Skip to content
Home » Completed Novels » Page 13

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-41

வண்டியில் விபத்தானதற்கு எவ்வித அறிகுறியும் தென்படாததால் வானதிக்கு சந்தேகம் பிறந்தது. ‘விழுந்து விபத்தாகியிருந்தால், எதற்காக சுதாகர் அதைச் சொல்லத் தயங்க வேண்டும்? திவாகர் மட்டுமே ஏன் அதைச் சொல்லவேண்டும்? என்ன மறைக்கிறான் என்னிடம்?’ தன்னிடம்… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-41

Madhu_dr-cool-நீயன்றி வேறில்லை-40

“என்ன சொல்றீங்க??” “சார்.. இது ஒரு நிலக்கடலை விதையோட நேச்சரல் காம்போசிஷன் இல்லையே.. ஒருவேளை ஒட்டுரக விதைகளையே தவறுதலா குடுத்துட்டாரா? இல்லையே.. அப்பவும், இது enhanced varietyஆ இருக்கமுடியாது… இங்க பாருங்க.. நிலக்கடலையில, பொட்டாசியம்… Read More »Madhu_dr-cool-நீயன்றி வேறில்லை-40

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-39

ரூபாவிடம் வானதி உதவியெனக் கேட்க, அவள் குழப்பமான பார்வையோடு, “நான் உதவி செய்யணுமா? சொல்லுங்க.. என்னது?” என்றாள். அத்தோடு நில்லாமல் திவாகரையும் குழப்பமாக ஏறிட்டாள். ஏற்கனவே இருவரும் ஹிந்தியில் பேசுவதைப் புரியாமல் வேடிக்கை பார்த்துக்… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-39

அந்த வானம் எந்தன் வசம்-(40-42அத்தியாயம்) முடிவுற்றது

40 “அது போகட்டும். அந்த புகைப்படம் ஏன் அங்கே மாட்டபட்டிருக்கிறது என்று உன் காரணம் இல்லாமல் அருளுக்கு என்று ஒரு காரணம், உண்மை காரணம் இருந்திருக்கும் அல்லவா. அதையேனும் அவரை சொல்வதற்கு நீ அனுமதித்திருக்கனும்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-(40-42அத்தியாயம்) முடிவுற்றது

அந்த வானம் எந்தன் வசம்-39

39 அருளை பற்றி அறிந்த செல்விக்கு நிவேதிதாவை பற்றி ஒன்று தெரிய வேண்டியது இருந்தது. எனவே யாசிக்கும் குரலில் நிவியை கேட்டாள்.“உங்களை ஒன்றே ஒன்று கேட்கிறேன். நீங்கள் அருளை மீண்டும் மணமுடிக்கும் எண்ணம் இருக்கிறதா?… Read More »அந்த வானம் எந்தன் வசம்-39

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-38

வானதி ஏதோ சிந்தனையில் இருப்பதை திவாகர் கரிசனமாகப் பார்த்தான். “என்னாச்சு வானி?” அவள் திவாகரின் கையைப் பிடித்துக்கொண்டு, “ஆரம்பிச்ச இடம்… கரெக்ட்.. ஆரம்பிச்ச இடம்..” என வாய்க்குள் முனக, மற்றவர்கள் குழப்பமாக ஏறிட்டனர். “ஆரம்பிச்ச… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-38

அந்த வானம் எந்தன் வசம்-38

38 “நிவி நான் சென்னை வரை வந்து உன்னை வழியனுப்பி வைக்கிறேன்.” அண்ணன் கெஞ்சி கொண்டிருந்தான்.  இங்கு வருவதற்கு முன்பு அப்படி தான் ஏற்பாடாகி இருந்தது. ஆனால் திடீரென்று நிவி தனியே கிளம்பவும் காரணம்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-38

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-37

வெகுநேரம் தூங்காமல் புரண்டுகொண்டே இருந்தாள் வானதி. மனதில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தவை அனைத்தும் திரும்பத் திரும்ப ஓடியது. தான் எடுத்துக்கொண்ட வழக்கு விசாரணையைக் கவனிக்காமல், நிறையவே தடம்மாறிச் சென்றுவிட்டதாகத் தோன்றியது. அப்பாவை, அண்ணனை… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-37

அந்த வானம் எந்தன் வசம்-37

37 பின்னுக்கு தள்ளி விடப்பட்டவன் சற்றே தடுமாறி அவள் எழுந்த வேகத்தையும் போட்டோவின் அருகில் போய் அதையே உற்று பார்த்தவாறு நிற்பதையும் கண்டவன் அவளை பின்புறமாக மீண்டும் அணைத்தான். ஆனால் அவள் அவனுடைய அணைப்பிற்கு… Read More »அந்த வானம் எந்தன் வசம்-37

அந்த வானம் எந்தன் வசம்-36

6  ரம்யா  தான் கொஞ்சமும் தயங்காமல் அருளிடம் கேட்டாள். “வர்மா சார், எங்கள் நிவியக்காவை ஊருக்கு உங்களுடன் அழைத்து சென்று வீட்டில் விட்டு விடுங்களேன்” மற்றவர்கள் அவனிடம் எப்படி இந்த உதவியை கேட்பது என்று… Read More »அந்த வானம் எந்தன் வசம்-36