Skip to content
Home » Feel Good Story » Page 9

Feel Good Story

Feel Good Story

அரளிப்பூ 22

இயலினியை கடத்தியவர்கள் மீது புகர் தர இளமாறன் கூற அவள் முடியாது என்று திட்டம்மாக மறுத்து விட்டாள்… அதற்கு அவள் அசால்ட்டாக கூறிய காரணத்தை கேட்ட இளமாறனுக்கு அவளின் வலி அவனின் வலி போலவே… Read More »அரளிப்பூ 22

அரளிப்பூ 21

தங்களுக்கு முன் என்ன இருக்கின்றது என்று எக்கி பார்த்த கந்தசாமி பைக்கை தள்ளி கொண்டு செல்லும் பெண்ணை பார்த்து அதிர்ந்தார். “என்ன மாப்ள பிரச்சனையே பிரச்சினைய பண்ணிக்கிட்டு போகுது போல?” என்ற கந்தசாமியின் குரலிலே… Read More »அரளிப்பூ 21

அரளிப்பூ 20

எம்எல்ஏ, “என் பிஏ சில டீடெயில்ஸ் எல்லாம் தருவாரு… நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கு இல்ல… எல்லாத்தையும் கன கச்சிதமா செஞ்சி முடிக்கிற… இதுல எங்கேயும் என் பேரு அடிபடக்கூடாது… என்ன புரிஞ்சிதா?”… Read More »அரளிப்பூ 20

அரளிப்பூ 18

தன் தந்தை பசுபதியிடம் தனக்கு எந்த மாதிரியான பெண் வேண்டும் என்று கூறி விட்டு இளமாறன் எப்போதும் போல் தனது தந்தையினுடைய தன்னுடைய அழுக்கு துணிகளை எல்லாம் எடுத்து கொண்டு துவைத்து குளித்து வர… Read More »அரளிப்பூ 18

அரளிப்பூ 17

இயலினியின் பன்னிரண்டாம் வகுப்பு இறுதி தேர்வின் மதிப்பு எண்ணோ ஆயிரத்து நூற்றியென்பது என்று இருக்க அந்த ஊர் மக்கள் எல்லாம் மயங்கி விழாத குறை தான்… சதாசிவத்திற்கு இம்முறை தன் மகள் இவ்வளவு மதிப்பெண்… Read More »அரளிப்பூ 17

20.அழகிற்கு ஏதடி வர்ணங்கள் (இறுதி)

ஐந்து வருடங்களுக்கு பிறகு, காலங்கள் உருண்டோட அதன் வழி பயணித்தவர்களின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஸ்ரீ கலைச்செல்வியின் நட்பு காலேஜ் தொடங்கி இன்று ஒரே இடத்தில் வேலை செய்யும் நிலைக்கு வந்திருந்தது அன்று காலை… Read More »20.அழகிற்கு ஏதடி வர்ணங்கள் (இறுதி)

19.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

இன்ஸ்பெக்டரிடம் அங்கு இருந்த அனைத்தையும் வீடியோ எடுத்த ஃபோன் மற்றும் சிசிடிவி புடேஜ்யில் தங்களை என்ன எல்லாம் செய்தான் என்பதற்கான ஆதாரம் அவனின் கம்பனி ப்ராடக்ட் எல்லாம் எப்படி உற்பத்தி ஆகிறது அதன் பின்… Read More »19.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

அரளிப்பூ 16

அவர் வழக்கம் போல் மீடியாவின் முன் தனது கட்சியின் பெருமை அவரின் ஆட்சியின் பெருமை அவர் செய்தது செய்ய போவது என்று அனைத்தையும் கூறி முடித்து இயலினிக்கு இதை செய்கிறேன் அதை செய்கிறேன் என்று… Read More »அரளிப்பூ 16

அரளிப்பூ 15

அன்றில் இருந்து சதாசிவம் தனக்கு இயலினி என்ற ஒரு பெண் பிள்ளை பிறந்தது என்பதையே மறந்து விட்டார்… அதாவது கொஞ்சுவதற்கும் அன்பு காட்டுவதற்கும் நீ என் மகள் என்று கூறுவதற்கும் மட்டும் அவள் அவரின்… Read More »அரளிப்பூ 15

18.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

யாதவ் வந்த இடத்தையும் இத்தனை நாள் கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்ட பெயரில் தேடிக்கொண்டு இருந்த பெண்ணவள் ஒருவனை துப்பாக்கி முனையில் வைத்திருப்பதை கண்டு யோசனையுடன் தங்களோடு இருந்த ஒரு காவல் அதிகாரிக்கு மீடியாவை வர சொல்லு… Read More »18.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்