Skip to content
Home » Feel Good Story » Page 7

Feel Good Story

Feel Good Story

சித்தி – 21

   திருமணம் முடிந்து மறு வீட்டிற்கு வந்த பிறகு தன் தந்தையின் வீட்டிற்கு இப்பொழுதுதான் அஞ்சலி மற்றும் ஜீவானந்துடன் வந்துருக்கிறாள் உமா பாரதி. அவர்களை அன்புடன் மகிழ் வரவேற்றார் முத்துராமன். முத்துராமனின் அன்பிற்கு சற்றும்… Read More »சித்தி – 21

சித்தி – 20

    தோட்டத்திலிருந்து வந்த தன் மருமகனின் முகத்தை வைத்தே, இவ்வளவு நேரம் உமா பாரதி பேசியதே கேட்டிருக்கின்றான் என்பதை உணர்ந்து, தான் வெளியே செல்வதாக கூறி அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுத்து வெளியே சென்றார்… Read More »சித்தி – 20

சித்தி – 19

    தன்னை பற்றி மரகதத்திடம் சொல்ல தொடங்கினாள் உமா பாரதி.  வீட்டு வேலைகள் நான்தான் செய்ய வேண்டும். சரியாக உணவும் தர மாட்டார்கள். பள்ளிக்கூடத்தில் மதிய உணவு கிடைக்கும் என்ற ஒரே காரணத்திற்கு நான்… Read More »சித்தி – 19

சித்தி – 18

    ஒரு வாரம் தோட்ட வீட்டிலேயே தங்கி இருந்த ஜீவானந்தை ஏன் சென்ற வாரம் இங்கு வரவில்லை என்று கேள்வி கேட்டார் மரகதம். ஜீவானந்தும் தன் மனதை அழுத்திய விஷயத்தை தன் அத்தையிடம் பேச… Read More »சித்தி – 18

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 11

பூர்ணா கதவை திறந்ததும்,  வேக வேகமாக உள்ளே நுழைந்தவன் தன்னுடைய அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டான். கண்ணனின் இந்த மனநிலைமைக்கு காரணம் புரியாத பூர்ணாவும் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்து விட்டாள். “என்ன… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 11

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 10

பூஜாவின் திருமணத்தை நேரில் பார்த்த கண்ணன் செய்வதறியாமல், நடப்பது எதுவுமே புரியாமல் தன்னுடைய வீட்டில் கூட சொல்லாமல், பெங்களூர் கிளம்பினான். ஜமுனாவிற்கு பூஜாவின் திருமண விஷயம் தெரியாது என்பதால், எப்பொழுதும் போல தன்னுடைய அலுவலகத்திற்கு… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 10

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 9

பூஜாவுக்கு தருணை பார்த்ததும் “இங்க என்ன நடக்குது? எதுவுமே புரியலையே. அப்பா வந்து திடீர் கல்யாணம்னு சொன்னாங்க. இங்க வந்து பார்த்தா தருண் மாப்பிள்ளையா இருக்காரு. தருண் கூட ஏன் இதை பத்தி என்கிட்ட… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 9

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 8

பூர்ணா ஓடிப்போய் திருமணம் நின்ற அதிர்ச்சியில்  இருந்து மீள்வதற்க்கே பூஜாவின் குடும்பத்திற்கு சில நாட்கள் தேவைப்பட்டது. இந்த சில நாட்களில் பூஜா எவ்வளவோ முறை கண்ணனுக்கு போன் செய்து பார்த்தாள். ஆனால் அவனும் பூர்ணா… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 8

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 7

“என்னடி சொல்ற? எல்லா இடத்திலையும் அக்காவை தேடுனியா?” என்று பார்வதி அதிர்ச்சியாக கேட்க “ஐயோ… ஆமாம்மா…. தேடாம இப்போ உன்கிட்ட வந்து சொல்லுவேனா? அக்கா எங்கேயுமே இல்லம்மா.  அக்கா ஆரம்பத்தில இருந்தே இந்த கல்யாணத்துல … Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 7

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 6

“எங்களுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம்.  உங்க பொண்ணுக்கு சம்மந்தமான்னு ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க” என்று அறிவழகன் சொன்னதும் “பூர்ணா அவங்க அப்பாவோட செல்லம். அவங்க அப்பா என்ன சொன்னாலும் சரின்னு கேட்டுப்பா. ஆனா நான்… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 6