Skip to content
Home » Feel Good Story » Page 11

Feel Good Story

Feel Good Story

13.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

வலிகள் புதிது இல்லை கடந்து வந்த பாதை எல்லாம் உருவ கேலியினால் பல முகங்களின் மூலம் வலியை அனுபவித்து இருந்தவள் தான் ஏன் இவர்கள் செந்தில் சொல்லி செய்தாலும் அவர்களின் வார்த்தைகள் அவளை காயப்படுத்தாமல்… Read More »13.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

12.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

நீண்ட நாட்கள் பின்னர் வந்த அவன் அழைப்பில் இன்பமாக அதிர்ந்தவள் துளியும் தாமதிக்காமல் எடுத்து பேசினாள். “ஹலோ யாதவ்…” “ஹலோ செல்விமா என் மேல கோபமா இருக்கியா?..” என்ற அவனின் குரல் கேட்டு எங்கு… Read More »12.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

11.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

காலேஜ் வந்த காரிகையவளின் முகத்தை பார்த்து சிலர் சற்று பயத்தோடு பார்த்தார்கள் எனில் சிலர் பார்த்து ஒருவித கேலியோடு நகைக்க தொடங்கினார்கள் “என்னம்மா கலைச்செல்வி ஏதோ நானும் வெள்ளையாகி காட்டுறேன்னு சீன் போட்டுக்கிட்டு போன… Read More »11.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

10.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

காலேஜ் முடிந்து கிளம்பும் போது ஸ்ரீ அந்தப்பக்கம் செல்ல பெண்ணவள் ஆட்டோக்காக காத்திருக்க தொடங்கினாள் அவளை கடந்து பல பஸ் சென்றாலும் ஏனோ அதில் ஏறி செல்ல விருப்பமில்லை அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு… Read More »10.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

அரளிப்பூ 5

இன்ஸ்பெக்டராக வந்து நின்ற இளைஞன் திருடனை தன் கரத்தில் ஒப்படைத்து விட்டு அவனின் பெயரில் கம்பிளைன்ட் கொடுக்கும் படி இயலினியிடம் கூறினான். ஆனால் அதை சிறிதும் விரும்பாத இயலினி, “நான் எதுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்கணும்…… Read More »அரளிப்பூ 5

08.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

ஒவ்வொரு நாளும் எழுந்து கொள்ளும் போது இன்று எதற்காக? எப்படி? யாரிடம்? சிக்கி உருவக்கேலி மற்றும் அவமானங்களை சந்திக்கப் போகின்றமோ எனும் பயத்திலே அவள் விடியல் ஆரம்பமாகும் இன்று அந்த விடியலை ஜன்னல் வழியாக… Read More »08.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

அரளிப்பூ 4

கறி கடைகார நடேசன் இயலினியின் வண்டியில் இருந்த மருந்தை பார்த்ததும், “எதுக்கு மருந்து? எவனுக்காவது ஊத்தி விட போறியா என்ன?” என்று இயலினியிடம் விளையட்டாக கேட்க இயலும் அவர் பார்த்த தனது வண்டியில் இருந்த… Read More »அரளிப்பூ 4

அரளிப்பூ 3

செலவு செய்யும் ஒவ்வொரு காசுக்குமே கணக்கு எழுதி வைக்கக் கூடியவள்… உணவை சிறிதும் வீணாக்கவே கூடாது என்று நினைக்கக் கூடியவள்… எவரேனும் கடன் கேட்டால் முக்கியம்மாக உறவுகள் கேட்டால் கொடுக்கவே கூடாது என்பதில் உறுதியாக… Read More »அரளிப்பூ 3

07.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

போகும் அவர்களை பார்த்துக் கொண்டு இருந்தவளை செல்வி… என அழைத்தான் யாதவ் ஹா என திரும்பி பார்த்தவளிடம் சுற்றி கண் காட்ட திரும்பி பார்த்தாள் அங்கு இருந்த மொத்த பேரும் இங்கு நிகழ்ந்ததை பார்த்துக்… Read More »07.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

அரளிப்பூ 2

அதிகாலை ஆதவன் எப்போதும் போல் தனது கடமையை செய்வதற்காக பூமியை நோக்கி வருகை தர ஆரம்பித்த நேரத்தில் எல்லாம் இயலினி தனது உறக்கத்தை கலைத்து எழுந்து இருந்தாள். ஆமாம் இயலினி எப்பொழுதும் அதிகாலை ஐந்து… Read More »அரளிப்பூ 2