Skip to content
Home » Feel good story

Feel good story

தேவதையாக வந்தவளே-1

தேவதையாக வந்தவளே தேவதை 1 மாலினி தன் இரண்டு வயது குழந்தையுடன் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாள். அவள் படபடப்புடன் பேருந்து வருகிறதா என்று பார்த்துக் கொண்டிருக்க.அவள் முகத்தை வருடினாள் அந்த தேவதை. ஆம்… Read More »தேவதையாக வந்தவளே-1

கானல் – 4

தனது அலைபேசியில் கசிந்த அலாரத்தை அணைத்தபடி எழுந்தமர்ந்த சைந்தவி, பக்கத்தில் படுத்திருந்த ஆராதனாவைத் தொட்டுப் பார்த்தாள், காய்ச்சல் குறைந்தபாடில்லை.தூக்கத்தில் இடை இடையே எழுந்து சோதிக்க வேறு செய்தாள். காய்ச்சல் இறங்கியதாகத் தெரியவில்லை. அது தன்… Read More »கானல் – 4

கானல் – 3

தனது நண்பர்களில் சிலரைத் திருமணத்திற்கு அழைக்க வேண்டி, அரை நாள் விடுப்பு எடுத்து கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்தான் மிதுல்.வீட்டிற்கு வந்தவன் குளித்து முடித்து, மதிய உணவை வயிற்றில் போதிய அளவில் நிரப்பியவன், பத்திரிகை எடுத்துக்… Read More »கானல் – 3

அரிதாரம் – 4

தன் பிறந்த நாளுக்காக சென்னை வந்தவனுக்கு, ஒரு வாரம் கழித்து டெல்லி செல்ல வேண்டிய கட்டாயம். தீபனையும் தன்னுடன் டெல்லியில் சேர்த்து விடும்படி தந்தையிடம் கூற,  அவன் வளர்ந்த விதத்தையும் படித்த படிப்பையும் கூறிய… Read More »அரிதாரம் – 4

அரிதாரம் – 3

ஒவ்வொரு வருடமும் நிகேதனின் பிறந்தநாள் அன்று அனாதை விடுதியில் உள்ளவர்களுக்கு உணவு வழங்குவார் ஷர்மிளா.  அவனது பத்தாவது பிறந்தநாள் அன்றும் அங்கு சென்று இருக்க, அப்பொழுது காலில் அடிபட்டு நொண்டிக்கொண்டு சாப்பிட வந்த தீபனைக்… Read More »அரிதாரம் – 3

கானலாய் ஒரு காதல்

காதல் 1 மாலை வேளையில் பள்ளி நேரம் முடிந்து மாணவர்களும் ஆசிரியர்களும் வெளியேறிக் கொண்டிருந்தனர். இன்னும் பெற்றோர்கள் வந்து அழைத்துச் செல்லாமல், அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் மாணவர்களில் கீர்த்தியும் ஆராதனாவும் இருந்தனர். இரு குழந்தைகளும்… Read More »கானலாய் ஒரு காதல்

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 23

தருண், பூஜா இருவரும் காரில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது கண்ணனிடமிருந்து அவளுக்கு போன் வந்தது. “ஹலோ பூஜா கிளம்பிட்டீங்களா?” என்று கேட்டான் கண்ணன். “ம்ம்ம்…கிளம்பிட்டேன்”  என்பதோடு மட்டும் நிறுத்திக் கொண்டாள் அவள். “எப்படி… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 23

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 22

பூஜாவின் போனை சார்ஜரிருந்து எடுத்தவன், அதை வெளியே போய் அவளிடம்   கொடுத்தான். பூஜாவோ வெளியே வாசலில் உட்கார்ந்தபடியே, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அவளின் அருகில் போனவன் “இந்தாங்க பூஜா…. உங்க போன் ரொம்ப நேரம்… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 22

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 21

“ஏய் பூஜா…. அம்மா பேசுறது கேக்குதா இல்லையாடி?’  என்று பார்வதியோ இப்பொழுது சத்தமாக கேட்க “அம்மா கேக்குதும்மா… காபி போட்டுட்டு இருந்தேனா, அதனால நீங்க பேசறது சரியா காதுல விழுகல” என்று சமாளித்தாள் பூஜா.… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 21

அரிதாரம் – 2

விருது வழங்கும் விழாவிற்கு சென்றதிலிருந்து, தனது வாழ்வில் விருதாக ஆராதனா வந்து விட்டதாக உணர்ந்தான் நிகேதன். தனது வாழ்க்கை துணையாக அவள் வந்தால், நன்றாக இருக்கும் என்று எண்ணம் அவனுக்குள் ஓடியது. பார்த்த ஒரு… Read More »அரிதாரம் – 2