Skip to content
Home » Student Professor Story

Student Professor Story

மௌனமே வேதமா-14 (முடிவுற்றது)

அத்தியாயம்-14 ஆத்ரேயன் ‘வெளியே வா’ என்று அழைப்பானென பயந்து நடுங்க, அவன் மௌனம் சாதித்திருந்தான்.    இரவு உணவு உண்ணும் நேரம் கூட பிரணவி வெளியே வரவில்லை‌. ஆத்ரேயனும் பிரணவியை அழைக்கவில்லை.    வீட்டின்… Read More »மௌனமே வேதமா-14 (முடிவுற்றது)

மௌனமே வேதமா-13

  அத்தியாயம்-13     பிரணவி வீட்டிற்கு வந்து கோபமாய் முகம் தூக்கி வைத்திருந்தாள்.    அவளுக்காக கொடுக்கப்பட்ட அறையிலில் அடைகாத்தாள்.    ஆத்ரேயன் வீட்டிற்கு வந்தப்போது, வீடு வெறுமெனே சாற்றியிருந்தது.    ‘கதவை… Read More »மௌனமே வேதமா-13

மௌனமே வேதமா-12

அத்தியாயம்-12 நேரம் கழித்து உறங்கியதால் என்னவோ பிரணவி அடுத்த நாள் எழுந்துக்கொள்ளவும் தாமதமாக எழுந்தாள். ‌‌ மடமடவென சுடிதாரோடா தலைவிரிக் கோலமாக ஹாலுக்கு வர, ஆத்ரோயன் டோஸ்டரில் பிரட்டை வைக்க வெண்ணெய் தடவிக் கொண்டிருந்தான்.‌… Read More »மௌனமே வேதமா-12

மௌனமே வேதமா-11

அத்தியாயம்-11   பிரணவி அசையாது நிற்க ஆத்ரேயன் சொடக்கிட்டு “பிரணவி மூவ் பண்ணறியா?” என்று கேட்டதும் இதற்கு முன் பேசியது மனதிற்குள்ளாகவா? என்று அசடுவழிய நகர்ந்தாள்.     ‘என்னாச்சு இவளுக்கு?’ என்று யோசனையோடு… Read More »மௌனமே வேதமா-11

மௌனமே வேதமா-10

அத்தியாயம்-10    ஆரத்ரேயன் கல்லூரி வந்ததும் தனக்கான வருகைப் பதிவில் கையெழுத்து போட்டு முடித்தான்.‌      வகுப்பறைக்குள் வரும் பொழுது தலைமை பண்பில் இருக்கும் மாணவன் ஒருவன் டான்ஸ் ஆடி முடித்தான். மறுபக்கம்… Read More »மௌனமே வேதமா-10

மௌனமே வேதமா-9

அத்தியாயம்-9      சார் நான் உங்களிடம் தனியா பேசணும்” என்று ஆத்ரேயன் கூப்பிட, ஜெகநாதனோ, “இல்லைங்க தம்பி நீங்க எதுக்கு கூப்பிடுவிங்கன்னு எனக்கு தெரியுது. பொண்ணை படிக்க வையுங்க. இப்ப கல்யாணம் பண்ணி… Read More »மௌனமே வேதமா-9

மௌனமே வேதமா -8

அத்தியாயம்-8   காஞ்சனாவோ “தெரிந்த பொண்ணா ஆத்ரேயா?” என்று கேட்டார்.‌    “அம்மா… ஒரு ஸ்டூடண்ட் நானும் மிதுனாவும் பேசியதை வீடியோ எடுத்து அதை காட்டி தான் என் மேல் இருந்த பழி களைந்ததுன்னு… Read More »மௌனமே வேதமா -8

மௌனமே வேதமா-7

அத்தியாயம்-7    இதுவரை மிதுனா ஆத்ரேயனை விரும்புவது இந்தளவு ஆழமாய் இருப்பது அறியாத பெற்றவர்கள். அவளுக்கு புத்திமதி கூறாமல் ஆத்ரேயனை சந்தித்து பணம், கார், வீடு, பங்களா எல்லாம் எங்கள் ஒரே பொண்ணுக்கு தான்.… Read More »மௌனமே வேதமா-7

மௌனமே வேதமா-6

அத்தியாயம்-6 சங்கவி அண்ணி பேசியதையும் பாட்டி பவானி பேசியதையும், மனதில் ஓடவிட்டு பேனாவை கையில் பிடித்தபடி சிந்தனையை எங்கேயோ செலுத்தினாள். நேற்று இதே நேரத்தில் சாப்பிட கேட்டாளே இன்று ஏதாவது அக்கா பேசியதில் யோசிப்பாளோ?… Read More »மௌனமே வேதமா-6

மௌனமே வேதமா-5

அத்தியாயம்-5    மதிய வேளையில் டிபன் பாக்ஸ் திறக்கவும் தான் இது பிரணவி சமையல் என்றதே ஆத்ரேயனுக்கு நினைவு வந்தது.   சுற்றிமுற்றி பார்த்துவிட்டு ஏதோ வெடிகுண்டு பெட்டியை திறப்பது போல பவ்வியமாய் திறந்தான்.… Read More »மௌனமே வேதமா-5