Skip to content
Home » Jayalakshmi S » Page 2

Jayalakshmi S

Jayalakshmi S

காதலை கண்ட நொடி -8

அத்தியாயம் – 8 அவளை அடித்துவிட்டானே தவிர அவனுக்கு மனதே பொறுக்கவில்லை.. அவர்களை வேடிக்கை பார்த்தவர்கள் கலைந்து சென்றனர்..அந்நேரம் தன் நண்பனை காணாமல் தேடி வந்தவன் அவனை பார்த்துவிட்டு அருகில் வர.. இதுவரை எந்த… Read More »காதலை கண்ட நொடி -8

காதலை கண்ட நொடி -7

அத்தியாயம் -7 மறுநாள்.. கயலுக்கு அன்று மனசே சரியில்லை.. இஷானின் பார்வை அவளுக்குள் ஏதோ மாற்றங்களை வரவைத்தது.. எங்கே அவனை காதலித்துவிடுவோமோ என்ற பயத்திலேயே அவனிடம் சண்டை போட்டுக்கொண்டே திரிந்தாள் ஆனால் அவளை காணும்போது… Read More »காதலை கண்ட நொடி -7

காதலை கண்ட நொடி -6

அத்தியாயம் – 6 மறுநாள்.. “அந்த பொண்ணுதான் யாருனு தெரிஞ்சுபோச்சுல இனி என்ன செய்ய போறடா?” என்று கேட்டான் ஜோனஸ்.. “லவ் தான்” என்றான் அசால்ட்டாக.. “எதே.. லவ்வா.. ஏன்டா பிரச்சனைனு தெரிஞ்சே போய்… Read More »காதலை கண்ட நொடி -6

காதலை கண்ட நொடி -5

அத்தியாயம் – 5 முற்பகலில் உன் முகம்  இரவின் மதியாய் என்னை  மயக்க.. மூர்ச்சையாகி விட்டேன்..உன் நினைவினில்.. உன் மடிதாங்கி.. எனை சுமக்க வருவாயா?           -டைரியில்.. தன்னை காணவருமாறு சொல்லி சென்றவனுக்கோ மனதில் ஏதோ… Read More »காதலை கண்ட நொடி -5

காதலை கண்ட நொடி – 4

அத்தியாயம் 4 கயல்விழியின் தாய் மதுமிதா..தன் கணவன் பிள்ளைகள் மேல் உயிரையே வைத்து இருந்தார்.. ஆனால் தன் கணவனது இந்த நிலைக்கு அவரது தந்தையே காரணம் என எண்ணி அவரது மேல் தீராத கோபம்… Read More »காதலை கண்ட நொடி – 4

காதலை கண்ட நொடி -3

அத்தியாயம் 3 கெளதமும் அவள் பின்னே செல்ல அவள் மேனேஜர் அறைக்கு செல்ல அவளை காத்திருக்க சொன்னாள் அங்கிருந்த பணிப்பெண்.. வாங்க நாம அதுக்குள்ள என்ன பிரச்சனை செஞ்சா நம்ம ஆளுனு பார்த்துட்டு ரெண்டு… Read More »காதலை கண்ட நொடி -3

காதலை கண்ட நொடி -2

அத்தியாயம் 2 அதற்குள்..அவள் உள்ளே ஓடி மறைந்துவிட்டாள்..‘ப்ரோகிராம்க்கு டைம் ஆச்சுனு சொன்னாங்களே இந்த வாட்ச்மேன்.. என்னவா இருக்கானு கேட்கலாம்னு பார்த்தா இந்த வாட்ச்மேனையும் அனுப்பிட்டேனே..இப்போ அவள எந்த ப்ளோர்ல தேட..சரி விடு பார்த்துக்கலாம்’ என்று… Read More »காதலை கண்ட நொடி -2

காதலை கண்ட நொடி-1

முதல் அத்தியாயம்.. காலை ஒன்பது மணி இருபது நிமிடங்களில் இந்தியாவில் தனது பெரிய பெரிய கால்களை( அதாங்க சக்கரம்) பதித்தது இன்டியன் ஏர்லைன்ஸ் விமானம்..மணமகனே.. மணமகனே வா.. வா..உன் வலது காலை எடுத்துவைத்து வா..வா..(எதே… Read More »காதலை கண்ட நொடி-1