துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-49
துஷ்யந்தா-49 இரண்டு வாரம் சுமூகமாக கடந்திருக்க, இன்பா கோபத்தோடு விதுரன் அலுவலகம் வந்தான். நேராக விதுரனின் அறைக்கு வந்தவன் “இப்ப சந்தோஷமா.” என்று கத்தினான். விதுரனுக்கு புரியாமல்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-49
வணக்கம்,
சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.
துஷ்யந்தா-49 இரண்டு வாரம் சுமூகமாக கடந்திருக்க, இன்பா கோபத்தோடு விதுரன் அலுவலகம் வந்தான். நேராக விதுரனின் அறைக்கு வந்தவன் “இப்ப சந்தோஷமா.” என்று கத்தினான். விதுரனுக்கு புரியாமல்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-49
துஷ்யந்தா-48 விக்னேஷ் கூறுவதை கேட்டு விதுரன் போனில் சிரித்து கொண்டிருந்தான். இரண்டு வாரமாய் சசி சௌமியாவின் செய்கைகளை உடனுக்குடன் விதுரனுக்கு அனுப்பவும், என்ன தான் சசியை தனித்து… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-48
5 அவள் அருகில் ஒருவன் அவளுடைய கணவன் போலும் தலையை படிய வாரி கண்களில் கண்ணாடி அணிந்து இந்த கால நாகரீகத்திற்கு சற்றும் பொருந்தாமல் நல்ல கிராமத்தான் போல இருந்தான். கிட்டத்தட்ட தொம்மை போல… Read More »அந்த வானம் எந்தன் வசம்-5
துஷ்யந்தா-47 தன்வீ சிணுங்கி முறுக்கி நெளியவும் பிரகதிக்கு முன்னால் விதுரன் சென்று அவளை தட்டி கொடுத்து தூக்கினான். தோளில் போட்டுக் கொண்டு அறைக்கு செல்ல நடந்தான். … Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-47
துஷ்யந்தா-46 தன்வீ தன் சின்ன சிறு கைகளால் கத்தியை பிடிக்க டிரகதி அவளுக்கு துணையோடு கைப்பிடித்து வெட்டினாள். விதுரன் மனம் பிரகதியை குழந்தையை ஒரு கணம் வருடி பார்த்தது.… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-46
4 யாரிடமும் இனிமையாக தன்மையாக மிகவும் மரியாதையாக நடந்து கொள்பவள். அதிலும் தொழிலே அவளுக்கு மார்கெட்டிங் என்று ஆனதால், எல்லோரையுமே கஸ்டமரை போன்றே நடத்துவாள். பண்பாடானவள். அவளுடைய இருபத்தி மூன்றாவது வயதில் அவளுக்கு திருமணம்… Read More »அந்த வானம் எந்தன் வசம்-4
துஷ்யந்தா-45 விதுரன் வயிற்றை பிடித்து சிரிக்க ஆரம்பித்தான். அவனின் சிரிப்பு பிரகதிக்கு எரிச்சலை கிளம்பியது. ஆனால் எமகாதகன் சிரிப்பை நிறுத்தாமல் கெக்கபெக்கவென்று சிரிப்பை தொடர்ந்தவன் அவளின் முகவாட்டத்தை கண்டே தன் சிரிப்பை மனதில்… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-45
துஷ்யந்தா-44 இன்பா ஒரு நொடியில் விதுரனின் அவதாரம் கண்டு பின் நகர, விதுரனோ கூலாக சௌமி அருகே வந்து, “உங்க அண்ணா சொல்லறது கரெக்ட். பணக்காரங்க பிரைன் வாஷ் பண்ணிடுவாங்க. நான் இங்க வந்தது… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-44
3 நிவேதிதா. நீல வர்ணத்தில் ஜீன்ஸ் பான்ட்டும் மேலே வெள்ளை நிறத்தில் குர்தாவும் போட்டிருந்தாள். கழுத்தில் மெலியதாக ஒரு செயின். அதை விட மெலியதாக வலது கரத்தில் விரலில் ஒரு மோதிரம். மேற் கொண்டு… Read More »அந்த வானம் எந்தன் வசம்-3
துஷ்யந்தா-43 பிரகதி காலையில் மிகவும் சோர்வாக கீழே இறங்கினாள். அனிலிகா எட்வின் இருவரும் காபி குடித்து கொண்டே பிரகதியை கண்டனர். “தன்வீ எழுந்துக்கலையா?” என்று கேட்டாள் அனிலிகா. “ம்… இல்லை. விதுரன் அவள் முழிச்சா… Read More »துஷ்யந்தா ஏ துஷ்யந்தா-43