Skip to content
Home » Blog » Page 9

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

இருளில் ஒளியானவன்-26

இருளில் ஒளியானவன் 26 வெங்கட் கோவமாக பேசிவிட்டு, சாப்பிட வரும்படி சொல்லி கீழே சென்று விட்டான். அவளுக்கோ பயத்தில் கால்கள் அங்கிருந்து நகர மறுத்தது. ‘ஏன் இப்படி கோபப்படுகிறார். விளக்கை தானே அணைத்தேன். பகலில்… Read More »இருளில் ஒளியானவன்-26

இருளில் ஒளியானவன்-24

இருளில் ஒளியானவன் 24 வைஷ்ணவியின் பிறந்தநாளுக்கு, தான்தான் முதலில் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டே படுத்த விஷ்ணு, கண்விழிக்கும்  போது வைஷ்ணவி அவன் அருகில் இல்லை. வேகமாக எழுந்து விஷ்ணு  அவளை… Read More »இருளில் ஒளியானவன்-24

இதயத்தின் ரோமியோ 2

மூன்று படுக்கை  கொண்ட அறையில் அந்த மூன்றாவது நபருக்காகக் கீதா வாசலையே பார்த்துக்கொண்டிருந்தாள். “கீதா!ஏன் வாசலைப் பார்க்கிறாய்?” “இல்லைடி நம்ம கூட இருக்க போற அந்த மூணாவது அரை லூசு யாருன்னு பார்த்துட்டு இருக்கேன்.”… Read More »இதயத்தின் ரோமியோ 2

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 70

அத்தியாயம் – 70 கலங்கி போய் அமர்ந்த ஆராஷி கண்களில் நீர் வழிய நெஞ்சை பிசைந்தவனை பார்க்க எல்லோருக்கும் பாவமாக இருந்தது.அவனது மேனேஜர்“ஆரா என்ன ஆச்சு? எதனால இப்படி இருக்க? உடம்பு ஏதாவது சரியில்லையா?”… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 70

10. ஒரு மழைப்பொழுதினில்

அவளிடம் தலையாட்டிவிட்டு வந்துவிட்டேன். ஆனால் அவளைப் பார்க்காமல் இருப்பது எப்படி என்று எனக்கு தெரியவில்லை. உலகிலேயே மிகவும் கொடூரமான வன்முறை எதுவென்று தெரியுமா? இதுவரை படித்ததும் கேட்டதும் இல்லை. முதலாம் இரண்டாம் உலகப் போர்களும்… Read More »10. ஒரு மழைப்பொழுதினில்

9. ஒரு மழைப்பொழுதினில்

பல  சிந்தனைகளின் ஊடே மயூரனின் முன் அமர்ந்தான் ஆதன். சில நிமிடங்கள் ஆதனை அளவெடுத்த மயூரன்,  அவன் இருக்கையில் இருந்து ஆதனுக்கு அருகில் வந்து நின்றான். மேசை மேல் சாய்ந்து கொண்டு ஆதனை நேருக்கு… Read More »9. ஒரு மழைப்பொழுதினில்

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 69

அத்தியாயம் – 69 நின்ற சாஹித்யனிடம் மேதா எங்கே என்று கேட்க அவன் அவளை காயப்படுத்தியதை கூட மறந்துவிட்டு சாதாரணமாக பேசுகிறானே என்று கோபப்பட்டவன்தனது கோவத்தையெல்லாம் அடக்கி கொண்டு“அவ ஊரைவிட்டு போய்ட்டா எங்கேயோ காணாம… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 69

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 68

அத்தியாயம் – 68 கோவமாக ஆராஷியிடம் கூறியவன் அவனது பி.ஏ வை அழைத்து ஆராஷி அவனது அறைக்கு செல்ல ஏற்பாடு செய்யும்படியும் அவன் நாளையே கிளம்பி இருக்கவேண்டும் என்று உத்தரவிட்டவன் விருந்தாளிகளை உரிய மரியாதையுடன்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 68

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 67

அத்தியாயம் – 67 அதிரடியாய் அவன் அடித்த அடியில் நிலையில்லாமல் விழுந்தவளுக்கு என்ன நடக்கிறது என்பது விளங்கவே சிறிது நேரம் ஆனது.இதனை பார்த்த அவளை அழைத்து வந்த பாடிகார்ட் அதிர்ந்து நிதினை அழைத்து வர… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 67

8. ஒரு மழைப்பொழுதினில்

ஆதன் மற்றும் மஞ்சரி இருவரும் சற்று நேரம் உரையாடிவிட்டு அந்த இடத்தைவிட்டு கிளம்பினார்கள். சில நிமிடங்களில், முருகன் அவனுக்கு அழைக்க, கொஞ்சம் ஆர்வமாகவே அழைப்பை ஏற்றான். “என்ன ஆச்சு முருகன்? ஏதாவது தகவல் கிடைச்சுதா?”… Read More »8. ஒரு மழைப்பொழுதினில்