Skip to content
Home » Feel Good Story » Page 10

Feel Good Story

Feel Good Story

17.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

தொடர்ந்து ஒரு வாரமாக நடக்கும் அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்த கலைச்செல்வி அன்று‌ அனைத்திற்கும் தயாராக இருந்தாள் உடன் இருந்த பெண்களிடம் கண்ணை காட்டினாள் எப்போதும் இவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தை தவிர வேறு… Read More »17.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

நர்த்தகியின் சபதம்..!

பம்பரம் போல் வேகமாக சுழலும் பூமிக்கு ஈடாக மனிதனும் ஓடத்தொடங்கி விட்ட இக்காலத்தில் நாகரீகம், நவநாகரீக வளர்ச்சி என்று படிப்படியாக நம்முடைய அடையாளங்களை மறந்தும், மறைத்தும் புதிய நாகரிகத்திற்குள் தானாகவே நகர்ந்து கொண்டிருக்கிறோம் அதில்… Read More »நர்த்தகியின் சபதம்..!

அரளிப்பூ 14

செல்லத்தாயி வசிக்கும் ஊர் காரப்பட்டியை விட்டு நான்கு ஐந்து ஊர் தள்ளி தான் உள்ளது… ஆகையால் திடீரென அழைப்பு வந்து, “இங்க ஒரு பிரச்சனை… அதனால உன் பேத்தி இயலினிய வந்து கையோட கூட்டிட்டு… Read More »அரளிப்பூ 14

16.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

அத்தனை பேரும் இது நம்மால் முடியுமா? என்று கேட்க ஒரு தடவை தன் பார்வையால் அறையை சுற்றி பார்த்தவள் “இங்கே நம்ம பேசுறது என்ன பண்ணுறோம்ங்கிறதை எல்லாம் அவங்களாலே பார்க்க முடியுமா?..” அவள் கேள்விக்கு… Read More »16.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

அரளிப்பூ 13

ஊருக்குள்ளே வந்த சதாசிவத்திடம் உங்களின் மகள் இயலினி பஞ்சாயத்தில் நிற்கிறாள் என்று கூறியவர்கள் கூடவே, “அவள் நம்மை விட கீழ் ஜாதியை சேர்ந்த ஒரு பையன் உடன் தனியாக பேசி சிரித்து கொண்டு இருக்கையில்… Read More »அரளிப்பூ 13

அரளிப்பூ 12

தலையணையில் முகம் புதைத்து உறங்கிக் கொண்டு இருந்த இயலினியின் முகத்தையே சிறிது நேரம் அந்த உருவம் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது… பொறுமையாக அந்த உருவம் அதன் கரத்தை இயலினியின் முகத்தை நோக்கி கொண்டு செல்ல… Read More »அரளிப்பூ 12

அரளிப்பூ 11

அந்த போலீஸ்காரனே இயலினிக்கு வூட்டக்காரனா ஆகிட்டா என்று விசாலம் கூறியதும்மே இயலினிக்கு அவரை எட்டி உதைத்தால் என்ன? என்றே தோன்ற அதை செயல்படுத்தவே இமைகளை திறந்தாள்… ஆனால் என்ன? இவள் இது போல் ஏதேனும்… Read More »அரளிப்பூ 11

15.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

காலேஜ் சென்ற மகளை இரண்டு நாட்களாக காணவில்லை என பெற்றோர் இருவரும் பெண்ணவளை தேடிக்கொண்டு காலேஜ், ஸ்ரீயின் வீடு மற்றும் ஊரில் மகள் செல்ல கூடிய இடம் என்று இந்த இரண்டு நாட்களுக்குள் தேடாத… Read More »15.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

அரளிப்பூ 10

ஏனோ இயலினியை அசிங்க படுத்தி விட்டு அவளின் மனது காயம்படும் படியாகவே சதாசிவம் இவ்வளவு தூரம் பேசி விட்டு சென்ற பிறகு தான் இயலினிக்கு இன்னும் அதிகமாக பசிப்பது போல் இருந்தது… ஆகையால் அவரிடம்… Read More »அரளிப்பூ 10

14.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

போகும் அவளை பார்த்து நின்ற யாதவ், செந்தில் கையில் ஒரு பணப்பெட்டியை கொடுத்தான் சியாங்கோ. “நான் கண்டுபிடிச்ச இந்த ஸ்கின் கேர் ப்ராடக்ட் சக்ஸஸ் ஃபுல் ஆஹ் அவளுக்கு வேலை செய்து ரிசல்ட் காட்டினா… Read More »14.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்