சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 20
(“ அருணாச்சலத்தோட பையன் இங்க இருக்கானான்னு தெரியலை… ஆனா உன்தங்கச்சி இப்ப இங்க தான் இருக்கா” என்று எதிர்ப்புறம் கைகாட்டினான் அருளாளன். அங்கே சந்தனா தான் வந்துகொண்டிருந்தாள். பக்கத்தில் இன்னொரு இளைஞன். அந்த இளைஞனை… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 20
