சித்தி – 15
வீட்டிற்கு வந்த தன்னிடம் வீட்டில் உள்ளவர்கள் அன்பாக பேசுவதில் இன்ப அதிர்ச்சி அடைந்து அவர்களையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் உமா பாரதி. நேரம் கடக்க அல்லிராணி மதிய உணவு உண்ண அனைவரையும் அழைத்தார். வீட்டில்… Read More »சித்தி – 15
வணக்கம்,
சிலருக்கு முடிவுற்ற நாவல்கள் படிக்க ஆர்வமான இருக்கும். இந்த பகுதியில் கீழே, காதல், குடும்பம் சமூகம், அரசியல், குற்றம், ஹாரர், மர்மம். திகில் , அறிவியல் மற்றும் பல முடிவுற்ற நாவல்கள் வாசிக்க முழுநாவல்களின் இணைப்புகள் உள்ளன.
வீட்டிற்கு வந்த தன்னிடம் வீட்டில் உள்ளவர்கள் அன்பாக பேசுவதில் இன்ப அதிர்ச்சி அடைந்து அவர்களையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் உமா பாரதி. நேரம் கடக்க அல்லிராணி மதிய உணவு உண்ண அனைவரையும் அழைத்தார். வீட்டில்… Read More »சித்தி – 15
ஞாயிறு அன்று தன் மகளையும் மருமகனையும் குடும்பத்துடன் மறு வீடு வருவதற்கு அழைப்பதற்காக நேரில் வந்து விட்டார் முத்துராமன். வந்தவரை வரவேற்று உபசரித்தாள் உமா பாரதி. ஜீவானந்திடம் மறு வீடு பற்றி கூற,… Read More »சித்தி – 14
எதுவும் பேசாமல் அந்த லேப்டாப்பையே அமிழ்தா கூர்ந்து பார்க்க, அதைப் பார்த்த சந்தனாவும் அதிர்ந்தாள். “அக்…கா… இவர் சக்தியண்ணன் கூட இருந்தவர்தான…” “ம்ம்…அருணாச்சலம்” என்றபடி அமிழ்தா அருகே வர, தான் அமர்ந்திருந்த கட்டிலில் தன்னையறியாமல்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 17
சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 16 எக்கா கொடுக்க இஷ்டமில்லன்னா இல்லன்னு சொல்லு.இப்படில்லாம் பொய் சொல்லாத.நான் உன் மூஞ்சில வேப்பிலை அடிக்கறதுக்கு முன்னாடிதான தனியா பேசிட்டு இருந்த…” “தனியா பேசிட்டு இருந்தனா? நீ என்னடி… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – 16
வழக்கத்தை விட தாமதமாக விழித்த ஜீவானந்த் தன் மேல் தூங்கும் தன் மகள் அஞ்சலியை உறக்கம் கலையாதவாறு மெத்தையில் படுக்க வைத்து விட்டு சோம்பல் முறித்தவாறு எழுந்து வெளியே வந்தான். என்றைக்கும் விட இன்று… Read More »சித்தி – 13
அந்த வலிநிறைந்த குரல் அவளது இதயத்தை ஊடுருவ பின்னால் திரும்பினாள்.கண்ணணைகள் தத்தம் கொள்ளளவை தாண்டிவிட, தடுமாறிய இதழ்கள் தம்மையறியாது “சந்தனா” என உச்சரித்தன.(அருள்ன்னு நினைச்சவங்களுக்கு சாரிங்கோ…)தங்கையின் தோள்களில் சாய்ந்தவளின் முதுகை மெல்ல தட்டிவிட்ட சந்தனா,… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 15
“மேடம்…மேடம்….அமிழ்தா மேடம்…” ஏற்கனவே கதவருகே நின்று அனுமதி கேட்டுக் கேட்டுப் பதில் வராமல் போனதில் பதறியடித்து உள்ளே நுழைந்திருந்த பிரதாப் பலமுறை அழைத்தும் பதிலளிக்காமல் அமிழ்தா பேயடித்தாற்போலவே (பேய்தானே அரட்டிவிட்டுச் சென்றிருக்கிறது.) அரண்டு நிற்க,… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 14
எனக்குச் சந்தேகம் வந்தா நான் அருளாளனுடைய கேஸைத் தோண்டுவேன் இல்லன்னா அருளாளனோட சமாதியையே தோண்டுவேன் அதைக் கேட்க நீ யாருடா? என்றாள்.சமாதியைத்தோண்டுவேன் என்றதும் ஒருநிமிடம் ருத்ரனாய் மாறிய அவனது முகத்தில் தெரிந்த ரௌத்திரம் அமிழ்தாவின் முகத்திலேயே பயத்தை வரவழைத்தது.அவளது முதுகுத்தண்டு சில்லிட தன்னையறியாமல் இரண்டடி வைத்தவளை நோக்கி உறுத்து விழித்தவன் சீற்றம் நிறைந்த குரலில்… Read More »சுடுகாட்டில் தென்றல் வீசினால் – அத்தியாயம் 13
உமா பாரதியை சிலர் பாராட்டி பேச, சிலரோ இரண்டாவது மனைவியாக வரும் பெண்கள் தனக்கு குழந்தை பிறந்ததும் முதல் தாரத்தின் பிள்ளைகளை சரியாக கவனிக்காமல் கொடுமை படுத்துவார்கள் என்று பேச ஆரம்பித்தார்கள். அவ்வாறு பேசிக்… Read More »சித்தி – 12
உமா பாரதியை சிலர் பாராட்டி பேச, சிலரோ இரண்டாவது மனைவியாக வரும் பெண்கள் தனக்கு குழந்தை பிறந்ததும் முதல் தாரத்தின் பிள்ளைகளை சரியாக கவனிக்காமல் கொடுமை படுத்துவார்கள் என்று பேச ஆரம்பித்தார்கள். அவ்வாறு பேசிக்… Read More »சித்தி – 12