சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 28
கண்களில் சாந்தம் மின்ன சொன்னவனை அமிழ்தா மேலும் கீழும் பார்த்தாள். என்ன? அவன் கேள்வியாக நோக்க,“இல்ல நீ செத்துப்போறதுக்கு முன்னாடி ஏதாவது பைத்தியக்கார ஆஸ்பத்திரில இருந்து தப்பிச்சு ஓடி வந்துட்டியா என்ன?” என்றவள்அவனுடைய முறைப்பை… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 28