Skip to content
Home » Feel good story » Page 13

Feel good story

மயிலாய் வருடும் மகாலட்சுமியே-8

உதிரன் இனி திருமணம் முடிந்தவுடன் வீட்டில் உள்ள அனைவரும் அவர்களது வேலையை பார்க்கத் தொடங்கி விட்டார்கள் அவர்களது தினசரி வேலைகளை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் இப்படியே இரண்டு நாட்கள் சென்றது அப்பொழுது வீட்டில் உள்ள… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே-8

மயிலாய் வருடும் மாகலட்சுமியே 7

மகிழன் அறைக்கதவை லேசாக திறந்து கொண்டு அவனது அறை கதவையும் லேசாக மூடிவிட்டு அவனது  அருகில் வந்து உட்கார்ந்து உடன் மகிழ் அவனது தலையை எடுத்து மகாவின் மடியில் வைத்தான் ஆமாம் இந்த நேரத்தில்… Read More »மயிலாய் வருடும் மாகலட்சுமியே 7

02.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டு இருந்த நேரம் அடுத்த பாடங்களும் தொடங்கியது அதில் கலைச்செல்வி கவனத்தை பதிக்க அவள் அருகில் இருந்தவளோ முன்பு போல் அதை எதையும் கண்டுகொள்ளாமல் நோட்புக்யில் கிறுக்கி கொண்டு அங்குஇங்கு… Read More »02.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 6

மணமக்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்கள் வீட்டிற்கு சென்றவுடன் இனியை விளக்கு ஏத்த சொன்னார்கள் அவளும் விளக்கேற்றி வந்தவுடன் அனைவரும் சுவாமியை தரிசனம் செய்தார்கள் பிறகு அவர்கள் வீட்டில் உள்ள வரவேற்புரையில் மணமக்களை உட்கார வைத்து… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 6

01. அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

இயற்கை எழில் கொஞ்சும் தங்கள் ஊரை விடியலின் மடியில் நின்று ரசிக்க யாருக்கு தான் பிடிக்காது அதுவும் மஞ்சள் நிற ஒளிகீற்று மேனியில் படும் போது அதில் எத்தனை சுகம் அதை எல்லாம் அனுபவிக்கும்… Read More »01. அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

பூவிதழில் பூத்த புன்னகையே…!

“டேய் தேவா நேரம் ஆகிவிட்டது பார் உனக்கு இன்று ஆபீஸில் முக்கியமான மீட்டிங் இருக்கிறது என்று சொன்னாய்”இன்னும் கிளம்பவில்லையா? என்று கேட்டார் அவனது தந்தை “அதான் சமைத்து வைத்து விட்டாயே “சமைத்த உணவுகளை கூட… Read More »பூவிதழில் பூத்த புன்னகையே…!

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 5

மாமா இங்க பாரு இது என்ன பழக்கம் இப்படி அழுவுற நல்லாவா இருக்கு என்றால் அவன் நிமிர்ந்து மகாவை பார்த்தான் என்னடி பண்ண சொல்றன்னு கேட்டான் மாமா ப்ளீஸ் நான் சொல்றது கொஞ்சம் கேளேன்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 5

மயிலாய் வருடம் மகாலட்சுமியே 4

மகாவை அறைந்தது யார் என்று வீட்டில் அனைவரும் பார்த்தார்கள் மகாவை அறைந்தது வேறு யாருமில்லை மகிழன் தான் அவன் அறைந்தவுடன் வீட்டில் உள்ள அனைவரும் அமைதியாக தான் இருந்தார்கள் உதிரன் தான் மகிழன் என்ன… Read More »மயிலாய் வருடம் மகாலட்சுமியே 4

அரளிப்பூ – டீஸர்

வீட்டின் தொலைக்காட்சியில் ஒன்றன் பின் ஒன்றாக செய்திகள் ஓடி கொண்டு இருந்தது… என்ன? அந்த செய்திகளை தான் மக்களால் கேட்டு கொண்டு பயம்மில்லாமல் ஒருவேளை கூட நிம்மதியாக சாப்பிட முடிய வில்லை என்றால் பாருங்களேன்.… Read More »அரளிப்பூ – டீஸர்

மயிலாய் வருடும் மகாலட்சுமியே 3

அக மகிழன் சாப்பிட்டு முடித்துவிட்டு தனது ஈரக் கையை தனக்கு பின்பு கை கழுவி கொண்டு வந்த மகாலட்சுமியின் முந்தியில் துடைத்தான் வீட்டில் உள்ள அனைவரும் அவனை ஒரு முறை பார்த்து விட்டு சிரித்துக்… Read More »மயிலாய் வருடும் மகாலட்சுமியே 3