Skip to content
Home » G. Shyamala Gopu » Page 6

G. Shyamala Gopu

G. Shyamala Gopu

அந்த வானம் எந்தன் வசம்-10

10 “இந்த வலது பக்க வழி தான்” என்றான் திடீரென்று அருள். “இப்படி கிட்டே வரும் போது சொன்னால் எப்படி? முன்கூட்டியே சொன்னால் தானே திருப்ப முடியும்” என்று சீறினாள் நிவி. “சாரி…..!” “உக்கும்,… Read More »அந்த வானம் எந்தன் வசம்-10

அந்த வானம் எந்தன் வசம்-8

8 ராஜமாணிக்கத்தின் தந்தைக்கு  திருச்சி பக்கத்தில் புதுக்குடி என்னும் கிராமம் தான் சொந்த ஊர். அவர் பட்டாளத்தில் வேலை பார்த்து பிறகு ஒய்வு பெற்று ஊரில் கொஞ்ச நிலம் வாங்கி விவசாயம் பார்த்து கொண்டிருந்தார்.… Read More »அந்த வானம் எந்தன் வசம்-8

அந்த வானம் எந்தன் வசம்-7

7 எனக்கு கல்யாணமே ஆகவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. ஆனால் நிச்சயமாக இந்த தொம்மையை கண்டிப்பாக நான் கட்ட மாட்டேன்”என்றாள் பிடிவாதமாக. “கல்யாணத்தை நிறுத்த என்ன காரணம் சொல்வது?” என்று அதீத நிதானமாக கேட்டாள்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-7

அந்த வானம் எந்தன் வசம்-5

5 அவள் அருகில் ஒருவன் அவளுடைய கணவன் போலும் தலையை படிய வாரி கண்களில் கண்ணாடி அணிந்து இந்த கால நாகரீகத்திற்கு  சற்றும் பொருந்தாமல் நல்ல கிராமத்தான் போல இருந்தான். கிட்டத்தட்ட தொம்மை போல… Read More »அந்த வானம் எந்தன் வசம்-5

அந்த வானம் எந்தன் வசம்-4

4 யாரிடமும் இனிமையாக தன்மையாக மிகவும் மரியாதையாக நடந்து கொள்பவள். அதிலும் தொழிலே அவளுக்கு மார்கெட்டிங் என்று ஆனதால், எல்லோரையுமே கஸ்டமரை போன்றே நடத்துவாள். பண்பாடானவள். அவளுடைய இருபத்தி மூன்றாவது வயதில் அவளுக்கு திருமணம்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-4

அந்த வானம் எந்தன் வசம்-3

3 நிவேதிதா. நீல வர்ணத்தில் ஜீன்ஸ் பான்ட்டும் மேலே  வெள்ளை நிறத்தில் குர்தாவும் போட்டிருந்தாள். கழுத்தில் மெலியதாக ஒரு செயின். அதை விட மெலியதாக வலது கரத்தில் விரலில் ஒரு மோதிரம். மேற் கொண்டு… Read More »அந்த வானம் எந்தன் வசம்-3

அந்த வானம் எந்தன் வசம்-2

2 அவளுடைய அறையை அவளுடன் பகிர்ந்து கொள்ளும் நம்ருதா முன்பே வந்து அறையில் ஏசியை போட்டு வைத்திருந்தது அவளுக்கு இதமாக இருந்தது. ‘அப்பாடா’ படுக்கையில் தொப்பென்று விழுந்தாள். நிவேதிதா ஒரு மல்டி நேஷனல் கம்பனியில்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-2

அந்த வானம் எந்தன் வசம்-1 

                    அந்த வானம் எந்தன் வசம்   1   சித்திரை மாதத்தின் உக்கிரமான வெயில், அந்த மாலை நாலரை மணி வேளையிலும் மண்டையை… Read More »அந்த வானம் எந்தன் வசம்-1 

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-16

16 வீரையன் கோட்டை நாடே விழா கோலம் பூண்டிருந்தது. சும்மாவா……………….! ஒன்றல்ல மூன்று கல்யாணங்கள். அதுவும் ராஜ குடும்பத்தின் மூன்று இளவரசர்களுக்கும் ஒரு சேர நடக்கும் திருமணங்கள். சமீப காலங்களில் போர் சத்தத்தை மட்டும்… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-16

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-18

18 விஜயன் பரபரப்பு அடைந்தான். “கருணாகரா, உனக்கு இவனை தெரியுமா?” கருணாகரன் அவனிடமிருந்து பார்வையை திருப்பி விஜயனை பார்த்தான். கருணாகரனின் கண்களில் குழப்பமே ஓங்கியிருந்தது. அது ரோகிணியின் கண்களில் தெரிந்தது. ‘சொல்லு கருணாகரா, உனக்கு… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-18