Skip to content
Home » மட்கும் வாழ்வில் மட்காத காதல்

மட்கும் வாழ்வில் மட்காத காதல்

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-26

அத்தியாயம்-26    பராதியோ “அம்மா காபி டீ கொடுத்திங்களா” என்று கேட்க, “ஆஹ்… கொடுத்தாச்சு பாரதி” என்றார் ஆர்வமாக.   “குட்… நாளைப்பின்ன டீ காபி கூட கொடுக்கலைன்னு பேச்சு வரக்கூடாது.   உதய்…… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-26

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-25

அத்தியாயம்-25    விமலா போனிலிருந்து “அக்கா.. இன்னிக்கு அண்ணா பார்க்கர் பேனா வாங்கி தந்துட்டார். அவரோட உழைப்பில்… அவரா. முன்ன தந்த பேனா நீங்க தந்த பேனானும் சொல்லிட்டார்” என்று அனிதா மகிழ்ச்சியில் விவரிக்க,… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-25

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-24

அத்தியாயம்-24      “வாம்மா… சரவணா.. பாரதிடா” என்று விமலா கூற, அவனோ ‘நீயும் நானும் பேசியதை எல்லாம் கேட்டு நிற்கறா. இந்த அனிதாவாவது சொல்லக்கூடாது’ என்று பாரதியை பார்த்தான்.  பாரதியை விட பாரதியின்… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-24

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-23

அத்தியாயம்-23   சரவணன் கையிலிருந்த பணம் கற்பூரமாய் கரைவதற்குள் வீடு தேடும் முனைப்பில், அடுத்த நாளே தேடினான். அனிதா பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு 1BHK என்று இருந்ததை பார்த்தான். முன்பு 1HK மட்டுமே.… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-23

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-22

அத்தியாயம்-22    ஒரு லட்சமா? என்று வாயை பிளந்தபடி விமலா நிற்க, அன்னை முன் நன்றி கடன் அதுயிது என்று பாரதி வார்த்தை விட்டால் சரிவராதென மௌனமானான். ஆனால் பணத்தை பெற்றதில் கோபம் வந்துவிட்டது.… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-22

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-21

அத்தியாயம்-21   சௌந்திரராஜன் அடுத்தடுத்து பேசியதில், ரஞ்சித் பேசியதை காட்டிலும், தந்தை மீது கோபம் பெருகியது.  “என்னப்பா பேசறிங்க? ரஞ்சித் கெடுத்ததால அவனையே  கல்யாணம் பண்ணிக்கணுமா? நீங்க சுயநினைவோட பேசறிங்களா? அறிவு ஏதாவது இருக்கா… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-21

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-20

அத்தியாயம்-20 வட்டிகடை ஆனந்தராஜ் தட்டு தடுமாறி எழுந்து நின்றவனோ, “ஏன்டா பரதேசி… குப்பையை அள்ளுற நாயே. என்னையே தள்ளிவிட்டுட்டியா? இனி என் வீட்ல என்னடா வேலை உனக்கு? வீட்டை உடனடியா காலி பண்ணு. இங்க… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-20

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-19

அத்தியாயம்-19   பலதரப்பட்ட வாதங்கள் விவாதங்கள் பேசி களைத்து, மணிமேகலை வீட்டை விட்டு போங்க, என்று அனுப்பாத குறையாக வாசலை கைகாட்டியப்பின் சாந்தகுமாரோ, “இது எங்க வீட்டு அட்ரஸ். இது என்னோட பிசினஸ் கார்ட்.… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-19

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-18

அத்தியாயம்-18   இரண்டு மூன்று நாட்கள் கடந்திருந்தது. மணிமேகலை சௌந்திராஜன் இருவரும் மகள் வீட்டிலிருந்து வெளியேறியிருந்தனர்.     சதா பித்து பிடித்தது போல மணிமேகலை இருக்க, மயங்கி சரிந்தார்.  அவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றார்… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-18

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-17

அத்தியாயம்-17    பிரஷாந்த் முன்னே பாரதி அமைதியாக அமர்ந்திருந்தாள்.   இதே போல பேச வந்து திரும்பியதன் விளைவு, இன்று பாரதி வாழ்க்கை ஊஞ்சலாடிக் கொண்டுள்ளது.   அன்று எதிர்பார்ப்பும் ஆர்வமுமாய் கலந்து வெட்கத்தோடு எதிர்கால… Read More »மட்கும் வாழ்வில் மட்காத காதல்-17