Skip to content
Home » அந்த வானம் எந்தன் வசம் » Page 3

அந்த வானம் எந்தன் வசம்

அந்த வானம் எந்தன் வசம்-20

20 “குட மார்னிங் நிவி” கதவை திறந்து விட்டவன் அவள் பின்னோடு வந்தான்.  “சாயங்காலமே வந்து விட்டேன். படித்து கொண்டு இருந்தேனா. அப்படியே தூங்கிட்டேன். நடு ராத்திரி தான் விழிப்பு வந்தது. நேரம் பார்த்தால் … Read More »அந்த வானம் எந்தன் வசம்-20

அந்த வானம் எந்தன் வசம்-19

19 கூட்டம் தொடங்கும் முன்பு ஒரு சிறிய பிரி ஆம்ப் கொடுத்து விட்டு நேரடியாக நிவியை பார்த்து கேட்டார் ரீஜனல் மேனேஜர். “நிவேதிதா, இந்த வருட ரிபோர்ட் வந்தது. நீ எவ்வளவு பொருளுக்கு ஆர்டர்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-19

அந்த வானம் எந்தன் வசம்-18்த வானம் எந்தன் வசம்-18

18 “மருமகளே, ஆடி சீர் வைக்க உங்க வீட்ல இருந்து எல்லோரும் வராங்க.” “ம். அம்மா சொன்னாங்க.” “நீ வரமாட்டேன் என்றாயாமே?” “ஆமாம். இப்போதைக்கு என்னால் வரமுடியாது.” “இப்போ வராட்டி உனக்காக ஆடி சீர்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-18்த வானம் எந்தன் வசம்-18

அந்த வானம் எந்தன் வசம்-17

17 “அம்மா, எப்போ நீ இந்த கல்யாணத்தை நடத்தி வைத்தாயோ அப்போதிலிருந்து உன் ரோதனை கூடி போச்சு” “ஏண்டி இப்படி கத்தறே? அப்பா, காதே கிழிஞ்சி போயிருச்சு.” “போனில் தானே பேசறே. என்னவோ நேரில்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-17

அந்த வானம் எந்தன் வசம்-16

16 “நிவி.” “ம்..” “பசிக்கிது நிவி” புரண்டு படுத்தவள் கண்களை சுருக்கி தலையணைக்கு கீழ் இருந்த கைப்பேசியை எடுத்து நேரம் பார்த்தாள். காலை எட்டு முப்பது. நிமிர்ந்து பார்த்தவள் அத்தனை நேரமும் அவள் புரள்வதையும்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-16

அந்த வானம் எந்தன் வசம்-15

“அம்மா, உட்கார்ந்து ஒரே தடவையாக எல்லா விவரத்தையும் சொல்லு.” “இன்னும் என்ன விவரம்?” “ஒன்னொன்னா குண்டு போடாமல் முழுவதும் சொல்லி விடு” “என்ன குண்டு போட்டேன்?” “அம்மா….” “முறைக்காதே. என்ன விவரம் வேண்டும்?” “முதலில்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-15

அந்த வானம் எந்தம் வசம்-14

14 என்னை பார்த்து விட்டு தானே கல்யாணத்திற்கு சம்மதித்தாய்?என்று கேட்டான் அருள். இந்த கேள்வி கேட்பான் என்று எதிர்பார்த்து இந்த தடவை சரியான பதிலை யோசித்து வைத்திருந்தாள். “நீ என்னை பெண் பார்க்க வந்த… Read More »அந்த வானம் எந்தம் வசம்-14

அந்த வானம் உந்தன் வசம்-13

13 அம்மாவின் உதவிக்கு வந்த மணி கேட்டாள். “எத்தனை நாளைக்கு நீ அவரிடம் இருந்து ஓடி ஒளிவாய்” “குறைந்த பட்சம் இன்றேனும்…ம் .!” “சரி நாளைக்கு?” “அக்கா எனக்கு புரியாமல் இல்லை. ஆனால் நான்… Read More »அந்த வானம் உந்தன் வசம்-13

அந்த வானம் எந்தன் வசம்-12

12 மெல்ல கண்களை திறந்தவள் தூக்கிவாரி போட்டு எழுந்தாள். அவள் முகத்தருகே மிகவும் நெருக்கமாக அருளின் முகம் இருந்தது.  “ஏய், என்ன செய்ய போறே?” “ரிலாக்ஸ் நிவி. ரிலாக்ஸ். அம்மா எழுப்ப சொன்னாங்க.” “அதுக்காக… Read More »அந்த வானம் எந்தன் வசம்-12

Madhu_dr_cool- நீயன்றி வேறில்லை-11

கண்ணீருடன் அமர்ந்திருந்தவளைத் தேற்றும் வழியறியாமல் கையறு நிலையில் நின்றிருந்தான் திவாகர். மூச்சிழுத்துத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அவளது தோளைத் தொட்டான். “வானதி… இப்போதைக்கு உடனடியா எந்த முடிவுக்கும் வர வேணாம். ஏற்கனவே காலைல இருந்து ரொம்பவே… Read More »Madhu_dr_cool- நீயன்றி வேறில்லை-11