Skip to content
Home » Completed Novels » Page 23

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

மீண்டும் மலரும் உறவுகள் 47

தனா சென்றவுடன் தியாவை அமைதியாக பார்க்க. “என்னடி “என்றான். ஒன்றுமில்லை என்று அவள் தலையாட்ட அவளைப் பார்த்து சிரித்து விட்டு. சரி வா.. நேரம்  ஆகுது வீட்டுக்கு போலாம் என்று அவளை வீட்டிற்கு அழைத்து… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 47

மீண்டும் மலரும் உறவுகள் 36

தியா அமைதியாக ரூமுக்குள் சென்று உட்கார்ந்து கொள்ள. இதைப்பற்றி வேறு எதுவும் பேச விரும்பாததால் கண்ணன் மலர் இருவரும் பேசவில்லை . இப்படியே நாட்கள் செல்ல ஒரு வாரம் கழித்து நல்ல நாள் பார்த்து… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 36

மீண்டும் மலரும் உறவுகள் 37

மலர் வீட்டிற்கு சென்றவுடன் புடவை அனைத்தையும் தியாவிடம்  காமிக்க . இது என்ன மா  மூணு புடவை மட்டும்தான் காட்டினாங்க. அதுவும் இல்லாம இது காட்டன் சாரி மாதிரி இருக்கு என்று கேட்க .… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 37

மீண்டும் மலரும் உறவுகள் 49

வேகமாக வீட்டிற்குள் சென்ற உதயா ஹாலில் வந்து உட்கார. தியா பின்னாடியே வந்தவள் அவளுடைய  ரூமுக்கு  சென்று  இரண்டு கவர் எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள் . தேவி ,நந்தா இருவரும் என்னவென்று புரியாமல்… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 49

மீண்டும் மலரும் உறவுகள் 26

மலர் நந்தாவிடம் தம்பி என்று பேச வருகையில் நந்தா போதும் இதற்கு மேல் நான் எதுவும் பேச விரும்பவில்லை என்று கையெடுத்து கும்பிட்டான். சரி என்று விட்டு நந்தா தனது அக்காவையும் ,மச்சானையும் அழைத்து… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 26

மீண்டும் மலரும் உறவுகள் 29

காலை பொழுது நன்றாக புலர்ந்தது. எப்பொழுதும் போல் எழுந்து தியா குளித்துவிட்டு தன்னுடைய வேலைகளை முடித்துக் கொண்டு சமையல் அறையில் வந்து நின்றாள். அவளது கையில் மலர் எதுவும் பேசாமல் டீ காப்பை கொடுத்தார்.… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 29

மீண்டும் மலரும் உறவுகள் 30

தியா சென்ற பிறகு ,நந்தா தான் என்ன க்கா என்று கேட்டான் . ஒன்னும்  இல்லடா ,அவளை பார்த்து பேசுறதுக்காக தான் வந்தேன்.எங்க மலர வெறுத்துருவாளோனு பயத்துல தான். நானும் உன்கிட்ட தியா காலேஜ்ல… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 30

மீண்டும் மலரும் உறவுகள் 31

கண்ணனின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது. தான் இப்போது இதை நினைப்பது சரி இல்லை என்பதை உணர்ந்த கண்ணன் தலையை உலுக்கி விட்டு மலரை பார்க்க செய்தார் . மலர் அமைதியாக கண்ணனை பார்த்துக் கொண்டிருந்தவுடன்… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 31

மீண்டும் மலரும் உறவுகள் 32

உதயாவிடம் அண்ணா இனிமே இது ஒத்து வராது . “ஏன்,தியா ஒத்து வராது” . எல்லாம் தெரிந்திருந்தும் நீங்கள் கேள்வி கேட்பது சரியா? “அண்ணா ஒத்துக்குறேன். நான் அவரை விரும்பினது உண்மைதான். இப்பவும் விரும்பிட்டு… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 32

மீண்டும் மலரும் உறவுகள் 33

அக்கா என்று நந்தா கத்தியவுடன்..என்னடா வேற எப்படி பேசணும்னு நினைக்கிற. அதுக்காக இப்படியா  . அக்கா நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலையே . ஆனா ,இப்போ.. இப்போ இப்போனு வருஷகணக்கா இழுத்துட்டு இருக்க… Read More »மீண்டும் மலரும் உறவுகள் 33