Skip to content
Home » Completed Novels » Page 20

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-18

திவாகர் மனதில் நடந்த ரசாயன மாற்றங்கள் எதையும் அவன் அறியவில்லை. எதிரெதிர் துருவங்களாய் சண்டையிட்டுக்கொண்டும் திட்டிக்கொண்டும் இருந்தபோதிலும், தன்னையறியாமலேயே அவள்மீது மையல் கொண்டிருந்தான் அவன். அவளது சிரிப்பும் பேச்சும் பிடித்திருந்தது அவனுக்கு. மற்ற பெண்களில்… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-18

அந்த வானம் எந்தன் வசம்-18்த வானம் எந்தன் வசம்-18

18 “மருமகளே, ஆடி சீர் வைக்க உங்க வீட்ல இருந்து எல்லோரும் வராங்க.” “ம். அம்மா சொன்னாங்க.” “நீ வரமாட்டேன் என்றாயாமே?” “ஆமாம். இப்போதைக்கு என்னால் வரமுடியாது.” “இப்போ வராட்டி உனக்காக ஆடி சீர்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-18்த வானம் எந்தன் வசம்-18

அந்த வானம் எந்தன் வசம்-17

17 “அம்மா, எப்போ நீ இந்த கல்யாணத்தை நடத்தி வைத்தாயோ அப்போதிலிருந்து உன் ரோதனை கூடி போச்சு” “ஏண்டி இப்படி கத்தறே? அப்பா, காதே கிழிஞ்சி போயிருச்சு.” “போனில் தானே பேசறே. என்னவோ நேரில்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-17

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-17

வழி நெடுகிலும் மனத்தோடு கிளத்தல் செய்தவாறே வந்துகொண்டிருந்தான் திவாகர். தனது புதிய மாற்றங்கள் எதனால் வந்தன? அதன் காரணம் யாது? எப்போதிருந்து இத்தகைய எண்ணம்? வானதியோ ஆய்வாளரின் அறிவையும் ஈடுபாட்டையும் மனதில் எண்ணி மகிழ்ந்து… Read More »Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-17

அந்த வானம் எந்தன் வசம்-16

16 “நிவி.” “ம்..” “பசிக்கிது நிவி” புரண்டு படுத்தவள் கண்களை சுருக்கி தலையணைக்கு கீழ் இருந்த கைப்பேசியை எடுத்து நேரம் பார்த்தாள். காலை எட்டு முப்பது. நிமிர்ந்து பார்த்தவள் அத்தனை நேரமும் அவள் புரள்வதையும்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-16

Madhu_dr_cool நீயன்றி வேறில்லை-16

திவாகரின் மனதில் அந்தக் கேள்வி உருவானதுமே அவன் அதிர்ந்தான். ‘அவளுக்கு நான் யார்?? யாராக இருந்தால் என்ன? அவளையே மூன்று நாட்களாகத் தான் தெரியும்… இதனிடையில் என்ன ஒட்டுதல்? யார் மீதும் இதுபோல் உரிமை… Read More »Madhu_dr_cool நீயன்றி வேறில்லை-16

மீண்டும் மலரும் உறவுகள் 54

முதலில் அதிர்ச்சியில் இருந்து மீண்ட தியா சுற்றியுள்ள அனைவரையும் பார்த்துவிட்டு தனாவின் ரூமுக்கு செல்ல . தனா என்ன பண்ணிட்டு வர என்று கேட்டாள் . அங்கு சொன்னது தாண்டி அவர்கள் எனக்கு மரியாதை… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 54

மீண்டும் மலரும் உறவுகள் 55

தோழா தோழா கனவு தோழாதோழா தோழா தோள் கொடுகொஞ்சம் சாஞ்சிக்கணும்நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும் உன்ன நான் புரிஞ்சிக்கணும்ஒன்னொன்னா தெரிஞ்சிக்கணும்ஆணும் பெண்ணும் பழகிக்கிட்டா காதல் ஆகுமா?அது ஆயுள் முழுதும்தொடர்ந்தாலும் நட்பு மாறுமா? நட்புக்குள்… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 55

மீண்டும் மலரும் உறவுகள் 56

தேவி ஹாஸ்பிடலுக்கு சென்று ரிசப்ஷனில் தியாவின்  பெயரை கேட்டு கொண்டு அவள் இருந்த அறைக்கு வர. தியா லேசான மயக்கத்துடன் பெட்டில் படுத்து இருந்தாள். அவளது அருகில் சென்று தேவி அவள் கையில் அழுத்தம்… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 56

மீண்டும் மலரும் உறவுகள் 57

காலையில போய்க்கலாம் . உன் மகளை போய் அமைதியா படுத்து தூங்க சொல்லு மணி இப்போ  பத்து என்றார் . “எத்தனை மணியா இருந்தாலும் ,பரவால்ல உங்களால கூட்டிட்டு போக முடியுமா ?முடியாதா ?… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 57