Skip to content
Home » G. Shyamala Gopu » Page 4

G. Shyamala Gopu

G. Shyamala Gopu

அந்த வானம் எந்தன் வசம்-32

32 அவனை முற்றிலும் வெறுத்து அவனிடமிருந்து பிரிந்து மூன்று வருடங்களாக தனித்து இருந்து இப்போது தான் இங்கே வந்து கடந்த பத்து நாட்களில் அவன் மீது தான் மையலாகி போனோம் என்று சொன்னால் தன்னாலேயே… Read More »அந்த வானம் எந்தன் வசம்-32

அந்த வானம் எந்தன் வசம்-31

31 “வேணாம், போகாதீர்கள். வேண்டாம்.” “நிவி, நிவி, என்னம்மா கண்ணை திறந்து தான் பாரேன். ஏன் இப்படி உளறுகிறே? ஏதேனும் கனவு கண்டாயா? பயங்கரமான கனவா?” தூக்கத்தில் உளறியவளை உலுப்பினாள் நிவியின் அம்மா. அவளருகில்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-31

அந்த வானம் எந்தன் வசம்-30

30 அவளை தன் உடலுக்குள்ளே புதைந்து போகுமளவிற்கு சேர்த்து அணைத்து கொண்டு அருள் நின்றிருந்தது எத்தனை நேரமோ? “அக்கா”  “விடுங்க.  ரம்யா கூப்பிடுகிறாள்” .”யக்கா.!” “வந்து விட போகிறாள்.” “விடறேன். ஒன்னே ஒன்னு சொல்லி… Read More »அந்த வானம் எந்தன் வசம்-30

அந்த வானம் எந்தன் வசம்-29

29 மயிலாடி பாறையின் அடிவாரத்தில் ஓரமாக ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு ரம்யாவும் நிவியும் அந்த சிறு குன்றின் மீது ஏற தொடங்கினார்கள். புதுக்குடி கிராமத்தின் மேற்கில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அந்த சிறு… Read More »அந்த வானம் எந்தன் வசம்-29

அந்த வானம் எந்தன் வசம்-28

28 பேசி கொண்டே கோயிலுக்கு வந்ததும் செருப்பை கழட்டி விட்டு வாயிலில் நின்று கண்களை மூடி ஒருநிமிடம் பிரார்த்தனை செய்தவனை ரம்யா தான் கலாய்த்தாள்  “என்ன சார், இவ்வளவு நேரம் சாமி கும்புடறீங்க. கட்டிக்க… Read More »அந்த வானம் எந்தன் வசம்-28

அந்த வானம் எந்தன் வசம்-27

27 வீரமாகாளி கோயில் அந்த சிறு கிராமத்தின் மையத்தில் இருந்தது. சிறிய ஆனால் பழமையான கோயில். சோழ ராசாவால் கட்டப்பட்டது. அன்று அம்மனுக்கு பச்சையில் புடவை கட்டி அலங்காரம் செய்திருந்தார்கள். விசேஷ நாள் இல்லாததால்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-27

அந்த வானம் எந்தன் வசம்-26

26 எப்போதுமே, ஒழுக்கமாக வளர்ந்தவர்கள் மன சோர்வடையும் நேரங்களில் அவர்கள் மூளை வேலை செய்யும் திறனை இழக்காது. அதனால் முன்னிலும் அதிகமான ஒழுக்கமான நடவடிக்கைகளையே மேற்க்  கொள்வார்கள். அதன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மன… Read More »அந்த வானம் எந்தன் வசம்-26

அந்த வானம் எந்தன் வசம்-25

25 படிப்பு உழைப்பு எதுவும் இல்லாது மைனர் போல ஊரில் சுற்றி திரிந்ததை தவிர வேறு ஏதும் வேலை இல்லை அவனுக்கு.  “அதெல்லாம் சரி. இப்போது இங்கே வந்து உட்கார்ந்திருப்பானேன்?” “நீ வந்து உன்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-25

அந்த வானம் எந்தன் வசம்-24

24 ஒரு கம்ப்யூடர் இருந்தது. ரம்யா சொன்னது போல நல்ல தெளிந்த அறிவு உள்ளவன் போலும். விவசாயம் சார்ந்த புத்தகங்கள் எதற்கு.? கணினி ஆசிரியர் தானே. புத்தகங்களை நெடுநேரம் புரட்டி பார்த்து கொண்டே இருந்தாள்.… Read More »அந்த வானம் எந்தன் வசம்-24

அந்த வானம் எந்தன் வசம்-23

23 எல்லோரையும் விட ரம்யா தான் அவளுடன் மிகவும் ஒட்டுதலாக இருந்தாள். அவள் வரும் வழியில் இருந்த கலை கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறாள். இது மூன்றாம் ஆண்டு.  வந்த ஒன்றிரண்டு நாட்கள் எல்லோரிடம்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-23