Skip to content
Home » Feel Good Story » Page 13

Feel Good Story

Feel Good Story

04.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

“கலை நில்லு கூப்பிட கூப்பிட இப்போ எதுக்கு இப்படி ஓடுற நில்லுடி…” “நீ போ நான் உன்கூட பேசுறதா இல்லை நான் அவ்ளோ சொல்லியும் என் பேரை குடுத்து இருக்க நான் தான் என்னாலே… Read More »04.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 10

இனி மயக்கம் போட்டுவிட்டால் என்றவுடன் மகிழ் இனியையே பார்த்து கொண்டிருந்தான் இனி எதுவும் பேசாமல் தனது அண்ணனை பார்த்து தலையாட்டியவுடன் அவளை கட்டி அணைத்துக் கொண்டு தனது சந்தோஷத்தை வெளி படித்தினான் அப்பொழுது பாண்டியம்மா… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 10

03.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

கலைச்செல்விக்கு பல நாள் தவத்திற்கு பின்பு கிடைத்த வரம் போல் தான் ஸ்ரீ நண்பியாக கிடைத்தது அவளை தவிர அந்த வகுப்பறையில் எவருமே அவளுடன் பேசுவது இல்லை‌ ஏன் அவளை ஒரு ஆளாக கண்டுக்கொள்வதும்… Read More »03.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 9

மகிழனிடம் காவேரி ரொம்ப நேரமாக கேட்டுக் கொண்டிருந்ததார் மகிழும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் பிறகு வீட்டில் உள்ள அனைவரையும் திரும்பி பார்த்தான் உங்களது விருப்பம் என்று மட்டும் சொல்லிவிட்டு மகாவை ஒரு நிமிடம்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 9

மயிலாய் வருடும் மகாலட்சுமியே-8

உதிரன் இனி திருமணம் முடிந்தவுடன் வீட்டில் உள்ள அனைவரும் அவர்களது வேலையை பார்க்கத் தொடங்கி விட்டார்கள் அவர்களது தினசரி வேலைகளை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் இப்படியே இரண்டு நாட்கள் சென்றது அப்பொழுது வீட்டில் உள்ள… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே-8

மயிலாய் வருடும் மாகலட்சுமியே 7

மகிழன் அறைக்கதவை லேசாக திறந்து கொண்டு அவனது அறை கதவையும் லேசாக மூடிவிட்டு அவனது  அருகில் வந்து உட்கார்ந்து உடன் மகிழ் அவனது தலையை எடுத்து மகாவின் மடியில் வைத்தான் ஆமாம் இந்த நேரத்தில்… Read More »மயிலாய் வருடும் மாகலட்சுமியே 7

02.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டு இருந்த நேரம் அடுத்த பாடங்களும் தொடங்கியது அதில் கலைச்செல்வி கவனத்தை பதிக்க அவள் அருகில் இருந்தவளோ முன்பு போல் அதை எதையும் கண்டுகொள்ளாமல் நோட்புக்யில் கிறுக்கி கொண்டு அங்குஇங்கு… Read More »02.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

01. அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

இயற்கை எழில் கொஞ்சும் தங்கள் ஊரை விடியலின் மடியில் நின்று ரசிக்க யாருக்கு தான் பிடிக்காது அதுவும் மஞ்சள் நிற ஒளிகீற்று மேனியில் படும் போது அதில் எத்தனை சுகம் அதை எல்லாம் அனுபவிக்கும்… Read More »01. அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

பூவிதழில் பூத்த புன்னகையே…!

“டேய் தேவா நேரம் ஆகிவிட்டது பார் உனக்கு இன்று ஆபீஸில் முக்கியமான மீட்டிங் இருக்கிறது என்று சொன்னாய்”இன்னும் கிளம்பவில்லையா? என்று கேட்டார் அவனது தந்தை “அதான் சமைத்து வைத்து விட்டாயே “சமைத்த உணவுகளை கூட… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே…!

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 5

மாமா இங்க பாரு இது என்ன பழக்கம் இப்படி அழுவுற நல்லாவா இருக்கு என்றால் அவன் நிமிர்ந்து மகாவை பார்த்தான் என்னடி பண்ண சொல்றன்னு கேட்டான் மாமா ப்ளீஸ் நான் சொல்றது கொஞ்சம் கேளேன்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 5