Skip to content
Home » JJ-2024 » Page 7

JJ-2024

JJ-2024

அரிதாரம் – 5

அன்று நிகேதன் சொன்னது போல் இன்று திரைப்படம் எடுக்க ஊட்டிக்கு வந்திருந்தார்கள், அவனின் திரைப்பட குழுவினர். நிகேதனின் விருப்பப்படி அவர்களுடன் வந்திருந்தான் தீபன்.  ஊட்டி ஏரியின் அருகில் உள்ள ஹோட்டலில் கதாநாயகி நாயகன் டைரக்டர்… Read More »அரிதாரம் – 5

தட்டாதே திறக்கிறேன் -8

தன் கரங்களை விண்ணுக்குள் விரித்து ஒளித்து விட்டு ஆதவன் ஒரு புறம் மறைந்திருக்க, மறுபுறம் வானென்னும் கடலில் ஆதவனை கண்டிட வேகமாக நீச்சல் அடித்து கொண்டு வந்து சேர்ந்திருந்தாள் நிலவுப்பெண்… நட்சத்திரங்கள் யாவும் அங்கொன்றும்… Read More »தட்டாதே திறக்கிறேன் -8

தட்டாதே திறக்கிறேன் -7

சுட்டெரிக்கும் சூரியனை ஒய்வெடுக்க கூறிவிட்டு நிலவு மகளை செவ்வானம் தன் காவலாளியாக மாற்றிக் கொள்ள மலர்களின் வாசனையும் மண்ணின் வாசனையும் கலந்த சுகந்தமான நறுமணத்தை வந்து அளித்தது மாலை வேளை. ஆனால் அதை ரசிக்கத்தான்… Read More »தட்டாதே திறக்கிறேன் -7

நிழல் தேடும் நிலவே…8

நான் தான் சொன்னேனே சித்தார்த் விட்டுருங்க முடிஞ்சு போனது முடிஞ்சு போனதாகவே இருக்கட்டும் என்ற மகாலட்சுமியின் கையைப் பிடித்தவன் என்னடி சொல்ற முடிஞ்சு போனது முடிஞ்சு போனதா இருக்கட்டுமா நான் உன்னை லவ் பண்றேன்… Read More »நிழல் தேடும் நிலவே…8

நிழல் தேடும் நிலவே…-7

என்னாச்சு கார்த்திக் என்ற உமையாளிடம் அம்மா தம்பியை பார்க்க கூட விடமாட்டேன் என்று சொல்லி விட்டாங்க அம்மா. நானும், வக்கீல் சாரும் எவ்வளவோ பேசி பார்த்துட்டோம் . தம்பியை போக்ஸோ  சட்டத்தில் உள்ளே வெச்சே… Read More »நிழல் தேடும் நிலவே…-7

காவலனே என் கணவனே 3

அத்தியாயம் 3 அமைதியாக பயணம் தொடர விக்னேஷால் அமைதியாக எப்புடி வர முடியும்.. அவன் ஒரு லொட லொட டைப்பாச்சே.. அதனால் பேச்சை ஆரம்பித்தான்.. ஏன் சார் இது உங்க சொந்த ஊர் தானே… Read More »காவலனே என் கணவனே 3

காவலனே என் கணவனே 2

அத்தியாயம்-2 மறுநாள் காலை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம்.. அலுவலகத்திற்கு முன்பு சிலர் கூட்டம் போட்டு கைகளில் பதாகை ஏந்தியபடி நீதி வேண்டும் நீதி வேண்டும்..  வானதிக்கு நீதி வேண்டும்.. அப்பாவி பெண்ணுக்கு… Read More »காவலனே என் கணவனே 2

அரிதாரம் – 4

தன் பிறந்த நாளுக்காக சென்னை வந்தவனுக்கு, ஒரு வாரம் கழித்து டெல்லி செல்ல வேண்டிய கட்டாயம். தீபனையும் தன்னுடன் டெல்லியில் சேர்த்து விடும்படி தந்தையிடம் கூற,  அவன் வளர்ந்த விதத்தையும் படித்த படிப்பையும் கூறிய… Read More »அரிதாரம் – 4

நிழல் தேடும் நிலவே…6

என்னங்க , கார்த்தி இங்கே வா என்ற உமையாளின் சத்தத்தில் அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் கார்த்திகேயன்.  அங்கு பார்த்தால் அவனது தம்பி தமிழரசனோ கழுத்தில் மாலையுடன் ஒரு பெண்ணின்  கைபிடித்து … Read More »நிழல் தேடும் நிலவே…6

தட்டாதே திறக்கிறேன் -6

வருண் கூறியதை கேட்ட குமாருக்கு ஒரு நொடி ஏதோ போல ஆகிவிட்டது. மதி என்ற அழகான பெண்ணுக்குள்ளே இப்படி ஒரு கதை இருக்கிறதா என்று. எனவே தொடர்ந்து கதை கூறும் வருணை அவன் நோக்கிட,“சின்ன… Read More »தட்டாதே திறக்கிறேன் -6