Skip to content
Home » அந்த வானம் எந்தன் வசம் » Page 4

அந்த வானம் எந்தன் வசம்

அந்த வானம் எந்தன் வசம்-11

11 ஒரு வீட்டின் முன் வாழைமரம் தோரணம் கட்டப்பட்டிருந்தது. மைக் செட் வைத்து பாடல்கள் வேறு ஒலிபரப்பாகி கொண்டிருந்தது. ஆண்டாண்டு காலமாக புது மணப்பெண் மணமகனின் வீட்டில் காலெடுத்து வைக்கும் போது பாடப்படும் பாடல்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-11

அந்த வானம் எந்தன் வசம்-10

10 “இந்த வலது பக்க வழி தான்” என்றான் திடீரென்று அருள். “இப்படி கிட்டே வரும் போது சொன்னால் எப்படி? முன்கூட்டியே சொன்னால் தானே திருப்ப முடியும்” என்று சீறினாள் நிவி. “சாரி…..!” “உக்கும்,… Read More »அந்த வானம் எந்தன் வசம்-10

அந்த வானம் உந்தன் வசம்-9

9 “அவனும் அவங்க அப்பனை போலவே ஒழுக்க கேடானவனாக தானே இருப்பான்.” “இல்லைம்மா. இவன் நல்லவன் அம்மா. இவனுக்கே அவங்க அப்பா செய்தது பிடிக்காது” “விடும்மா. அவங்க அப்பன் தான் செத்து போய் விட்டானே”… Read More »அந்த வானம் உந்தன் வசம்-9

அந்த வானம் எந்தன் வசம்-7

7 எனக்கு கல்யாணமே ஆகவில்லை என்றாலும் கூட பரவாயில்லை. ஆனால் நிச்சயமாக இந்த தொம்மையை கண்டிப்பாக நான் கட்ட மாட்டேன்”என்றாள் பிடிவாதமாக. “கல்யாணத்தை நிறுத்த என்ன காரணம் சொல்வது?” என்று அதீத நிதானமாக கேட்டாள்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-7

அந்த வானம் என்ன வசம்-6

6  திருவண்ணாமலை அருள்மிகு. அருணாசலேஸ்வர் பெரிய கோயிலில் முருகன் சன்னதியின் முன் கூடியிருந்தது அருளின் உறவினர் கூட்டம். பெண் வீட்டார் வர வேண்டியது தான். அலங்கரிக்கப்பட்ட சாரட் வண்டி கோயிலின் வெளியே நிற்கிறது. பெண்… Read More »அந்த வானம் என்ன வசம்-6

அந்த வானம் எந்தன் வசம்-5

5 அவள் அருகில் ஒருவன் அவளுடைய கணவன் போலும் தலையை படிய வாரி கண்களில் கண்ணாடி அணிந்து இந்த கால நாகரீகத்திற்கு  சற்றும் பொருந்தாமல் நல்ல கிராமத்தான் போல இருந்தான். கிட்டத்தட்ட தொம்மை போல… Read More »அந்த வானம் எந்தன் வசம்-5

அந்த வானம் எந்தன் வசம்-4

4 யாரிடமும் இனிமையாக தன்மையாக மிகவும் மரியாதையாக நடந்து கொள்பவள். அதிலும் தொழிலே அவளுக்கு மார்கெட்டிங் என்று ஆனதால், எல்லோரையுமே கஸ்டமரை போன்றே நடத்துவாள். பண்பாடானவள். அவளுடைய இருபத்தி மூன்றாவது வயதில் அவளுக்கு திருமணம்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-4

அந்த வானம் எந்தன் வசம்-3

3 நிவேதிதா. நீல வர்ணத்தில் ஜீன்ஸ் பான்ட்டும் மேலே  வெள்ளை நிறத்தில் குர்தாவும் போட்டிருந்தாள். கழுத்தில் மெலியதாக ஒரு செயின். அதை விட மெலியதாக வலது கரத்தில் விரலில் ஒரு மோதிரம். மேற் கொண்டு… Read More »அந்த வானம் எந்தன் வசம்-3

அந்த வானம் எந்தன் வசம்-2

2 அவளுடைய அறையை அவளுடன் பகிர்ந்து கொள்ளும் நம்ருதா முன்பே வந்து அறையில் ஏசியை போட்டு வைத்திருந்தது அவளுக்கு இதமாக இருந்தது. ‘அப்பாடா’ படுக்கையில் தொப்பென்று விழுந்தாள். நிவேதிதா ஒரு மல்டி நேஷனல் கம்பனியில்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-2

அந்த வானம் எந்தன் வசம்-1 

                    அந்த வானம் எந்தன் வசம்   1   சித்திரை மாதத்தின் உக்கிரமான வெயில், அந்த மாலை நாலரை மணி வேளையிலும் மண்டையை… Read More »அந்த வானம் எந்தன் வசம்-1