Skip to content
Home » Completed Novels » Page 21

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

மீண்டும் மலரும் உறவுகள் 58

நந்தா ரூமுக்குள் சென்று சிரித்துவிட்டு அவளை கட்டி அணைக்க. திமிறி கொண்டே இருந்தாள். ” கொஞ்ச நேரம் அமைதியா இருடி”. மானத்த வாங்கிட்டு என்றான் .நான வாங்கினேன் .நீ தான் மாமா அவ்வளவு வேகமாக… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 58

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

மீண்டும் மலரும் உறவுகள் 59

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

மீண்டும் மலரும் உறவுகள் 59″உன்னோட தம்பிக்கு ,என்னோட மச்சானுக்கு டியூஷன் பீஸ் கற்ற உரிமை கூட எனக்கு இல்லையா டி “என்று கையை கீழே போட்டுவிட்டு மெதுவாக கேட்க .உரிமையில்லைன்னு சொல்லல. அந்த உரிமையை… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 59

மீண்டும் மலரும் உறவுகள் 60

நந்தா தனது மச்சானின் கையை பிடித்தவன் . டேய் தனா சொல்றதுல ஒன்னும் தப்பில்லையே . அவ நார்மலா சொன்னா .அதுக்கு ஏன் இப்ப கை ஓங்கிட்டு போற. அப்புறம் நான் சந்தோஷமா இருக்கும்போது… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 60

மீண்டும் மலரும் உறவுகள் 61 (இறுதி அத்தியாயம்)

தியா வீட்டிற்கு வந்து ஐந்து நாட்கள் ஆகியது. உதயா ஐந்து நாட்களும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே சுற்றி கொண்டிருந்தான். தனா தியா காலேஜ் வராமல் நானும் செல்ல மாட்டேன் அடுத்த வருடம் சென்று கொள்கிறேன்.… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 61 (இறுதி அத்தியாயம்)

மீண்டும் மலரும் உறவுகள் 50

நந்தா அவளை பார்க்க. “அவள் தன்னை மிரட்சியோடு  பார்ப்பதை பொறுக்க முடியாமல் ,தான் போட்டிருந்த டி-ஷர்டை கழட்ட” . வேகமாக கண்ணை மூடிக்கொண்டு என்ன பண்ணிட்டு இருக்கீங்க . “நான் உங்ககிட்ட கேட்ட உரிமை… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 50

மீண்டும் மலரும் உறவுகள் 51

வீட்டிற்கு வந்ததிலிருந்து தியா ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்க . உதயா தான் என்னம்மா ஆச்சு என்று கேட்க . ஒன்னும் இல்ல டா என்று விட்டு அமைதியாக விட. ஏதோ ஒன்று இருக்கிறது… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 51

மீண்டும் மலரும் உறவுகள் 52

தியா முறைத்துக் கொண்டு நிற்க. உதயா நந்தாவின் தோளில் கையை போட்டவன் .”மாமா உனக்கு நாக்குல சனி தாண்டவம் ஆடுது “என்றான். நந்தா தியாவை  பார்க்க. அவள் முறைத்து கொண்டு இருப்பதை பார்த்துவிட்டு உண்மையை… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 52

மீண்டும் மலரும் உறவுகள் 53

தனா கட்டிலில் உட்கார்ந்து கொண்டு கைகளை பிசைந்து கொண்டிருக்க . உள்ளே வந்த உதயா கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு சிறிது இடைவெளி விட்டு தனாவின் அருகில் உட்கார்ந்தான் . அவனது நெஞ்சில் ஒரு… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 53

மீண்டும் மலரும் உறவுகள் 37

மலர் வீட்டிற்கு சென்றவுடன் புடவை அனைத்தையும் தியாவிடம்  காமிக்க . இது என்ன மா  மூணு புடவை மட்டும்தான் காட்டினாங்க. அதுவும் இல்லாம இது காட்டன் சாரி மாதிரி இருக்கு என்று கேட்க .… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 37

மீண்டும் மலரும் உறவுகள் 38

ஐந்து நாட்கள் நலங்கும் நல்ல முறையில் நடந்து முடிந்து இருந்தது. திருமண நாளும் வந்தது  . கோவிலில் சிம்பிளாகவே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று ஏற்கனவே சொல்லி இருந்தார்கள் அனைவரும் கோவிலில் கூடியிருக்க .திருமணத்திற்கு… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 38