தேநீர் மிடறும் இடைவெளியில்-10
அத்தியாயம்-10 தீப்சரணோடு அங்கே சுதர்சனன் வந்திருந்தான். அவன் கண்களில் கலக்கமும் சோர்வும் அப்பட்டமாய் தெரிந்தது. அவனை கண்டதும் சஞ்சனா கோபம் தீப்சரணை நாடியது. “என் பிரெண்ட் எங்க இருக்கா? மரியாதையா சொல்ல சொல்லு… Read More »தேநீர் மிடறும் இடைவெளியில்-10