👇 கதைகள் வாசிக்க / கேட்க 👇
💎 Premium Site🛒 Amazon Kindle▶️ YouTube Audio
Skip to content
Home » போட்டிக் கதை » Page 4

போட்டிக் கதை

போட்டிக் கதை

துளி தீயும் நீயா 2

எப்பொழுதும் போல அலுவலகத்துக்கு வந்து சேர்ந்த ஷிவேஷ் அன்றைய மீட்டிங்கிற்கான வேலைகளை கவனிக்க ஆரம்பித்தான் யார் என்ன வேலை செய்தார்கள், இடையில் ஏற்பட்ட பிழைகள் என்ன, அதனை அடுத்த முறை வராமல் தவிர்க்க என்ன… Read More »துளி தீயும் நீயா 2

துளி தீயும் நீயா 1

ஹே என்று மொத்த டீமும் தங்கள் வெற்றியை கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டாடிக் கொண்டிருந்தது. மிகவும் நுணுக்கமாக வேலைகளை சரிபார்த்து வாங்கும் ஒரு கிளைண்டின் பிராஜெக்ட் முடிந்ததில் அந்த குழுவே அன்று தான் நிம்மதியாக… Read More »துளி தீயும் நீயா 1

என் தேடலில் தொலைந்தவன் ள் நீ -12

அந்த மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் ……. “எஸ் பி ரூம் எங்க இருக்கு” என கேட்டுக்கொண்டு ஒருவன் வந்திருந்தான் “செகண்ட் ப்ளோர் லெப்ட் பக்கம் நாலாவது ரூம் “என ஒரு கான்ஸ்டபிள் கூறவும்… Read More »என் தேடலில் தொலைந்தவன் ள் நீ -12

காதலின் காலடிச் சுவடுகள்-18

காதலின் காலடிச் சுவடுகள் 18 செல்ல நினைத்த வேந்தனை மது இறுக்கமான அணைக்க… “லட்டு நான் போகணும்.. ப்ளீஸ் நீ இப்படி செய்தால் என்னால போக முடியாது”… என்று கூற… அவன் இதழில் அழுத்தமான… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-18

காதலின் காலடிச் சுவடுகள்-17

காதலின் காலடிச் சுவடுகள் 17 இரவே கல்பனாவின் தம்பி ரஞ்சித் வர அக்கா, தம்பி இருவரும் சதி ஆலோசனை நடத்தி ஒரு முடிவுக்கு வந்தனர்….அதன் பின்னரே நிம்மதியாக உறங்கினர்… மதுவிற்கு எப்போதும் போல் கனவு… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-17

காதலின் காலடிச் சுவடுகள்-16

காதலின் காலடிச் சுவடுகள் 16 இன்னும் இரண்டு நாள் மட்டுமே என்ற வேந்தனின் நம்பிக்கையில் … கடவுளே அவன்களை கண்டு பிடிஞ்சிடணும்… என்று அவசரமாக ஒரு வேண்டுதலை மது வைக்க… “யாழினி ” என்ற… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-16

காதலின் காலடிச் சுவடுகள்-15

காதலின் காலடிச் சுவடுகள் 15 மதுவின் அறை நோக்கி சென்ற கவிதாவை என்ன கூறியும் தடுத்து நிறுத்த முடியவில்லை…. ” மது கதவை திற ” என்ற கவியின் குரல் கேட்டு கதவை திறந்து… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-15

காதலின் காலடிச் சுவடுகள்-12

காதலின் காலடிச் சுவடுகள் 12 மதுவுடன் யாராவது ஒருவர் இருக்க வேண்டும் என்ன செய்ய என்று யோசித்து கவிதாவை துணை வைத்தனர்… மது, கவிதா ஒரே வயது என்பதால் இவர்களுக்கு சாதகமாக அமைந்தது…. தன்… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-12

காதலின் காலடிச் சுவடுகள்-10

காதலின் காலடிச் சுவடுகள் 10 திருநெல்வேலி மாவட்டத்தில் நல்லூர்(கற்பனை ஊர் நிஜமா இருக்கான்னு தெரியாது ஒகே) என்னும் சிறு கிராமம் இவர்களுடையது.. இவர்களுடைய வரலாறு பார்த்து விட்டு வருவோம் வாங்க.. . ரங்கராஜன், வேலம்மாள்… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-10

கானல் பொய்கை 13

பாரதியிடம் மேற்கொண்டு எந்தச் சமாதானமும் பேசவில்லை பாலா. ஆனால் இனியொரு முறை தவறாக அவளிடம் பேசிவிடக்கூடாதென மனதில் அழுத்தமாகப் பதியவைத்துக்கொண்டான். பாரதியும் அடுத்தடுத்த நாட்களில் ‘வெர்சுவல் குரு’ செயலியில் குழந்தைங்களுக்கு ஆங்கிலபாடம் மற்றும் ஆங்கிலத்தில்… Read More »கானல் பொய்கை 13