுவல் – 17

முகப்பு இல்லா பனுவல் – 16

தேவராஜன், மாதவியை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கதிரிடம் கேட்க, கதிருக்கோ என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் அமைதியாக இருந்தான்.  “ஏன் அமைதியாக இருக்கிறாய்?” என்று தேவராஜன் கதிரை பார்க்க,  “இல்லை சார்.… Read More »முகப்பு இல்லா பனுவல் – 16

முகப்பு இல்லா பனுவல் – 14

எங்கு நான் சென்றாலும் உன்னை தேடி தேடியே ஒவ்வொரு தடவையும் நான் ரெய்டு செய்தேன். அன்று போலீஸ் ஸ்டேஷனில் உன்னை கண்டதும் மிக மகிழ்ந்தேன். ஆனால் அந்த மகிழ்ச்சி, சிறிது நேரத்திலேயே, நீ மாமா… Read More »முகப்பு இல்லா பனுவல் – 14

முகப்பு இல்லா பனுவல் – 15

கீழே விழப்போன மாதவியை அவள் விழாதபடிக்கு இடையில் கைதாங்கி பிடித்து நிறுத்தினான். அவளின் இடையை தன்னுடன் நெருக்கி அவள் கழுத்தில் முகம் புதைக்க முனைந்தான் தேவராஜன்.  ஒரு நொடி இருவரும் தன்னிலை இழந்தனர். சற்றென்று… Read More »முகப்பு இல்லா பனுவல் – 15

முகப்பு இல்லா பனுவல் – 13

மறுநாள் காலையிலேயே கதிரின் காவல் நிலையத்திற்கு, நீதிமன்றம் அழைத்துச் செல்லும் முன்பு லஞ்சம் கொடுத்து பெண்களை அழைத்துச் செல்வதற்காக ஒரு அழகிய பெண் வந்தாள். “என்ன இன்ஸ்ஸு… பிள்ளைகளை கூட்டிட்டு வந்திருக்கீங்க… எப்போதும் போல… Read More »முகப்பு இல்லா பனுவல் – 13

முகப்பு இல்லா பனுவல் – 12

தனக்காக யோசிக்கும் தேவராஜனின் செயலில் மனம் நெகிழ்ந்து போனார் காமாட்சி. தேவராஜனின் கைகளைப் பிடித்துக் கொண்டு “எனக்காக நீ ஒவ்வொன்றையும் செய்கிறாய். அதை நினைத்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இப்பொழுது ஒரு… Read More »முகப்பு இல்லா பனுவல் – 12