Skip to content
Home » Completed Novels » Page 17

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-21

வானதியை விட்டுவிட்டு அறைக்குள் வந்த திவாகரின் மனதும் நிலைக்கொள்ளாமல் தவித்தது. ‘இங்கே ஆனந்தமாய் நாட்களைக் கழித்ததால் என் கடமைகளை மறந்துவிட்டேனா? மீண்டும் அமெரிக்கா செல்ல வேண்டுமல்லவா? செல்ல வேண்டுமா? செல்லாமல் இருந்துவிடக் கூடாதா…?’ மனதின்… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-21

அந்த வானம் எந்தன் வசம்-21

21 வெயிலின் கொடூரம் குறைந்து தலைநகர் தில்லியில் வசந்த காலத்தின் தொடக்கத்தில் சாலையோர குல்மொகர் மரங்கள் செக்கச்செவேல் என்று பூக்களாக பூத்து குலுங்கி கொண்டிருந்தது. அலுவலக நேரம். இளம் காலை சூடு இதமாக இருந்தது.… Read More »அந்த வானம் எந்தன் வசம்-21

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-20

ஆதிகேசவன் சிவகங்கை எனத் தேடிய போது ஏன் சிக்கவில்லை எனப் புரிந்தது இருவருக்கும். மதுரை சிம்மக்கல் தொகுதியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் என ஹரிணியின் மூலம் தெரிந்தது. வானதி ஹரிணியைப் பார்த்து, “உங்க ஸ்கூலுக்கு… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-20

அந்த வானம் எந்தன் வசம்-20

20 “குட மார்னிங் நிவி” கதவை திறந்து விட்டவன் அவள் பின்னோடு வந்தான்.  “சாயங்காலமே வந்து விட்டேன். படித்து கொண்டு இருந்தேனா. அப்படியே தூங்கிட்டேன். நடு ராத்திரி தான் விழிப்பு வந்தது. நேரம் பார்த்தால் … Read More »அந்த வானம் எந்தன் வசம்-20

ஆலகால விஷம்-24 (முடிவுற்றது)

அத்தியாயம்-24    ஊட்டியில் படிப்பெல்லாம் தூக்கி போட்டு சென்னையில் வந்து மகிழன் இருக்கும் மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் நடையோநடை நடந்தாள் வருணிகா.     மூன்று மாதத்திற்கு மேலாக இது தான் நடக்கின்றது. கொஞ்சம் முன்னேற்றம்… Read More »ஆலகால விஷம்-24 (முடிவுற்றது)

ஆலகால விஷம்-23

அத்தியாயம்-23 வருணி அழவும் அதை தாங்க இயலாதவனாக ரஞ்சித் “நீ எதுவும் சொல்ல வேண்டாம் வருணி. நீ என்ன நினைப்பன்னு என்னால புரிந்துக்க முடியுது. ஆசை யாரையும் விடாது.. அதுவும் பேராசை… மொத்தமா அழிச்சிடும்.… Read More »ஆலகால விஷம்-23

ஆலகால விஷம்-22

அத்தியாயம்-22     வருணியை தூக்கிவிட்டு “பயப்படாத… உன்னை நான் ஒன்னும் பண்ணப்போறதில்லை. ஏன் பயப்படற?” என்று தொட்டு தூக்க, நகர முற்பட்டாள் வருணி   வருணி பயந்து “மகிழ் அத்தான் எங்க? எங்களை… Read More »ஆலகால விஷம்-22

ஆலகால விஷம்-21

அத்தியாயம்-21    “வநீஷா” என்ற பெயரில் பயந்து தான் போனாள்.    அது தன் அக்கா பெயராயிற்றே. அந்த பெயரை ரஞ்சித் கூறுகின்றான்’ என்று நெற்றி சுருங்கியது.    வருணிகாவுக்கு ஒன்றும் புரியவில்லை.  … Read More »ஆலகால விஷம்-21

ஆலகால விஷம்-20

அத்தியாயம்-20    ஹாஸ்டலில் கல்லூரிக்கு தயாராக இருந்தவள் வெறும் கையில் வேறொரு வாட்ச்சை மாட்டினாள். மறுகையில் ரேணுகா அணிவித்த சாமி கயிறு மட்டும் இருந்தது. கல்லூரி பையை மாட்டிக்கொண்டு அமைதியாக நடந்தாள்.    ஹாஸ்டல்… Read More »ஆலகால விஷம்-20

ஆலகால விஷம்-19

அத்தியாயம்-19      தேன் மிட்டாய் சேவைக்கு வருணியோ, “ஊட்டிக்கு வந்து ஹோம்மேட் சாக்லேட் எத்தனை சாப்பிட்டு இருக்கேன் தெரியுமா? அதுல இல்லாத டேஸ்ட் இந்த தேன் மிட்டாய்ல இருக்கு. ஆமா… எனக்கு தேன்… Read More »ஆலகால விஷம்-19