Skip to content
Home » Feel good story » Page 11

Feel good story

02.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டு இருந்த நேரம் அடுத்த பாடங்களும் தொடங்கியது அதில் கலைச்செல்வி கவனத்தை பதிக்க அவள் அருகில் இருந்தவளோ முன்பு போல் அதை எதையும் கண்டுகொள்ளாமல் நோட்புக்யில் கிறுக்கி கொண்டு அங்குஇங்கு… Read More »02.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

01. அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

இயற்கை எழில் கொஞ்சும் தங்கள் ஊரை விடியலின் மடியில் நின்று ரசிக்க யாருக்கு தான் பிடிக்காது அதுவும் மஞ்சள் நிற ஒளிகீற்று மேனியில் படும் போது அதில் எத்தனை சுகம் அதை எல்லாம் அனுபவிக்கும்… Read More »01. அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

பூவிதழில் பூத்த புன்னகையே…!

“டேய் தேவா நேரம் ஆகிவிட்டது பார் உனக்கு இன்று ஆபீஸில் முக்கியமான மீட்டிங் இருக்கிறது என்று சொன்னாய்”இன்னும் கிளம்பவில்லையா? என்று கேட்டார் அவனது தந்தை “அதான் சமைத்து வைத்து விட்டாயே “சமைத்த உணவுகளை கூட… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே…!

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 5

மாமா இங்க பாரு இது என்ன பழக்கம் இப்படி அழுவுற நல்லாவா இருக்கு என்றால் அவன் நிமிர்ந்து மகாவை பார்த்தான் என்னடி பண்ண சொல்றன்னு கேட்டான் மாமா ப்ளீஸ் நான் சொல்றது கொஞ்சம் கேளேன்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 5

அரளிப்பூ – டீஸர்

வீட்டின் தொலைக்காட்சியில் ஒன்றன் பின் ஒன்றாக செய்திகள் ஓடி கொண்டு இருந்தது… என்ன? அந்த செய்திகளை தான் மக்களால் கேட்டு கொண்டு பயம்மில்லாமல் ஒருவேளை கூட நிம்மதியாக சாப்பிட முடிய வில்லை என்றால் பாருங்களேன்.… Read More »அரளிப்பூ – டீஸர்

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 3

அக மகிழன் சாப்பிட்டு முடித்துவிட்டு தனது ஈரக் கையை தனக்கு பின்பு கை கழுவி கொண்டு வந்த மகாலட்சுமியின் முந்தியில் துடைத்தான் வீட்டில் உள்ள அனைவரும் அவனை ஒரு முறை பார்த்து விட்டு சிரித்துக்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 3

மயிலாய் வருடம் மகாலட்சுமியே.. 2

மகிழ் அந்த மூன்று வானரங்களையும் முறைத்துக் கொண்டே நலங்கு வைக்கும் இடத்திற்கு வந்தான் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்து என்ன என்று கேட்டான்  அப்போது இதழினி தான் தனது அண்ணனை பார்த்து அண்ணா எங்கு… Read More »மயிலாய் வருடம் மகாலட்சுமியே.. 2

மயிலாய் வருடும் மகாலட்சுமியே..!!

அத்தியாயம் -1 அந்த பெரிய வீடு பல வண்ண  மலர்களாலும் மாவிலை தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு ஜெகஜோதியாக இருந்தது அப்போது ஒருவன் தனது வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டே ஏலே பாண்டி சாப்பாடு எல்லாம் ரெடி… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே..!!

அகலாதே ஆருயிரே 5

💗அகலாதே ஆருயிரே💗 💗5💗 “உன் பேர் என்னப்பா? “,கேட்டவர் திடகாத்திரமான உடற்கட்டுடன் கூடியவர். அவரை பார்த்தாலே மரியாதையோடு சற்று பயமும் மனதில் பரவும். ஆனால் அவரின் அழுத்தமான முகத்தை விட, இன்னும் அழுத்தமான மனம்… Read More »அகலாதே ஆருயிரே 5