Skip to content
Home » Feel Good Story » Page 8

Feel Good Story

Feel Good Story

மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 5

மெய்யரசன் போன் பேசி முடிக்கவும் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வரவும் சரியாக இருந்தது. அவர்களைப் பார்த்தவருக்கோ ஒரு நிமிடம் என்ன செய்வது என்றே தெரியவில்லை. “உள்ள வாங்க… உள்ள வாங்க….” என்று முகத்தில் மட்டும் புன்னகையை… Read More »மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 5

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 4

“டேய் கண்ணா…. இது என்னோட அக்கா… நாளைக்கு நீங்க எங்க வீட்டுக்கு தான் பொண்ணு பார்க்க வர போறீங்க” என்று பூஜா சந்தோசமாக சொன்னாள். “உண்மையாவாடி… எனக்கு பொண்ணு போட்டோவை பார்த்ததுமே எங்கேயோ பார்த்த… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 4

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 3

கிஷோர் 30 வயதானவன். 5.8 அடி உயரமும், மெல்லிய தேகமும், வெளிர் நிறமும் உடையவன். அவன் பூஜாவின் அலுவலகத்தில் சேர்ந்து ஒரு வாரமே ஆகி இருந்தது.  அவன் உடையிலும் அவனின் தோரணையிலும் நடந்து கொள்ளும்… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 3

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 2

அவளோ அவனின் தவறிய அழைப்புகளை கண்ணிமைக்காமல் புன்னகைத்தபடியே பார்த்துக் கொண்டிருக்க, அப்பொழுது அவளுடைய வாட்ஸப் பக்கத்திற்கு ஒரு மெசேஜ் வந்தது. அந்தக் குறுஞ்செய்தி புதிய எண்ணில் இருந்து தான் வந்திருந்தது. ஆனால் அந்த புதிய… Read More »மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 2

மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 1

சூரியன் வழக்கத்தை விட விரைவாகவே தன் பணிக்கு வந்துவிட, அதன் விளைவு காலை ஒன்பது மணிக்கே சூரியன் சுட்டெரிக்க  ஆரம்பித்து விட்டது. “ஏய்… அந்த லைட்டை ஆப் பண்ணுடி.. பகல்ல கூட உனக்கு கண்ணு… Read More »மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 1

சித்தி – 6

    இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள் அஞ்சலி. நாளை தன் அப்பாவிற்கு திருமணம். தோழிகளிடம் மகிழ்சியாக சொல்லிக் கொண்டு இருந்தாள்.  பள்ளிக்கூடம் தொடங்கும் மணி அடித்ததும் பிள்ளைகள் அனைவரும் அவரவர் இடத்தில் சென்று அமர்ந்தனர்.… Read More »சித்தி – 6

சித்தி – 4

    தன் மகளின் திருமணத்திற்கு ஒரு பைசா கூட செலவு பண்ண முடியாது என்று கூறிய அல்லிராணியை வேதனையுடன் பார்த்தார் முத்து ராமன்.  ஏற்கனவே இரண்டாம் தாரமாக தன் மகளை கட்டிக் கொடுக்க வேண்டுமா?… Read More »சித்தி – 4

சித்தி – 3

      இப்படியே நாட்கள் கடக்க அந்த வருடம் கோயில் திருவிழாவும்  வந்தது. திருவிழா என்பதால் அனைவரையும் அழைத்து இருந்தாள் அல்லிராணி.  காளிமுத்துவின் வீட்டில் இருவர் திருமணம் முடிந்து, ஆளுக்கு ஒரு  பிள்ளைகள்.  அதேபோல் உமாவின்… Read More »சித்தி – 3

சித்தி – 2

     தனது நிலையை உணர்ந்த உமா பாரதி வெறும் உமாவாக மாறி விட்டாள். படிப்பை நிறுத்தியதில் இருந்தே காலை ஐந்து மணிக்கு எழுப்பி விட்டு வாசல் தெளிக்க வைத்து விடுவாள் அல்லிராணி. அன்று பழகியது… Read More »சித்தி – 2

அரளிப்பூ 23 இறுதி அத்தியாயம்

இளமாறனுக்கு இரவு தூங்காத இரவாக மாறிவிட இயலினியோ நன்றாக உறங்கி எழுந்தாள்… அவள் எழுந்ததுமே செல்லத்தாயி தெளிவாக கூறிவிட்டார். “இன்றைய வேலையெல்லாம் நீ தனியாக பார்க்க வேணாம்… நான் ஆள் ஒருத்தவங்கள வர சொல்லி… Read More »அரளிப்பூ 23 இறுதி அத்தியாயம்