Skip to content
Home » Blog » Page 9

Blog

எண்ணங்களையும் எழுத்தையும் ஆக்க பூர்வமாக உருவாக்கும் முயற்சிக்கு உதவுவது blog. எனது எழுத்தை பதியவைக்க உதவுகின்றது.

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 72

அத்தியாயம் – 72 அருந்ததி அப்படி கேட்கலேசாக சிரித்தவன். “எனக்கு நான் இங்க இருந்து போனதுக்கு அப்புறம்தான் நான் தேடின மலையாள பொண்ணு தேஜு அண்ணி இல்லனும் அது மேதா தான்னும் தெரியவந்தது. சரத்ஶ்ரீ… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 72

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

சவால் – One Magic Word

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

சவால் பலதரப்பட்ட தளத்திலிருந்து என் தளம் வித்தியாசமாக காட்சியளிக்க வேண்டும். நான் அதற்கான புது விஷயத்தை சிந்திக்க வேண்டும். அது எனக்கு சவாலாக அமைய வேண்டும். இந்த one magic word அப்படி தான்.… Read More »சவால் – One Magic Word

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 71

அத்தியாயம் – 71 ரியோட்டோ சரியாக அவனை கேள்வி கேட்கவும் கண்ணீரோடு அமைதியாக முகத்தை குனிந்து கொண்டான்.அவன் தோளை தொட்டு முகத்தை நிமிர்த்தியவன்“என்ன பண்ண ஆரா?” என்று அவன் கண்ணை பார்த்து கேட்டவனிடம் அவள்… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 71

என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-3

ராகம் 3 “ஷாலு! ஷாலு!” மனோவின் குரலிலேயே நேற்றைய இரவைக் கொண்டு பதட்டமாக உள்ளான் என்பதை உணர்ந்தவள், வேகவேகமாக அறையின் கதவை திறந்தாள், ஷாலினி. “ஷாலு, நீ ஓகே தானே?” என்றான், கண்களில் படிந்த… Read More »என் இதயத்தின் மெல்லிசை ராகம் நீ-3

இருளில் ஒளியானவன்-28

இருளில் ஒளியானவன் 28 வெங்கட்டிற்கு இருட்டு என்றால் பயம் என்று மாமனார் கூறியதும், குழப்பமாக அவரைப் பார்த்தாள் வைஷ்ணவி. அவரும் பெருமூச்சு விட்டுக்கொண்டு, “அவன் குழந்தையாக இருக்கும் பொழுதெல்லாம் இரவில் சரியாக தூங்க மாட்டான்… Read More »இருளில் ஒளியானவன்-28

இருளில் ஒளியானவன்-26

இருளில் ஒளியானவன் 26 வெங்கட் கோவமாக பேசிவிட்டு, சாப்பிட வரும்படி சொல்லி கீழே சென்று விட்டான். அவளுக்கோ பயத்தில் கால்கள் அங்கிருந்து நகர மறுத்தது. ‘ஏன் இப்படி கோபப்படுகிறார். விளக்கை தானே அணைத்தேன். பகலில்… Read More »இருளில் ஒளியானவன்-26

இருளில் ஒளியானவன்-24

இருளில் ஒளியானவன் 24 வைஷ்ணவியின் பிறந்தநாளுக்கு, தான்தான் முதலில் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டே படுத்த விஷ்ணு, கண்விழிக்கும்  போது வைஷ்ணவி அவன் அருகில் இல்லை. வேகமாக எழுந்து விஷ்ணு  அவளை… Read More »இருளில் ஒளியானவன்-24

வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 70

அத்தியாயம் – 70 கலங்கி போய் அமர்ந்த ஆராஷி கண்களில் நீர் வழிய நெஞ்சை பிசைந்தவனை பார்க்க எல்லோருக்கும் பாவமாக இருந்தது.அவனது மேனேஜர்“ஆரா என்ன ஆச்சு? எதனால இப்படி இருக்க? உடம்பு ஏதாவது சரியில்லையா?”… Read More »வேண்டும் நீ எந்தன் நிழலாய் – 70

10. ஒரு மழைப்பொழுதினில்

அவளிடம் தலையாட்டிவிட்டு வந்துவிட்டேன். ஆனால் அவளைப் பார்க்காமல் இருப்பது எப்படி என்று எனக்கு தெரியவில்லை. உலகிலேயே மிகவும் கொடூரமான வன்முறை எதுவென்று தெரியுமா? இதுவரை படித்ததும் கேட்டதும் இல்லை. முதலாம் இரண்டாம் உலகப் போர்களும்… Read More »10. ஒரு மழைப்பொழுதினில்

9. ஒரு மழைப்பொழுதினில்

பல  சிந்தனைகளின் ஊடே மயூரனின் முன் அமர்ந்தான் ஆதன். சில நிமிடங்கள் ஆதனை அளவெடுத்த மயூரன்,  அவன் இருக்கையில் இருந்து ஆதனுக்கு அருகில் வந்து நின்றான். மேசை மேல் சாய்ந்து கொண்டு ஆதனை நேருக்கு… Read More »9. ஒரு மழைப்பொழுதினில்