Skip to content
Home » Completed Novels » Page 43

Completed Novels

வணக்கம்,

சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 28

கண்களில் சாந்தம் மின்ன சொன்னவனை அமிழ்தா மேலும் கீழும் பார்த்தாள். என்ன? அவன் கேள்வியாக நோக்க,“இல்ல நீ செத்துப்போறதுக்கு முன்னாடி ஏதாவது பைத்தியக்கார ஆஸ்பத்திரில இருந்து தப்பிச்சு ஓடி வந்துட்டியா என்ன?” என்றவள்அவனுடைய முறைப்பை… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 28

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 27

ஒருகணம் திகைத்தாலும் பின்சுதாரித்தவன் “என்ன?” என்றான்.அந்தக் குரலின் அழுத்தமும் அவனது கூரிய பார்வையும் அருணாச்சலத்தையும் ஒரு கணம் தயங்க வைத்தது. “இல்ல என்பையன் சின்ன வயசுல தொலைஞ்சு போயிட்டான். பேரும் அருள்தான்… அருளரசன்… வயசும்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 27

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 26

தன் முன்னால் வந்து நின்ற பிரதாப்பை நிமிர்ந்து பார்த்தான் அருளாளன்… “என்ன சார்? எதுவும் விவகாரமா?” தன் வாய்திறந்து சொல்லும் முன்னே சரியாகக் கண்டறிந்தவனைக் கண்டு மனதுள் ஆச்சரியம் நிறைந்தது அவருக்கு… இத்தனை வருட… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 26

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 25

சுடுகாட்டில் தென்றல் வீசினால்- 25 சிலுசிலுவென்ற காற்று முகத்தில் படிய அந்த ஊரில் கால் வைத்தவனுக்கு மனதுள் ஒரு சிலிர்ப்பு அவனை அறியாமல் ஊடுருவியது. எத்தனை வருடங்கள்??? சுத்தமான அந்த மாலைநேரக்காற்றை மெல்ல உள்ளிழுத்தான்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 25

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 24

நாகாபரணம் அந்தக் கட்டிடம் இடிந்து விழுவதை ஆற்றாமையுடன் பார்த்துக்கொண்டிருக்க, அருணாச்சலத்தின் பார்வையோ அதில் ஒருகணம் படிந்து விட்டு அங்கு அலட்சியமாக நின்றிருந்த அமிழ்தாவின் மேல் நிலைத்தது. அவள் நின்றிருந்த தோரணை வேறு ஒருவனை நினைவூட்ட…… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 24

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 23

அவன் மிக மென்மையாகத் தட்டியதாலோ என்னவோ,அவள் அதை உணராமல் கதவைத் தட்டுவதிலேயே குறியாக இருந்தாள். ‘அமிழ்தா…’ என அவன் அழைக்கப்போகும் முன் விவேகன் கதவைத் திறந்துவிட, அமைதியானான் அருளாளன். “என்னக்கா…” ” விவேகன்…உன்கிட்ட ஒரு… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 23

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 22

“எப்பன்னாலும் நான் மாட்டலாம்… அன்னைக்குக் கூட அவரோட பையன் அவரை எப்பயும் கூப்பிடுற மாதிரி கூப்புட சொன்னாரு… ஆனா யாருக்கு அவர் பையன் அவரை எப்படி கூப்பிடுவான்னு தெரியும்…” “எனக்குத் தெரியும்…” ஒரு குரல்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 22

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 21

“சக்தி…அம்மு… சக்தியரசன்… “ “ஸாரி எனக்கு அப்படி யாரையும் ஞாபகம் இல்ல…” என்று விட்டுப் போனைக் கட் செய்தாள். இவ்வளவு நேரம் ஒதுக்கி வைத்திருந்த கோபம் உலைக்களனாய் வெளிப்பட அது அவளது முகத்தில் அப்பட்டமாய்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 21

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 20

(“ அருணாச்சலத்தோட பையன் இங்க இருக்கானான்னு தெரியலை… ஆனா உன்தங்கச்சி இப்ப இங்க தான் இருக்கா” என்று எதிர்ப்புறம் கைகாட்டினான் அருளாளன். அங்கே சந்தனா தான் வந்துகொண்டிருந்தாள். பக்கத்தில் இன்னொரு இளைஞன். அந்த இளைஞனை… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 20

சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 19

“அப்படி என்னதான்யா பண்ணனும்? அதை முதல்ல சொல்லித்தொலை… பைத்தியம் மாதிரி மாறிமாறி பேசிட்டுக் கிடக்க? செத்துமா உனக்கு இன்னும் தெளியல…” அவன் முறைக்கவும்தான் தான் என்ன சொன்னோம் என்பதை உணர்ந்தாள். “ஐயோ அமி, சும்மாவே… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 19