Skip to content
Home » JJ-2024 » Page 3

JJ-2024

கடல் விடு தூது – 2

காலையில் நேரமாகவே எழுந்து, கிளம்பியிருந்தாள் நித்திலா. அன்று அவளுக்கு இந்த அலுவலகத்தில் முதல் நாள் வேலை. உள்ளுக்குள் கொஞ்சம் படபடப்பு ஒட்டிக்கொண்டு, போகவே மாட்டேன் என்று அடம்பிடித்துக்கொண்டிருந்தது. அதை துரத்தியடிக்க முடியாவிட்டாலும், மறைத்துக்கொண்டு, அவளுக்கென… Read More »கடல் விடு தூது – 2

மொழி அறியா காதல் – அத்தியாயம் 2

“அயின்வென்ன அயின்வென்ன. ஹெமோம அயின்வெலா இடதென்ன. (வழி விடுங்க வழி விடுங்க… எல்லாரும் தள்ளிப் போய் இடம் விடுங்க.)” என்றவாறு சுற்றியிருந்த காவலர்களின் உதவியுடன் விமானநிலைய நுழைவாயில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை அப்புறப்படுத்தினார் ராஜபக்ஷ.… Read More »மொழி அறியா காதல் – அத்தியாயம் 2

அரிதாரம் – 20

மறுநாள் ஒவ்வொருவருக்குமே இனிமையான காலையாக விடிந்தது. நிம்மதியாக தூங்கி எழுந்த ஆராதனாவிற்கு வெகு நாள் கழித்து மனதும் உடலும் லேசாக இருப்பது போல் தோன்றியது. மகிழ்ச்சியாக எழுந்து பணிமூட்டத்துடன் தெரியும் ஏரியை ரசித்தபடி பால்கனியில்… Read More »அரிதாரம் – 20

அரிதாரம் – 19

திருமணத்திற்குப் பிறகு நடிக்க மாட்டேன் என்று ஆராதனா சொன்னது ரகுவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. அதுவும் அவளின் பணத்தை வைத்து நன்றாக இருக்கலாம் என்று, தான் நினைத்துக் கொண்டிருப்பதை அவள் கண்டுபிடித்ததை கண்டு அதிர்ந்து விட்டான்.… Read More »அரிதாரம் – 19

கடல் விடு தூது – 1

முழுதும் இருள் சூழாத, முன் மாலை நேரம்.  ‘அசந்தால் உன்னை ஆட்கொள்வேன்’ என மிரட்டும் சென்னை கடலையும், கடற்கரையையும் பார்த்து, பழகி வளர்ந்த நித்திலாவிற்கு, அழகான இந்த அந்தமான் கடலின் அமைதி மிகவும் பிடித்திருந்தது. … Read More »கடல் விடு தூது – 1

அரிதாரம் – 18

நேற்று படப்பிடிப்பு தளத்திலேயே ரகு காபியில் எதையோ கலப்பதை கண்ட ஆராதனா, இனிமேல் வெளியிடங்களில் எதுவும் உண்ணக்கூடாது என்ற முடிவிற்கு வந்துவிட்டாள்.  இன்று அவளுக்கு எந்த சூட்டிங் இல்லாமல் இருக்க வீட்டில தான் இருந்தாள்.… Read More »அரிதாரம் – 18

அரிதாரம் – 17

நடிகர் சங்கத்தில் ராஜேஷை பற்றி புகார் கொடுத்துவிட்டு வந்த ஆராதனா அன்று நிம்மதியாக உறங்கினாள்.  மறுநாள் நிம்மதியாக எழுந்த ஆராதனா, வேலை செய்யும் பெண்மணியை அழைத்து இனிமேல் தனக்கு சமையல் செய்ய வேண்டாம். நான்… Read More »அரிதாரம் – 17

அரிதாரம் – 16

சினிமா துறையில் பெயர் பெற்ற தயாரிப்பாளராக இருந்த கீதாவின் அப்பாவிடம் எத்தனையோ டைரக்டர்கள் வந்து கதை சொல்லி செல்வர்.  அவருக்கு இருந்த உடல்நல கோளாறினால் அவரது மனைவி தனியாக அவர் எங்கும் செல்ல வேண்டாம்… Read More »அரிதாரம் – 16

அரிதாரம் – 15

பணத்திலும் புகழிலும் உச்சத்தில் இருப்பவர்கள் மட்டும் வரக்கூடிய உயர்தர நட்சத்திர உணவகத்திற்குள் நுழைந்தாள் ஆராதனா. அவள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த மேஜையை ஊழியர்கள் காண்பிக்க, அங்கு சென்று அமர்ந்த ஆராதனா, தான் அழைத்த நபர்… Read More »அரிதாரம் – 15

அரிதாரம் – 14

சிசிடிவி பதிவை பார்த்த ஆராதனாவிற்கு ரகுவை கொலை செய்யும் அளவிற்கு கோவம் வந்தது. தன் கூடவே இருந்து கொண்டு, தன்னை இப்படி நாசப்படுத்தி இருக்கிறான் என்று நினைக்கும் பொழுதே அவளது உள்ளம் கொதித்தது. அவளின்… Read More »அரிதாரம் – 14