கடல் விடு தூது – 4
தீரனுடன் பேசிவிட்டு வீட்டிற்குச் சென்ற நித்திலாவுக்கு, உடலில் வலிமையே இல்லாத உணர்வு. கட்டிலில் விழுந்தவளுக்கு, எழ மனமில்லை. ஆராவமுதனை அவள் கடைசியாகச் சந்தித்த நாளை, மனதில் அசைப்போட்டுக்கொண்டு படுத்திருந்தவள், எப்போது கண்ணயர்ந்தாள் என்றே தெரியாமல்… Read More »கடல் விடு தூது – 4