Skip to content
Home » திருக்குறள் » Page 2

திருக்குறள்

திருக்குறள்

துறவு-35

 அறத்துபால் | துறவறவியல்|துறவு-35 குறள்:341 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்அதனின் அதனின் இலன் ஒருவன்‌ எந்தப்‌ பொருளிலிருந்து, பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப்‌ பொருளால்‌ அவன்‌ துன்பம்‌ அடைவதில்லை. குறள்:342 வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்ஈண்டுஇயற்… Read More »துறவு-35

நிலையாமை-34

அறத்துபால் | துறவறவியல்|நிலையாமை குறள்:331 நில்லாத வற்றை நிலையின என்றுணரும்புல்லறி வாண்மை கடை நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும்‌ புல்லறிவு உடையவராக இருத்தல்‌ வாழ்க்கையில்‌ இழிந்த நிலையாகும்‌. குறள்:332 கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே… Read More »நிலையாமை-34

கொல்லாமை-33

 அறத்துபால் | துறவறவியல்|கொல்லாமை குறள்:321 அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்பிறவினை எல்லாந் தரும் அறமாகிய செயல்‌ எது என்றால்‌ ஓர்‌ உயிரையும்‌ கொல்லாமையாகும்‌; கொல்லுதல்‌ அறமல்லாத செயல்கள்‌ எல்லாவற்றையும்‌ விளைக்கும்‌. குறள்:322 பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்… Read More »கொல்லாமை-33

இன்னாசெய்யாமை-32

அறத்துபால் | துறவறவியல்| இன்னாசெய்யாமை குறள்:311 சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னாசெய்யாமை மாசற்றார் கோள் சிறப்பைத்‌ தருகின்ற பெருஞ்‌ செல்வத்தைப்‌ பெறுவதாக இருந்தாலும்‌, பிறர்க்குத்‌ துன்பம்‌ செய்யாதிருத்தலே மாசற்றவரின்‌ கொள்கையாம்‌. குறள்:312 கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும்… Read More »இன்னாசெய்யாமை-32

வெகுளாமை-31

அறத்துபால் | துறவறவியல்| வெகுளாமை-31 குறள்: 301 செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கின்என் காவாக்கால் என் பலிக்கும்‌ இடத்தில்‌ சினம்‌ வராமல்‌ காப்பவனே சினம்‌ காப்பவன்‌; பலிக்காத இடத்தில்‌ காத்தால்‌ என்ன? காக்காவிட்டால்‌ என்ன? குறள்: 302 செல்லா… Read More »வெகுளாமை-31

வாய்மை-30

அறத்துபால் | துறவறவியல் | வாய்மை-30 குறள்: 291 வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல் வாய்மை என்று கூறப்படுவது எது என்றால்‌ அது மற்றவர்க்கு ஒரு சிறிதும்‌ தீமை இல்லாத சொற்களைச்‌ சொல்லுதல்‌ ஆகும்‌.… Read More »வாய்மை-30

கள்ளாமை-29

அறத்துபால் | துறவறவியல் | கள்ளாமை-29 குறள்: 281 எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்கள்ளாமை காக்கதன் நெஞ்சு பிறரால்‌ இகழப்படாமல்‌ வாழ விரும்புகின்றவன்‌, எத்தன்மையான பொருளையும்‌ பிறரிடமிருந்து வஞ்சித்துக்‌ கொள்ள எண்ணாதபடி தன்‌ நெஞ்சைக்‌ காக்கவேண்டும்‌. குறள்: 282… Read More »கள்ளாமை-29

கூடாவொழுக்கம்-28

அறத்துபால் | துறவறவியல்| கூடாவொழுக்கம்-28 குறள்:271 வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும் வஞ்சமனம்‌ உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில்‌ கலந்து நிற்கும்‌ ஐந்து பூதங்களும்‌ கண்டு தம்முள்‌ சிரிக்கும்‌. குறள்:272 வானுயர் தோற்றம்… Read More »கூடாவொழுக்கம்-28

தவம்-27

அறத்துபால் | துறவறவியல்| தவம்-27 குறள்: 261 உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமைஅற்றே தவத்திற் குரு தான்‌ பெற்ற துன்பத்தைப்‌ பொறுத்தலும்‌ மற்ற உயிர்களுக்குத்‌ துன்பம்‌ செய்யாதிருத்தலும்‌ ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்‌. குறள்: 262 தவமும் தவமுடையார்க்கு ஆகும்… Read More »தவம்-27

புலான்மறுத்தல்-26

 அறத்துபால் | துறவறவியல்| புலான்மறுத்தல்-26 குறள்: 251 தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்எங்ஙனம் ஆளும் அருள் தன்‌ உடம்பைப்‌ பெருக்கச்‌ செய்வதற்காகத்‌ தான்‌ மற்றோர்‌ உயிரின்‌ உடம்பைத்‌ தின்கின்றவன்‌ எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்‌? குறள்: 252 பொருளாட்சி… Read More »புலான்மறுத்தல்-26