அரிதாரம் – 27
ஆராதனா நிகேதன் திருமணத்திற்கு முத்துபாண்டி சம்மதித்ததும், வீட்டில் உள்ள அனைவருமே மகிழ்ந்தனர். அதன் பிறகு வந்தவர்களுக்கு தடால் புடலாக விருந்து தயாராக, மதிய உணவை அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டனர். உணவு முடிந்ததும் நிகேதன்… Read More »அரிதாரம் – 27