Skip to content
Home » முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள் 2024 » Page 2

முகத்தில் அறையும் ரியாலிட்டி கதைகள் 2024

காதலின் காலடிச் சுவடுகள்-9

காதலின் காலடிச் சுவடுகள் 9 “வேற என்ன குறைச்சல்.. சொல்லுடி என்னோட மக்கு பொண்டாட்டி” என்று வேந்தன் கேட்க.. அவனை அதிர்ச்சியாக பார்த்தாள் மது…. “எதுக்கு அப்படி பாக்கற ?? எப்ப இருந்தாலும் நீ… Read More »காதலின் காலடிச் சுவடுகள்-9

கானல் பொய்கை 12

கொதிநீர் பட்டு சிவந்து எரிச்சல் கண்ட மேனியோடு உடையைக் கூட மாற்றாமல் ட்ரஸ்சிங் டேபிள் மோடா மீது அமர்ந்திருந்தாள் பாரதி. காயத்தையும் தாண்டி மனதை துளைத்தெடுத்த வேதனை ஒருவாறு அடங்கியிருந்தது. உடல் இயல்புநிலைக்குத் திரும்பியிருந்தது.… Read More »கானல் பொய்கை 12

18.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

யாதவ் வந்த இடத்தையும் இத்தனை நாள் கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்ட பெயரில் தேடிக்கொண்டு இருந்த பெண்ணவள் ஒருவனை துப்பாக்கி முனையில் வைத்திருப்பதை கண்டு யோசனையுடன் தங்களோடு இருந்த ஒரு காவல் அதிகாரிக்கு மீடியாவை வர சொல்லு… Read More »18.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

17.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

தொடர்ந்து ஒரு வாரமாக நடக்கும் அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்த கலைச்செல்வி அன்று‌ அனைத்திற்கும் தயாராக இருந்தாள் உடன் இருந்த பெண்களிடம் கண்ணை காட்டினாள் எப்போதும் இவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தை தவிர வேறு… Read More »17.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

ஒரு தென்றல் புயலானால்-1

தென்றல் புயலானால்…. அத்தியாயம்-1 இரு நாட்களுக்குப் பிறகு வெய்யோன் வெளியே வந்திருக்க, மெல்ல வெளிச்சம் பரவி, பின் பிரகாசமாக விடிந்தது அந்தக் காலைப் பொழுது. ஒற்றை கையில் தேநீர் கோப்பையைப் பிடித்திருந்தவள், மற்றொரு கையில்… Read More »ஒரு தென்றல் புயலானால்-1

கானல் பொய்கை 11

மருத்துவர் பிரியம்வதாவின் முன்னே அமைதியாக அமர்ந்திருந்தாள் பாரதி. அவள் மீண்டும் சிகிச்சையைத் தொடர முன்வந்ததில் அவருக்குச் சந்தோசம். கூடவே ஒரு மருத்துவராக அவளுக்கு வந்த பாதிப்பை நினைத்து அவள் தன்னையே குறைவாக எண்ணிவிடக்கூடாது என்று… Read More »கானல் பொய்கை 11

கானல் பொய்கை 10

காலையில் பாலா கண் விழித்தபோது பாரதியின் உடைமைகள் மீண்டும் வார்ட்ரோபுக்குள் குடியேறியிருந்தன. தன்னை அறியாமல் மனதுக்குள் பரவிய இதத்தை அனுபவிப்பதா உதாசீனப்படுத்திவிட்டு அடுத்த வேலையைக் கவனிப்பதா என திணறிப்போனான் அவன். மெதுவாக எழுந்தவன் சமையலறையை… Read More »கானல் பொய்கை 10

கானல் பொய்கை 9

பிரியம்வதாவின் முன்னே தலையைக் குனிந்தபடி அமர்ந்திருந்தாள் பாரதி. அவளுக்கு அடுத்து இங்கே நடப்பதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்ற ரீதியில் அமர்ந்திருந்தான் பாலா. கடந்த இரண்டு கவுன்சலிங்குகளில் பாரதி சொன்ன விவரங்களை வைத்து அவளுக்கு இருக்கும்… Read More »கானல் பொய்கை 9

கானல் பொய்கை 8

பிரியம்வதாவின் அறையில் முகம் இறுக அமர்ந்திருந்தான் பாலா. அவனருகே குளிரில் நடுங்கிய ஆட்டுக்குட்டி போல இருந்த பாரதியின் தேகத்தில் வெடவெடப்பு அடங்கவில்லை. பாரதியின் தற்கொலை எண்ணம், தன்னையே காயப்படுத்திக்கொள்ளும் குணத்திற்கான காரணமென்ன என்பதை அவனிடம்… Read More »கானல் பொய்கை 8

15.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

காலேஜ் சென்ற மகளை இரண்டு நாட்களாக காணவில்லை என பெற்றோர் இருவரும் பெண்ணவளை தேடிக்கொண்டு காலேஜ், ஸ்ரீயின் வீடு மற்றும் ஊரில் மகள் செல்ல கூடிய இடம் என்று இந்த இரண்டு நாட்களுக்குள் தேடாத… Read More »15.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்