Skip to content
Home » Completed Novels » Page 42

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

நீயென் காதலாயிரு-5

அத்தியாயம்-5     கோடம்பாக்கத்திலிருக்கும் தன் வீட்டு கேட்டை திறக்க, இந்திரஜித் தந்தை மோகன் வெளி பால்கனியில் பேப்பர் படித்து கொண்டிருந்தவர், பேப்பரை சற்று இறக்கி மைந்தனை கண்டார்.    “சித்ரா பையன் வந்துட்டான்.”… Read More »நீயென் காதலாயிரு-5

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

நீயென் காதலாயிரு-4

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அத்தியாயம்-4      சந்தோஷ் போனில் ‘உன்னிடம் பேசணும் விலாசினி’ என்று அனுப்பியதற்கு ‘சரி காலேஜ் விட்டதும் மாலை சந்திப்போம்’ என்று பதில் அனுப்பினாள் விலாசினி.   அவன் தன்னை காண வந்ததே அதிசயம்.… Read More »நீயென் காதலாயிரு-4

நீயென் காதலாயிரு-3

அத்தியாயம்-3        திருமணம் முடிந்து மறுவீட்டு அழைப்பு, கறிவிருந்து, என்று எதற்கும் ப்ரியதர்ஷினி, கவிதா செல்லவில்லை. முகத்திலறைந்தது போல திருட்டு பழியை போட்டவர்கள் முன் கறிவிருந்துக்கு செல்ல பிடிக்குமா? யமுனா கறிவிருந்துக்கு… Read More »நீயென் காதலாயிரு-3

நீயென் காதலாயிரு-2

அத்தியாயம்-2      “அந்த ப்யூட்டிஷன் தான் எடுத்துட்டு போயிருப்பா. இப்ப யாரு தங்க நகையை போடுறா அதுயிதுனு சொல்லி கவரிங் செட்டை மாத்திட்டு தங்கத்தை களவாடிட்டு போயிட்டா” என்று கற்பகம் பழிச்சுமத்தினார்.   … Read More »நீயென் காதலாயிரு-2

நீயென் காதலாயிரு-1

☆நீயென் காதலாயிரு☆ அத்தியாயம்-1 மூன்றடுக்கு கொண்ட திருமண மண்டபத்தில் மணமகள் அறையில் வரவேற்பிற்கென்று, ஒரு கிண்ணத்தில் சந்தனத்தை குழைக்க, வாசனை திரவியமான பன்னிர்ரோஸை ஊற்றினார். கூடுதலாக சந்தனத்தில் ஜவ்வாதும் கலந்து சிறுவிரலால் எடுத்து நெற்றியில்… Read More »நீயென் காதலாயிரு-1

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – ஆசிரியர் குறிப்பு.

முதலில் இந்தக் கதையை இதுவரை வந்து படித்த அனைவருக்கும் மனதார்ந்த, நன்றி என்னும் ஒற்றை வார்த்தைக்குள் அடங்க மறுக்கின்ற, நன்றி. இரண்டாவது கதைப் பதிப்பித்தலை இடையில் 20 நாட்கள் நிறுத்தியமைக்காக மன்னிக்க வேண்டுகிறேன். கொஞ்சம்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – ஆசிரியர் குறிப்பு.

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – நிறைவு அத்தியாயம்

இருளையே வெறித்து வெறித்து வெறுத்துப் போனவன், கண்களை மூடினான்… ஒருவேளை கண்ணீர் இருக்குமாயின் கடைவிழி வழி படர்ந்தொழுகி அவனது கல்லறை முழுவதும் இந்நேரம் அது படர்ந்திருக்கும்….அதற்கும் வழியன்றி கனத்துப்போன மனதோடு கண்மூடிப்படுத்திருந்தவனின் காதில் ஒருகுரல்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – நிறைவு அத்தியாயம்

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 42

  சுடுகாட்டில் தென்றல் வீசினால்- 42 இரண்டு வருடத்திற்குப்பின், வேறொரு மாவட்டத்தின் கலெக்டர் குவார்ட்டஸில்… சோபாவில் போனைக் காதில் வைத்து அமர்ந்திருந்தாள் அமிழ்தா….அவளிடம் “அக்கா… நீ இன்னமும் அந்த அருளாளனை மறக்கலயா?” எதிர்முனையில் சந்தனா கேட்டாள்.… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 42

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 41

முந்தைய நாள் அமிழ்தாவும் அருளாளனும் நின்ற அதே கல்குவாரியில் அருணாச்சலம், சக்தி, விவேகன், அமிழ்தா, பத்மினி ஐவரும் நின்றிருந்தனர். கிளம்பும்போதே சக்தி அமிழ்தாவிற்குத் தகவலளித்திருந்தான். சக்தி அருணாச்சலத்திடம் கெஞ்சுவான் என்று எதிர்ப்பார்த்தால் அங்கே அருணாச்சலம்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 41

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 40

குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்த அருணாச்சலம் அண்ணாந்து வானத்தைப் பார்த்தார்… இருள் தன் கருமையை மெல்ல மெல்ல இழந்துகொண்டிருந்தது… அதைப் பார்க்கும் போது தானும் எதையோ இழந்து கொண்டிருப்பது போல,அல்லது…இழந்து விட்டது போல,இரவு முழுவதும்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 40