Skip to content
Home » தேநீர் மிடறும் இடைவெளியில் » Page 2

தேநீர் மிடறும் இடைவெளியில்

தேநீர் மிடறும் இடைவெளியில்-10

அத்தியாயம்-10    தீப்சரணோடு அங்கே சுதர்சனன் வந்திருந்தான்.  அவன் கண்களில் கலக்கமும் சோர்வும் அப்பட்டமாய் தெரிந்தது.   அவனை கண்டதும் சஞ்சனா கோபம் தீப்சரணை நாடியது.   “என் பிரெண்ட் எங்க இருக்கா? மரியாதையா சொல்ல சொல்லு… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-10

தேநீர் மிடறும் இடைவெளியில்-9

அத்தியாயம்-9 இறந்துப்போன பெண்ணின் டெட் பாடியை எடுத்து செல்பவரை வழிமறைத்து, முகத்தை உன்னிப்பாக பார்வையிட்டான் தீப்சரண். “சார் என்ன சார் அந்த பொணத்தை அப்படி பார்க்கறிங்க? தெரிந்த பொண்ணா?” என்று கேட்டதும் இல்லையென்று மறுத்துவிட்டு,… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-9

தேநீர் மிடறும் இடைவெளியில்-8

தேநீர் மிடறும் இடைவெளியில்-8 அத்தியாயம்-8 கவிதா அவளது அன்னை ஆனந்தி இரண்டு எட்டு ஸ்டேஷனிலிருந்து நடக்க, அங்கே சஞ்சனா வந்தாள். “அம்மா ரம்யா வந்துட்டாளா?” என்று கேட்க, ஆனந்தி அழவும், கவிதாவிடம், ”கம்பிளைன் தந்திங்களா?”… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-8

தேநீர் மிடறும் இடைவெளியில்-7

அத்தியாயம்-7     பைரவ் தனது ஈசிஆர் வீட்டுக்கு வந்து ஒரு குளியலை போட்டான்.     மெத்தையில் அசதியில் படுக்க வந்ததும், ரம்யாவோடு நடந்த கூடல் நினைவு வந்தது.     இனிக்க… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-7

தேநீர் மிடறும் இடைவெளியில்-6

அத்தியாயம்-6   ”ரம்யா ரம்யா பயமுறுத்தாதே ரம்யா.” என்று பைரவ் உலுக்க ரம்யா அங்கே விளையாடவில்லை. நிஜமாகவே அவள் இம்மண்ணுலகை விட்டு விண்ணுலகம் அடையும் முக்திக்கு சென்றுவிட்டாள்.     சொல்லப்போனால் ரம்யாவின் அனைத்து… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-6

தேநீர் மிடறும் இடைவெளியில்-5

அத்தியாயம்-5 ரம்யாவை நகர விடாமல், பைரவ் அவள் கரத்தை பிடித்து “உன்னை விரும்பறேன் ரம்யா. இப்பவும் விரும்பறேன். சுவாதி அடிக்கடி சொல்வா நீ சொந்த வீடு தம்பி தங்கை படிப்பு முடிந்தா மட்டும் உன்னை… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-5

தேநீர் மிடறும் இடைவெளியில்-4

அத்தியாயம்-4   ஆட்டோக்காரன் சுற்றி முற்றி பார்த்து சுவாதி வீட்டின் கேட் முன் நிறுத்தினான்.   “ஏம்மா… சுத்தி வீடு இல்லை. இந்த வீடு மட்டும் தனியா இருக்கு. தெரியாத இடத்துக்கு வந்துட்டியா? எதுக்கும்… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-4

தேநீர் மிடறும் இடைவெளியில்-3

அத்தியாயம்-3   அதிகாலை எழுந்ததும் ரம்யா புதுப்பொலிவுடன் எழுந்தாள். ஆயிரம் அழகுசாதனப் பொருட்களை வைத்து அழகுப்படுத்தி நிற்பதை விட, ஆரோக்கியமான நீண்ட உறக்கமும் லேசாக கலைந்த சிகையுடன் எழுந்து கொட்டாவி விடும் வயதுப்பெண்ணின் அழகிற்கு… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-3

தேநீர் மிடறும் இடைவெளியில்-2

அத்தியாயம்-2    ரம்யாவிற்குள் வீட்டுக்கு செல்லும் நேரமாகவும், மற்ற நினைவுகளை ஒதுக்கி வைத்து, கடையை பணிப்பெண்ணை பார்த்துக்க கூறிவிட்டு தலைவலி என்று கிளம்பினாள்.     பொதுவாக சிசிடிவி கேமிரா கண்காணிக்கப்படுவதாலும்‌, யாராவது வந்தால்… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-2