வாய்மை-30
அறத்துபால் | துறவறவியல் | வாய்மை-30 குறள்: 291 வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல் வாய்மை என்று கூறப்படுவது எது என்றால் அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.… Read More »வாய்மை-30
அறத்துபால் | துறவறவியல் | வாய்மை-30 குறள்: 291 வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல் வாய்மை என்று கூறப்படுவது எது என்றால் அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீமை இல்லாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.… Read More »வாய்மை-30
அறத்துபால் | துறவறவியல் | கள்ளாமை-29 குறள்: 281 எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்கள்ளாமை காக்கதன் நெஞ்சு பிறரால் இகழப்படாமல் வாழ விரும்புகின்றவன், எத்தன்மையான பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக் கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்கவேண்டும். குறள்: 282… Read More »கள்ளாமை-29
அறத்துபால் | துறவறவியல்| கூடாவொழுக்கம்-28 குறள்:271 வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும் வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும். குறள்:272 வானுயர் தோற்றம்… Read More »கூடாவொழுக்கம்-28
அறத்துபால் | துறவறவியல்| தவம்-27 குறள்: 261 உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமைஅற்றே தவத்திற் குரு தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும். குறள்: 262 தவமும் தவமுடையார்க்கு ஆகும்… Read More »தவம்-27
அறத்துபால் | துறவறவியல்| புலான்மறுத்தல்-26 குறள்: 251 தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்எங்ஙனம் ஆளும் அருள் தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்? குறள்: 252 பொருளாட்சி… Read More »புலான்மறுத்தல்-26
அறத்துபால் | துறவறவியல்| அருளுடைமை-25 குறள்-241 அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்பூரியார் கண்ணும் உள பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டும் உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும். குறள்-242 நல்லாற்றால்… Read More »அருளுடைமை-25
திருக்குறள் | அறத்துப்பால்| இல்லறவியல் | புகழ்-24 குறள்-231 ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும்… Read More »புகழ்-24
திருக்குறள் | இல்லறவியல் | ஈகை-23 குறள்:221 வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்குறியெதிர்ப்பை நீர துடைத்து வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது. மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது.… Read More »ஈகை-23
திருக்குறள்| இல்லறவியல்| ஒப்புரவறிதல் குறள்:211 கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டுஎன்ஆற்றுங் கொல்லோ உலகு இந்த உலகத்தார் தமக்கு உதவும் மழைக்கு என்ன கைம்மாறு செய்கின்றனர்? மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைம்மாறு வேண்டாதவை. குறள்:212… Read More »ஒப்புரவறிதல்-22
திருக்குறள்| அறத்து பால் | இல்லறவியல்| பயனில சொல்லாமை குறள்:191 பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும் கேட்டவர் பலரும் வெறுக்கும்படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லோராலும் இகழப்படுவான். குறள்:192 பயனில பல்லார்முன்… Read More »பயனில சொல்லாமை-20