சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 19
“அப்படி என்னதான்யா பண்ணனும்? அதை முதல்ல சொல்லித்தொலை… பைத்தியம் மாதிரி மாறிமாறி பேசிட்டுக் கிடக்க? செத்துமா உனக்கு இன்னும் தெளியல…” அவன் முறைக்கவும்தான் தான் என்ன சொன்னோம் என்பதை உணர்ந்தாள். “ஐயோ அமி, சும்மாவே… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 19
