Skip to content
Home » Completed Novels » Page 39

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-6

6 “வரவேண்டும். வரவேண்டும்.”அரண்மனையின் வாசலுக்கே வந்து வரவேற்றார் திவான். “வந்தேன். எல்லாம் சுக செய்தி தான்” நீதிமன்றத்தால் வேட்டுவமங்கலம் சமஸ்தானத்தை பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரிசீவர் துரைசாமி உள்ளே வந்தார். துரைசாமி சற்றே குள்ளமாக,… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-6

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-5

5  தன் வாழ்வின் இக்கட்டான இந்த கால கட்டத்தில்,தன் எதிர்காலம் போன்று தன் முன்னே நீண்டு கிடக்கும் சாலையில் பார்வையை பதித்திருந்தான். மேல் மாடத்தில் தங்கியிருந்த விஜயன் பிராயாணதிற்கு தயாராகி வெளியே வந்தான். குதிரையை… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-5

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-4

சாளரத்தில் கைப்பிடி சுவற்றின் மேல் சாய்ந்து கொண்டு தூரத்தில் தெரிந்த கடலை பார்த்துக் கொண்டிருந்தாள் லீலாவதி. பக்கத்தில் சுவற்றில் இடது காலை ஊன்றி கொண்டு இடது தோளை சாளரத்தில் சாய்த்து நின்று கரங்களை நெஞ்சின்… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-4

Madhu_dr_cool – நீயன்றி வேறில்லை-4

4 மனமெல்லாம் குமுறலுடன் ஒரு போக்கிடம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தான் திவாகர். சற்றுமுன் அவனுக்குத் திருமணம் முடிந்திருந்தது. ஆம்.. அவனாலே நம்பமுடியாதபடி நடந்துமுடிந்திருந்தது ஒரு திருமணம். ஒரு இழவு வீட்டில்… முன்பின் தெரியாத பெண்ணுடன்…… Read More »Madhu_dr_cool – நீயன்றி வேறில்லை-4

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-3

 3 வீரையன் கோட்டை அரண்மனையின் வாசலில் தன்னுடன் வந்த மந்திரி பிரதானிகளுக்கும் படை தளபதிக்கும் விடை கொடுத்து அனுப்பிவிட்டு உள்ளே வந்த வீர ரெகுநாத பூபதியை எதிர் கொண்டு வந்து வரவேற்றார் ராணி லெட்சுமி… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-3

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-3

அத்தியாயம்-3 வீரையன் கோட்டை அரண்மனையின் வாசலில் தன்னுடன் வந்த மந்திரி பிரதானிகளுக்கும் படைதளபதிக்கும் விடை கொடுத்து அனுப்பிவிட்டு உள்ளே வந்த வீர ரெகுநாத பூபதியை எதிர்கொண்டு வந்து வரவேற்றார் ராணி லெட்சுமி தேவியார். அவருக்கு… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-3

Madhu_dr_cool – நீயன்றி வேறில்லை-3

அத்தியாயம்-3 வானதி.. அவள் வாழ்க்கையை வெறுத்திருந்தாள். துக்கமென்பது வாழ்க்கையில் ஒருபடி என்பது புரிந்தவளுக்குக்கூட அது பேரிடியாய் இறங்கியிருந்தது. காலை அவள் கிளம்பியபோது மனதில் இருந்த உற்சாகமும் மகிழ்வும்அடையாளம் தெரியாமல் அழிந்து போயிருந்தன. இரண்டு மணி… Read More »Madhu_dr_cool – நீயன்றி வேறில்லை-3

நீயென் காதலாயிரு-25

அத்தியாயம்-25   இந்திரஜித் ப்ரியதர்ஷினி திருமணம் என்று சந்தோஷ் திருச்சியிலிருந்து வேன் ஏற்பாடு செய்திருந்தான்.‌   திருமணத்திற்கு கற்பகம் ஆறுமுகம் வீட்டிற்கு சென்று பத்திரிக்கை வைக்க, அங்கேயிருந்த சந்தியாவிடமும் பொதுவாய் “கல்யாணத்துக்கு வந்திடும்மா” என்று கூறினார் கவிதா.… Read More »நீயென் காதலாயிரு-25

நீயென் காதலாயிரு-24(pre-final)

அத்தியாயம்-24     இந்திரஜித் ப்ரியாவிடம் பேசிவிட்டு எழ, அவளோ “ப்ளீஸ் இந்தர் புரிஞ்சுக்கோ” என்று கூற, “எப்ப பேசினாலும் விதண்டாவாதமா டி. சரின்னு ஒரு வார்த்தை சொல்ல என்னவாம்?” என்றான்.     கவிதா… Read More »நீயென் காதலாயிரு-24(pre-final)

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-2

அத்தியாயம்-2 சூரியன் மேற்கே மலைகளுக்கு பின்னால் மறைய தொடங்கிய நேரம் சொக்கநாதபுரம்சமஸ்தானம் என்னும் தென்நாட்டின் கோட்டை வாசல் ஒரே பரபரப்பாக இருந்தது. கைரேகைபார்க்க முடியாத வெளிச்சம். .கோட்டை கதவை மூட தொடங்கி இருந்தார்கள் கோட்டைபாதுகாப்பு… Read More »அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-2