Skip to content
Home » JJ-2024 » Page 8

JJ-2024

JJ-2024

அரிதாரம் – 3

ஒவ்வொரு வருடமும் நிகேதனின் பிறந்தநாள் அன்று அனாதை விடுதியில் உள்ளவர்களுக்கு உணவு வழங்குவார் ஷர்மிளா.  அவனது பத்தாவது பிறந்தநாள் அன்றும் அங்கு சென்று இருக்க, அப்பொழுது காலில் அடிபட்டு நொண்டிக்கொண்டு சாப்பிட வந்த தீபனைக்… Read More »அரிதாரம் – 3

அரிதாரம் – 2

விருது வழங்கும் விழாவிற்கு சென்றதிலிருந்து, தனது வாழ்வில் விருதாக ஆராதனா வந்து விட்டதாக உணர்ந்தான் நிகேதன். தனது வாழ்க்கை துணையாக அவள் வந்தால், நன்றாக இருக்கும் என்று எண்ணம் அவனுக்குள் ஓடியது. பார்த்த ஒரு… Read More »அரிதாரம் – 2

தட்டாதே திறக்கிறேன் -5

“ஷில்ஃபா வேண்டாம் சரி அவ உன்ன அப்ரோச் பண்ண விதம் சரியில்லை… ஏதோ த்ரட்டன் பண்ணி லவ் ப்ரோபசல் கொடுத்த மாதிரி உன்ன டீல் பண்ணியிருக்கா ஓகே… பட் இந்த ஒன் சைட் லவ்… Read More »தட்டாதே திறக்கிறேன் -5

நிழல் தேடும் நிலவே…5

மகா தயவு செஞ்சு என்னை புரிஞ்சுக்கோ மகா என்ற சித்தார்த்திடம் நமக்குள்ள பேச எதுவும் இல்லை சார் என்றாள் மகாலட்சுமி. மகா ப்ளீஸ் என்றவனிடம் உங்ககிட்ட ஒரு தடவை சொன்னா புரியாதா என்னால உங்க… Read More »நிழல் தேடும் நிலவே…5

அரிதாரம் – 1

வானை முட்டும் உயர்ந்த மலைகள். மலை முகடுகளை மறைத்துக் கொண்டு தொட்டு விடும் தூரத்தில் ஓடும் மேக கூட்டங்களை பார்ப்பதற்கு, மலை ஏறினால் வானத்திற்குள் சென்றுவிடலாம் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.  வளைந்து நெளிந்து… Read More »அரிதாரம் – 1

நிழல் தேடும் நிலவே..3

என்ன சொல்ற கார்த்தி கல்யாணம் நெருங்கிட்டு இருக்கு இப்ப போய் வேலை போயிடுச்சுன்னு சொல்ற என்ற சங்கரனிடம் என்னப்பா பண்றது கார்ப்பரேட் கம்பெனி அவன் வெளியில போக சொன்னா நான் போய் தான் ஆகணும்… Read More »நிழல் தேடும் நிலவே..3

தட்டாதே திறக்கிறேன் -4

ஆடி மாதக்காற்றின் அசைவில் கிளைகளின் ஆட்டங்கள் அந்த புர மஞ்சள் நிற அழகிகளை போல காட்சியளிக்க, செதுக்கப்படாத சிலையாக ஓவியங்கள் தோற்று போகும் ஒப்பற்ற ஒய்யாரத்தில் ஒப்பனைகள் ஏதுமின்றி அழகு மேகங்களுடன் பத்து மணி… Read More »தட்டாதே திறக்கிறேன் -4

நிழல் தேடும் நிலவே 2

தப்பு ரஞ்சனி  என்ன பேச்சு இது தனி குடித்தனம் போவதற்காகவா உன்னை கூட்டு குடும்பம் பார்த்து கல்யாணம் பண்ணி கொடுக்கிறேன் நீ சொந்த பந்தங்களோட இருக்கணும் நம்ம வீட்டில் தான் அந்த கொடுப்பனை இல்லை.… Read More »நிழல் தேடும் நிலவே 2

தட்டாதே திறக்கிறேன் -3

விடிந்த செவ்வானம்!!!! கரு மேகத்தையும், ஆதவனையும் வர்ணிக்காத கவிஞன் இவ்வுலகில் இருக்க முடியாது. ஏனெனில் பரந்து விரிந்த வானத்தில் எங்கே நின்று கண்டாலும் தன் செந்நிற கைகளை காட்டிய வண்ணம் போர் புரிந்த வீரனை… Read More »தட்டாதே திறக்கிறேன் -3

தட்டாதே திறக்கிறேன் -2

மதியழகியை வான்மகள் தன் மடியில் ஏந்தியிருந்த அந்த இரவு வேளையின் ரம்மியம் போதாதென பானுமதியும் காட்சியளித்ததில் குதுகலித்து போனான் ஆடவன். அந்த குதுகலத்தை தன் அன்னையிடமும் பகிர நினைத்தவன் அம்மா அம்மா மதிம்மா….. என்று… Read More »தட்டாதே திறக்கிறேன் -2