Skip to content
Home » Completed Novels » Page 42

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 38

“சாரி மிஸ்டர் கோஸ்ட்… மணி பார்த்தேன்… கரெக்டா 12.01… அப்ப இன்னைக்கு… இந்த ரோஸஸ்ல ரெண்டு எடுத்துக்கட்டுமா?” “ம்ம்…” அவற்றை எடுத்தவள் ஒன்றை, “ஹேப்பி டெத் டே மிஸ்டர் கோஸ்ட”; என்று அவனிடம் நீட்டினாள்…… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 38

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 37

“என்ன? நீ உங்கண்ணன் கூட பேசாம இருந்த அவ்வளவுதான… அதுக்கும் அவர் மர்டர்ல இறந்ததுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?”) “அது… அது வந்து…” “எதுன்னாலும் சொல்லு விவேகன்…”இப்பொழுது அமிழ்தா கேட்டாள். “அண்ணன் இறந்துபோறதுக்கு… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 37

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 36

அருணாச்சலம் அழைத்துவிட்டுப் போக,பெருஞ்சீறலாய் வெளிப்படத் துடித்த கோபத்தை அடக்கியவள்,உள்ளே செல்வதற்குப் பதிலாக வெளியே செல்லத் தொடங்கினாள்… பின்னே அவளுக்கு வேறு வேலைவெட்டி இல்லையா என்ன?எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட ஒருவார்த்தை கூட கேக்காம இந்தாளு… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 36

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 35

அமிழ்தாவிற்குப் பொதுவாகப் பயணங்களின் போது கவனம் அதிகமாகவே இருக்கும்…அவள் தன்னை மறந்து வருவது அவளுடைய தந்தையுடன் செல்லும்போதுமட்டும்தான்…ஏதாவது வளவளத்தபடியே வருவாள்… அவருக்கடுத்து சக்தியுடன் செல்லும்போதுதான் வெளியுலக கவனமின்றி இருப்பாள்…அதிலும் இன்று விவேகனது இந்தத் திடீர்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 35

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 34

பிரதாப் கேள்வியாக நோக்க, “சார் ஒரு எமர்ஜென்சி… நான் உடனடியா போகணும்…” “மேடம்… இன்னும் ஒரு மணிநேரத்தில…” “ஞாபகம் இருக்கு சார்… ஆனால் இது ரொம்ப எமர்ஜென்சி…” என்றபடி வேகமாக வெளியேறினாள்… “அக்கா எனக்கு… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 34

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 33

சற்றும் யோசிக்காமல் சட்டென தன்முன்னாலிருந்த டேபிள் வெயிட்டை எடுத்து அவரது காலருகில் எறிந்தாள். தன்னிச்சையாக அருணாச்சலம் நகர்ந்து விட அது அவரைத் தொடர்ந்து உள்ளே வந்து நாகாபரணத்தின் காலில் விழுந்தது. “அய்யோ பட்ட காலிலேயே… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 33

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 32

அவனது பின்னால் வந்து ஒளிந்தவள் கைகள் நடுங்குவது போல் நடித்தபடி, “ஐயய்யோ நான் பயந்துட்டேன்… நான் பயந்துட்டேன்… பேய் சார்… பேய் சார் நீங்க என்ன பயமுறுத்தீட்டிங்க பேய்சார்…” என்றாள் கிண்டலாக… அவன் ஒன்றும்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 32

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 31

“கரையில நின்னு வெயிட் பண்ணுறதுக்கு கடல் அலையில நின்னு வெயிட் பண்ணலாமே? “ஆங்? “இல்ல சும்மா தான நிக்குறோம்… அலையில கால் நனைக்கலாமான்னு…சிரித்தவள், “சரி வாங்க…” என்று விட்டு, அண்ணனையும் தம்பியையும் தாண்டிச் சென்றபோதிலும்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 31

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 30

“என்ன பதிலையே காணோம்…ஆமா பாவம் துறுதுறுன்னு வேலை பார்த்துக்கிட்டு இருந்தவன எந்த வேலையும் பார்க்கக் கூடாதுன்னு கையைக் கட்டிப்போட்டா நீயும் என்ன செய்வ சொல்லு… ஆனா வேலையே செய்யலன்னாலும் சம்பளம்லாம் சரியா வந்துரும்ல… அப்படி… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 30

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 29

சுடுகாட்டில் தென்றல் வீசினால் -29 அவர் இந்தப்பக்கம் வருவது தெரிந்ததும் மெல்ல கண்களை மாதவியின் புறம் திருப்பினான்.அந்த நேரம் சரியாக மாதவி உதவிக்கு வந்தாள்.செய்து முடித்தக் கணக்கை “அண்ணா சரியான்னு பாருங்க” என்று அவனிடம்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 29