Skip to content
Home » Feel good story » Page 10

Feel good story

அரளிப்பூ 11

அந்த போலீஸ்காரனே இயலினிக்கு வூட்டக்காரனா ஆகிட்டா என்று விசாலம் கூறியதும்மே இயலினிக்கு அவரை எட்டி உதைத்தால் என்ன? என்றே தோன்ற அதை செயல்படுத்தவே இமைகளை திறந்தாள்… ஆனால் என்ன? இவள் இது போல் ஏதேனும்… Read More »அரளிப்பூ 11

15.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

காலேஜ் சென்ற மகளை இரண்டு நாட்களாக காணவில்லை என பெற்றோர் இருவரும் பெண்ணவளை தேடிக்கொண்டு காலேஜ், ஸ்ரீயின் வீடு மற்றும் ஊரில் மகள் செல்ல கூடிய இடம் என்று இந்த இரண்டு நாட்களுக்குள் தேடாத… Read More »15.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

அரளிப்பூ 10

ஏனோ இயலினியை அசிங்க படுத்தி விட்டு அவளின் மனது காயம்படும் படியாகவே சதாசிவம் இவ்வளவு தூரம் பேசி விட்டு சென்ற பிறகு தான் இயலினிக்கு இன்னும் அதிகமாக பசிப்பது போல் இருந்தது… ஆகையால் அவரிடம்… Read More »அரளிப்பூ 10

14.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

போகும் அவளை பார்த்து நின்ற யாதவ், செந்தில் கையில் ஒரு பணப்பெட்டியை கொடுத்தான் சியாங்கோ. “நான் கண்டுபிடிச்ச இந்த ஸ்கின் கேர் ப்ராடக்ட் சக்ஸஸ் ஃபுல் ஆஹ் அவளுக்கு வேலை செய்து ரிசல்ட் காட்டினா… Read More »14.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

13.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

வலிகள் புதிது இல்லை கடந்து வந்த பாதை எல்லாம் உருவ கேலியினால் பல முகங்களின் மூலம் வலியை அனுபவித்து இருந்தவள் தான் ஏன் இவர்கள் செந்தில் சொல்லி செய்தாலும் அவர்களின் வார்த்தைகள் அவளை காயப்படுத்தாமல்… Read More »13.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

12.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

நீண்ட நாட்கள் பின்னர் வந்த அவன் அழைப்பில் இன்பமாக அதிர்ந்தவள் துளியும் தாமதிக்காமல் எடுத்து பேசினாள். “ஹலோ யாதவ்…” “ஹலோ செல்விமா என் மேல கோபமா இருக்கியா?..” என்ற அவனின் குரல் கேட்டு எங்கு… Read More »12.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

11.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

காலேஜ் வந்த காரிகையவளின் முகத்தை பார்த்து சிலர் சற்று பயத்தோடு பார்த்தார்கள் எனில் சிலர் பார்த்து ஒருவித கேலியோடு நகைக்க தொடங்கினார்கள் “என்னம்மா கலைச்செல்வி ஏதோ நானும் வெள்ளையாகி காட்டுறேன்னு சீன் போட்டுக்கிட்டு போன… Read More »11.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

10.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

காலேஜ் முடிந்து கிளம்பும் போது ஸ்ரீ அந்தப்பக்கம் செல்ல பெண்ணவள் ஆட்டோக்காக காத்திருக்க தொடங்கினாள் அவளை கடந்து பல பஸ் சென்றாலும் ஏனோ அதில் ஏறி செல்ல விருப்பமில்லை அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு… Read More »10.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

அரளிப்பூ 5

இன்ஸ்பெக்டராக வந்து நின்ற இளைஞன் திருடனை தன் கரத்தில் ஒப்படைத்து விட்டு அவனின் பெயரில் கம்பிளைன்ட் கொடுக்கும் படி இயலினியிடம் கூறினான். ஆனால் அதை சிறிதும் விரும்பாத இயலினி, “நான் எதுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்கணும்…… Read More »அரளிப்பூ 5

08.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

ஒவ்வொரு நாளும் எழுந்து கொள்ளும் போது இன்று எதற்காக? எப்படி? யாரிடம்? சிக்கி உருவக்கேலி மற்றும் அவமானங்களை சந்திக்கப் போகின்றமோ எனும் பயத்திலே அவள் விடியல் ஆரம்பமாகும் இன்று அந்த விடியலை ஜன்னல் வழியாக… Read More »08.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்