Skip to content
Home » G. Shyamala Gopu » Page 3

G. Shyamala Gopu

G. Shyamala Gopu

அழகே, அருகில் வர வேண்டும்-1-2

அழகே, அருகில் வர வேண்டும். 1 அன்பு வாசகர்களுக்கு ஒரு காதல் கதையாக தொடங்கும் இந்த கதை முன் ஜன்ம பாவம் அதைத் தொடர்ந்த சாபம் பரிகாரம் இன்றைய நிலை என்று தொடர்ந்து இறுதியில்… Read More »அழகே, அருகில் வர வேண்டும்-1-2

எண்ணங்கள் மாறலாம் – சிறுகதை

எண்ணங்கள் மாறலாம் ஞாயிற்றுக் கிழமையின் அதிகாலை உறக்கத்தைக் கலைப்பதைப் போல அறைக் கதவைத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தாள்  அரவிந்தனின் மனைவி அர்ச்சனா. போதாக்குறைக்கு பீரோவின் கதவும் டமால் டிமீல் தான். சென்னையில் தான் அரக்கபரக்க… Read More »எண்ணங்கள் மாறலாம் – சிறுகதை

அந்த வானம் எந்தன் வசம்-(40-42அத்தியாயம்) முடிவுற்றது

40 “அது போகட்டும். அந்த புகைப்படம் ஏன் அங்கே மாட்டபட்டிருக்கிறது என்று உன் காரணம் இல்லாமல் அருளுக்கு என்று ஒரு காரணம், உண்மை காரணம் இருந்திருக்கும் அல்லவா. அதையேனும் அவரை சொல்வதற்கு நீ அனுமதித்திருக்கனும்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-(40-42அத்தியாயம்) முடிவுற்றது

அந்த வானம் எந்தன் வசம்-39

39 அருளை பற்றி அறிந்த செல்விக்கு நிவேதிதாவை பற்றி ஒன்று தெரிய வேண்டியது இருந்தது. எனவே யாசிக்கும் குரலில் நிவியை கேட்டாள்.“உங்களை ஒன்றே ஒன்று கேட்கிறேன். நீங்கள் அருளை மீண்டும் மணமுடிக்கும் எண்ணம் இருக்கிறதா?… Read More »அந்த வானம் எந்தன் வசம்-39

அந்த வானம் எந்தன் வசம்-38

38 “நிவி நான் சென்னை வரை வந்து உன்னை வழியனுப்பி வைக்கிறேன்.” அண்ணன் கெஞ்சி கொண்டிருந்தான்.  இங்கு வருவதற்கு முன்பு அப்படி தான் ஏற்பாடாகி இருந்தது. ஆனால் திடீரென்று நிவி தனியே கிளம்பவும் காரணம்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-38

அந்த வானம் எந்தன் வசம்-37

37 பின்னுக்கு தள்ளி விடப்பட்டவன் சற்றே தடுமாறி அவள் எழுந்த வேகத்தையும் போட்டோவின் அருகில் போய் அதையே உற்று பார்த்தவாறு நிற்பதையும் கண்டவன் அவளை பின்புறமாக மீண்டும் அணைத்தான். ஆனால் அவள் அவனுடைய அணைப்பிற்கு… Read More »அந்த வானம் எந்தன் வசம்-37

அந்த வானம் எந்தன் வசம்-36

6  ரம்யா  தான் கொஞ்சமும் தயங்காமல் அருளிடம் கேட்டாள். “வர்மா சார், எங்கள் நிவியக்காவை ஊருக்கு உங்களுடன் அழைத்து சென்று வீட்டில் விட்டு விடுங்களேன்” மற்றவர்கள் அவனிடம் எப்படி இந்த உதவியை கேட்பது என்று… Read More »அந்த வானம் எந்தன் வசம்-36

அந்த வானம் எந்தன் வசம்-35

35 அன்று திவ்யாவின் திருமண வரவேற்பு. நாளை கல்யாணம். திருச்சியின் புறநகர் பகுதியில் இருந்தது அந்த திருமண மண்டபம். மதிய உணவிற்கே அவர்கள் வந்து விட்டார்கள். வரவேற்பு தொடங்கிய நேரத்தில் இருந்து நிவேதிதா வாயிலையே… Read More »அந்த வானம் எந்தன் வசம்-35

அந்த வானம் எந்தன் வசம்-34

34 “நான் மூன்று வருடங்களுக்கு முன்பு முற்றிலுமாக தோற்று போனவனாக இந்த ஊருக்கு வந்தேன். அப்போதைய என் மன நிலையில் ஒரு இடமாற்றத்தை மட்டும் தான் நான் எதிர்பார்த்தது. ஆனால் இங்கு வந்த போது… Read More »அந்த வானம் எந்தன் வசம்-34

அந்த வானம் எந்தன் வசம்-33

33 அவனுடைய அறையில் அவன் செய்து வைத்திருந்த வேலையில் உரிய பொருத்தமான திருத்தங்களை செய்து அதை இன்னும் மெருகூட்டினாள் நிவி.அங்கே அவன் எழுதி வைத்திருந்த சிறு சிறு கவிதைகளை பார்த்து சிரித்து கொண்டாள். “அண்ணலும்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-33