Skip to content
Home » வாழ நினைத்தால் வாழலாம் » Page 2

வாழ நினைத்தால் வாழலாம்

வாழ நினைத்தால் வாழலாம்-5

அத்தியாயம்…5 எந்த உறவில் உரிமை இருக்கிறதோ, அங்கே தான் பயமும் இருக்கும். சித்தியின் கோபத்தை பற்றி சந்தியா கவலைபட்டதில்லை. ஆனால் ராஜகோபால் அப்படி இல்லையே.! என்ன செய்வது என்று தெரியவில்லை. அழுது கொண்டே அக்காவிடம்… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-5

வாழ நினைத்தால் வாழலாம்-4

அத்தியாயம்..4 சந்தியா வழக்கம் போல் ஜன்னலை திறக்கிறாள். காலை மணி ஐந்து தான் ஆகியிருந்தது. தெரு விளக்குகள் இன்னும் எரிந்து கொண்டு தான் இருந்தன. சிலு சிலுவென்று மழை தூரிக் கொண்டிருந்தது. மேகங்களின் அடர்த்தியால்… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-4

வாழ நினைத்தால் வாழலாம்-3

அத்தியாயம்—3 இனிமையாகத் தான் வாழ்க்கை ஆரம்பம் ஆனது சந்தியாவுக்கு இனிமை என்பதுபுரிதலில் தான் இருக்கிறது. பணத்தில் இல்லை, பதவியில் இல்லை.உடல் ஆரோக்கியத்தில், மன ஆரோக்கியத்தில் இருக்கு நல்ல வாழ்க்கை. அந்தப்புரிதல் அவர்களுக்குள் சீக்கிரமே வந்துவிட்டது.… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-3

வாழ நினைத்தால் வாழலாம்-2

அத்தியாயம்.. 2 பல ஆண்டுகளின் நினைவிலிருந்து மீண்டாள் சந்தியா. எக்ஸ்பிரஸ்  போல் சென்ற அவள் வாழ்க்கை இன்று குட்ஸ் வண்டி போல் பாரத்துடன் ஓடுகிறது. முதுமையின் ஆரம்பத்தில் இருக்கும் பலருக்கும் இந்த கதி தான்.… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-2

வாழ நினைத்தால் வாழலாம்-1

காலை ஆறு மணி. காலண்டரையே பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள் சந்தியா.. நாட்கள் என்னும் பூக்கள் சிந்திக்கிட்டே இருக்கு, தினம் ஒரு பூவின் வாசத்தோட…. இன்று ஜனவரி இருபத்தாறு……இருபத்தாறு வருஷம் முந்தி இதே தேதியில் அவளுக்கு கல்யாணம்… Read More »வாழ நினைத்தால் வாழலாம்-1