Skip to content
Home » JJ-2024 » Page 3

JJ-2024

JJ-2024

கடல் விடு தூது – 4

தீரனுடன் பேசிவிட்டு வீட்டிற்குச் சென்ற நித்திலாவுக்கு, உடலில் வலிமையே இல்லாத உணர்வு. கட்டிலில் விழுந்தவளுக்கு, எழ மனமில்லை. ஆராவமுதனை அவள் கடைசியாகச் சந்தித்த நாளை, மனதில் அசைப்போட்டுக்கொண்டு படுத்திருந்தவள், எப்போது கண்ணயர்ந்தாள் என்றே தெரியாமல்… Read More »கடல் விடு தூது – 4

அரிதாரம் – 22

நிகேதன் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டதும் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள் ஆராதனா.  சில நொடிகள் தான் அவள் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. சற்றென்று அவள் முகம் அலட்சியமாக மாற, சோபாவில் நன்றாக சாய்ந்து… Read More »அரிதாரம் – 22

அரிதாரம் – 21

தனக்குப் பின்னால் சத்தம் கேட்டு திரும்பிய ஆராதனா, அங்கு நிகேதன் புன்னகையுடன் இருப்பதைக் கண்டு, “சார் என்ன சொன்னீங்க?” என்றாள் குழப்பமாக.  “சாட் ரெடி என்று டைரக்டர் சொல்லிட்டார். அதுதான் எதையும் யோசிக்காமல் வேலையை… Read More »அரிதாரம் – 21

கானல் – 4

தனது அலைபேசியில் கசிந்த அலாரத்தை அணைத்தபடி எழுந்தமர்ந்த சைந்தவி, பக்கத்தில் படுத்திருந்த ஆராதனாவைத் தொட்டுப் பார்த்தாள், காய்ச்சல் குறைந்தபாடில்லை.தூக்கத்தில் இடை இடையே எழுந்து சோதிக்க வேறு செய்தாள். காய்ச்சல் இறங்கியதாகத் தெரியவில்லை. அது தன்… Read More »கானல் – 4

நிழல் தேடும் நிலவே 17

உனக்கு சொந்தமா இருந்த ஒரு வைரத்தை எப்படி தொலைச்சிட்டியே ரஞ்சனி என்ற காவியாவிடம் பதில் ஏதும் பேசாமல் எழுந்து சென்று விட்டாள் ரஞ்சனி. என்னடி எதையோ பறிகொடுத்தது மாதிரி இருக்க என்ற சங்கீதாவிடம் ஒன்னும்… Read More »நிழல் தேடும் நிலவே 17

கடல் விடு தூது – 3

வந்ததிலிருந்து தன்னையறியாமல் அமுதனைப் பற்றியே கேட்டுக்கொண்டிருப்பதை தீரன் சுட்டிக்காட்டிய பின் தான் உணர்ந்தாள். அதற்கு மேல் மௌனமாய் காஃபியை மட்டும் பருகினாள். தீரனோ, காஃபியுடன் சேர்த்து அவள் மௌனத்தையும். மாட்டிக்கொண்ட குழந்தையைப் போல் விழித்துக்கொண்டு… Read More »கடல் விடு தூது – 3

கானல் – 3

தனது நண்பர்களில் சிலரைத் திருமணத்திற்கு அழைக்க வேண்டி, அரை நாள் விடுப்பு எடுத்து கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்தான் மிதுல்.வீட்டிற்கு வந்தவன் குளித்து முடித்து, மதிய உணவை வயிற்றில் போதிய அளவில் நிரப்பியவன், பத்திரிகை எடுத்துக்… Read More »கானல் – 3

கடல் விடு தூது – 2

காலையில் நேரமாகவே எழுந்து, கிளம்பியிருந்தாள் நித்திலா. அன்று அவளுக்கு இந்த அலுவலகத்தில் முதல் நாள் வேலை. உள்ளுக்குள் கொஞ்சம் படபடப்பு ஒட்டிக்கொண்டு, போகவே மாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தது. அதை துரத்தியடிக்க முடியாவிட்டாலும், மறைத்துக்கொண்டு, அவளுக்கென… Read More »கடல் விடு தூது – 2

பிரியமானவளின் நேசன் 5

நேசன் 5 மருத்துவரின் முன் அமர்ந்திருந்தாள் பிரியவாகினி நேசனின் நலம் பற்றி அறிந்து கொள்ள வேண்டி. நேசனோ ஆழ்ந்த உறக்கத்தில் படுத்திருந்தான். “இதுக்கு முன்னாடி இது மாதிரி மயக்கம் போட்டுருகாரா?” மருத்துவர். “தெரிலயே டாக்டர்.… Read More »பிரியமானவளின் நேசன் 5

அரிதாரம் – 20

மறுநாள் ஒவ்வொருவருக்குமே இனிமையான காலையாக விடிந்தது. நிம்மதியாக தூங்கி எழுந்த ஆராதனாவிற்கு வெகு நாள் கழித்து மனதும் உடலும் லேசாக இருப்பது போல் தோன்றியது. மகிழ்ச்சியாக எழுந்து பணிமூட்டத்துடன் தெரியும் ஏரியை ரசித்தபடி பால்கனியில்… Read More »அரிதாரம் – 20